கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை


VIII – கிறிஸ்தவரின் அன்றாட வாழ்க்கை

91. உண்மையன கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவது எவ்வாறு?

92. நம்பிக்கை என்றால் என்ன?

93. எதிர்நோக்கு என்றால் என்ன?

94. அன்பு என்றால் என்ன?

95. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை நடத்த அவர் நமக்குத் தந்துள்ள கட்டளைகள் யாவை?

96. திருச்சபையின் ஒழுங்குமுறைகள் யாவை?

97. கடவுளுடைய கட்டளைகளையும் திருச்சபையின் ஒழுங்குமுறைகளையும் நாம் மீறினால் என்ன நேரும்?

98. எத்தனை வகைப் பாவங்கள் உள்ளன?

99. பிறப்புநிலைப் பாவம் என்றால் என்ன?

100. செயல்வழிப் பாவம் என்றால் என்ன?

101. செயல்வழிப் பாவம் எத்தனை வகைப்படும்?

102. சாவான பாவம் என்றால் என்ன?

103. அற்ப பாவம் என்றால் என்ன?

104. தலையான பாவங்கள் எத்தனை?

106. தலையான பாவங்களுக்கு எதிரான நற்பண்புகள் யாவை?

107. அருள் வாழ்வு சார்ந்த மூன்று நற்பண்புகள் யாவை?

108. புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையா?

109. புனிதர் வணக்கம் சிலை வழிபாடு ஆகுமா?

110. நாம் கடவுளோடு கொண்டுள்ள நட்புறவை வளர்க்கத் துணைபுரிபவை யாவை?

111. இறைவேண்டல் என்றால் என்ன?

112. இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல் என்ன?

113. நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்வது எப்படி?

114. கிறிஸ்துவப் பெற்றோரின் கடமை என்ன?

115. பிள்ளைகளின் கடமை என்ன?

116. கிறிஸ்தவக் குடும்பங்களின் சாட்சிய வாழ்வு எப்படி இருக்க்க வேண்டும்?

117. கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவோர் யாவர்?