திருமறைச்சுவடி


I – மனித வாழ்க்கையும் கடவுளும்

1. கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்?

2. கடவுளை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?

3. கடவுளை நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?

4. கடவுளை நாம் எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?

5. கடவுள் நம்மிடம் விரும்புவது என்ன?

6. எல்லா மனிதரையும் நாம் ஏன் அன்பு செய்ய வேண்டும்?

7. நாம் மற்றவர்களை எவ்வாறு அன்பு செய்ய வேண்டும்?

II – மீட்புக்குத் தயாரிப்பு

8. அனைத்தையும் படைத்தவர் யார்?

9. கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?

10. வானதூதர் என்பவர் யார்?

11. அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?

12. கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்?

13. கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?

14. கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?

15. பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?

16. மனிதர் இந் நிலையை எவ்வாறு இழந்தனர்?

17. முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?

18. பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?

III – இயேசு கிறிஸ்து உலக மீட்பர்

19. கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?

20. இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?

21. இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?

22. இயேசு எந்த ஊரில் பிறந்தார்?

23. இயேசுவின் தாய் யார்?

24. இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?

25. இயேசுவின் தந்தை யார்?

26. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

27. இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?

28. யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?

29. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?

30. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்கின்றோம்?

31. தந்தை கடவுளா?

32. மகன் கடவுளா?

33. தூய ஆவியார் கடவுளா?

34. இம் மூவரும் மூன்று கடவுளா, ஒரே கடவுளா?

35. எப்படி ஒரே கடவுள்?

36. இயேசு தம் மீட்புப் பணிக்குத் துணையாக யாரைத் தேர்ந்துகொண்டார்?

37. கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

38. பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

39. தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?

40. இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?

41. ஆகவே, இயேசு கிறிஸ்து யார்?

42. இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?

43. இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?

44. சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?

45. உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?

46. இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா என்றால் என்ன?

47. கிறிஸ்தவருடைய பாஸ்கா என்பது என்ன?

48. இயேசு கிறிஸ்து விண்ணகம் சென்ற பத்தாம் நாள் யாரை அனுப்பினார்?

49. இயேசு கிறிஸ்து இப்பொழுது எங்கே இருக்கிறார்?

IV – தூய ஆவியார்

50. தூய ஆவியார் யார்?

51. தூய ஆவியார் திருச்சபையில் எவ்விதம் செயலாற்றுகிறார்?

52. நம் ஒவ்வொருவரிடத்திலும் தூய ஆவியார் என்ன செய்கிறார்?

53. தூய ஆவியார் மீது நமக்குள்ள கடமை என்ன?

V – திருச்சபை

54. திருச்சபை என்றால் என்ன?

55. திருச்சபையை ஏற்படுத்தியவர் யார்?

56. திருச்சபைக்குத் தலைவர் யார்?

57. இயேசு தமக்குப் பின் திருசபைக்குத் தலைவராக யாரை நியமித்தார்?

58. திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றல்கள் யாவர்?

59. திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் யாவர்?

60. உலகத்தில் திருச்சபை ஆற்றும் பணிகள் யாவை?

61. திருச்சபையின் உறுப்பினர் என்னும் முறையில் நமக்குள்ள கடமை என்ன?

VI – திருவிவிலியம்

62. திருவிவிலியம் என்றால் என்ன?

63. திருவிவிலியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

64. பழைய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?

65. பழைய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?

66. புதிய ஏற்பாட்டில் எத்தனை நூல்கள் உள்ளன?

67. நற்செய்தி நூல்கள் யாவை?

68. புதிய ஏற்பாடு நமக்குக் கூறும் செய்தி என்ன?

VII – திருவருள்சாதனங்கள்

69. திருவருள்சாதனம் என்றால் என்ன?

70. திருவருள்சாதங்கள் எத்தனை?

71. அவை யாவை?

72. திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?

73. திருமுழுக்கு என்றால் என்ன?

74. உறுதிபூசுதல் என்றால் என்ன?

75. தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?

76. தூய ஆவியாரின் கொடைகள் யாவை?

77. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?

78. நற்கருணை என்றால் என்ன?

79. இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?

80. இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுதினார்?

81. திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?

82. இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?

83. நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?

84. திருப்பலியில் இரு பெரும் பகுதிகள் யாவை?

85. திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?

86. ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?

87. ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது?

88. நோயில்பூசுதல் என்றால் என்ன?

89. குருத்துவம் என்றால் என்ன?

90. திருமணம் என்றால் என்ன?

VIII – கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை

91. உண்மையன கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு?

92. நம்பிக்கை என்றால் என்ன?

93. எதிர்நோக்கு என்றால் என்ன?

94. அன்பு என்றால் என்ன?

95. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை?

96. திருச்சபையின் ஒழுங்குமுறைகள் யாவை?

97. கடவுளுடைய கட்டளைகளையும் திருச்சபையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்?

98. எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன?

99. பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன?

100. செயல்வழிப் பாவம் என்றால் என்ன?

101. செயல்வழிப் பாவம் எத்தனை வகைப்படும்?

102. சாவான பாவம் என்றால் என்ன?

103. அற்ப பாவம் என்றால் என்ன?

104. தலையான பாவங்கள் எத்தனை?

106. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை?

107. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை?

108. புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா?

109. புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா?

110. நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை?

111. இறைவேண்டல் என்றால் என்ன?

112. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன?

113. நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?

114. கிறிஸ்துவப் பெற்றோரின் கடமை என்ன?

115. பிள்ளைகளின் கடமை என்ன?

116. கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க்க வேண்டும்?

117. கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்?

IX – மனிதரின் நிறைவு நிலை

118. கிறிஸ்துவர் இறப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

119. இறப்புக்கு பின் என்ன நடக்கும்?

120. தனித் தீர்ப்பு என்றால் என்ன?

121. தனித் தீர்ப்புக்குப் பின் என்ன நடக்கும்?

122. நல்லவர்கள் விண்னகத்தில் அடையும் பேறு என்ன?

123. பாவிகள் நரகத்தில் படுகின்ற வேதனை என்ன?

124. தூய்மை பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?

125. உலக முடிவில் என்ன நடக்கும்?

126. பொதுத் தீர்ப்பு என்றால் என்ன?

127. பொதுத் தீர்ப்புக்குப் பின் நடப்பது என்ன?

X. அன்னை மரியா

128. அன்னை மரியாவைப் பற்றிய மறை உண்மைகள் யாவை?

129. செபமாலையின் மறை உண்மைகள் யாவை?

130. மகிழ்வின் மறை உண்மைகள் யாவை?

131. ஒளியின் மறை உண்மைகள் யாவை?

132. துயரின் மறை உண்மைகள் யாவை?

133. மாட்சியின் மறை உண்மைகள் யாவை?