அருளடையாளங்கள்


VII – திருவருள்சாதனங்கள்

69. திருவருள்சாதனம் என்றால் என்ன?

70. திருவருள்சாதங்கள் எத்தனை?

71. அவை யாவை?

72. திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?

73. திருமுழுக்கு என்றால் என்ன?

74. உறுதிபூசுதல் என்றால் என்ன?

75. தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?

76. தூய ஆவியாரின் கொடைகள் யாவை?

77. தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?

78. நற்கருணை என்றால் என்ன?

79. இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?

80. இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுதினார்?

81. திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?

82. இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?

83. நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?

84. திருப்பலியில் இரு பெரும் பகுதிகள் யாவை?

85. திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?

86. ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?

87. ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது?

88. நோயில்பூசுதல் என்றால் என்ன?

89. குருத்துவம் என்றால் என்ன?

90. திருமணம் என்றால் என்ன?