அருள்திரு தேவ
அருள்திரு தேவ தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருள்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருள்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருள்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருள்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறிஸ்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருள்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருள்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருள்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருள்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
என் தேவனே
என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்
நான் உம்மை ஆராதிக்கிறேன்
நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை நேசிக்கிறேன்
உம்மை விசுவசிக்காதவர்க்காகவும்
உம்மை ஆராதிக்காதவர்க்காகவும்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை நேசிக்காதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன்
நான் உம்மை ஆராதிக்கிறேன்
நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை நேசிக்கிறேன்
உம்மை விசுவசிக்காதவர்க்காகவும்
உம்மை ஆராதிக்காதவர்க்காகவும்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை நேசிக்காதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன்
என்னிடம் எழுந்த
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும்
1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மை
புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ
2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே
4. ஆசியருளுமென் தாய் தந்தை சோதரர்
சோதரி நண்பர் சுற்றமெல்லோர்க்கும்
பேருதவி செய்வோர் பகைமையில் உழல்வோர்
பாவிகள் மரித்தோர் திருச்சபையோர்க்கும்
அன்பு ஆராதனை நன்றியுமென்றும்
1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மை
புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ
2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே
4. ஆசியருளுமென் தாய் தந்தை சோதரர்
சோதரி நண்பர் சுற்றமெல்லோர்க்கும்
பேருதவி செய்வோர் பகைமையில் உழல்வோர்
பாவிகள் மரித்தோர் திருச்சபையோர்க்கும்
தந்தையே இறைவா
தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்தே பணிகின்றோம்
1. இயேசுவே இறைவா
ஆவியே இறைவா
மூவொரு இறைவா
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்தே பணிகின்றோம்
1. இயேசுவே இறைவா
ஆவியே இறைவா
மூவொரு இறைவா
தந்தையே உம்மை
தந்தையே உம்மை வணங்குகிறோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
1. இயேசுவே உம்மை வணங்குகிறோம்
ஆவியே உம்மை வணங்குகிறோம்
மூவொரு இறைவா வணங்குகிறோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
1. இயேசுவே உம்மை வணங்குகிறோம்
ஆவியே உம்மை வணங்குகிறோம்
மூவொரு இறைவா வணங்குகிறோம்
நித்திய ஸ்துதிக்குரிய
நற்கருணை நாதனே
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் ஒருமை
யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே
1. கோதுமை கதிர்மணி போல் தீதிலா குணநலன்கள்
கோதுவாய் சேர்ந்திடவே
தூயனே அருள்மழை பொழிவாய்
2. திராட்சைக் கனிரசமே தெய்வீக பானமதாய்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புதுமுகம் நல்கிடுவாய்
3. சுவைமிகு வானமுதே திகட்டாத தேன்சுவையே
தித்திக்கும் கிருபையினால்
எங்களை மார்பினில் அணைத்துக் கொள்வாய்
4. தீயினில் பாகெனவே தினம் உமதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே
யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே
1. கோதுமை கதிர்மணி போல் தீதிலா குணநலன்கள்
கோதுவாய் சேர்ந்திடவே
தூயனே அருள்மழை பொழிவாய்
2. திராட்சைக் கனிரசமே தெய்வீக பானமதாய்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புதுமுகம் நல்கிடுவாய்
3. சுவைமிகு வானமுதே திகட்டாத தேன்சுவையே
தித்திக்கும் கிருபையினால்
எங்களை மார்பினில் அணைத்துக் கொள்வாய்
4. தீயினில் பாகெனவே தினம் உமதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே
படைப்பின் இறைவன்
படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோவில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் - பாவ
இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரை கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோவில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் - பாவ
இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரை கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு
மாண்புயர் இவ்வருள்
மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
1. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி யானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக - ஆமென்
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
1. பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி யானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக - ஆமென்
1321.அருட்திரு தேவ தேவன் போற்றி
அருட்திரு தேவ தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறித்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருட்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருட்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருட்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறித்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருட்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருட்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருட்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
1321.அருட்திரு தேவ தேவன் போற்றி
அருட்திரு தேவ தேவன் போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறித்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருட்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருட்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருட்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
அவர் தம் திரு நாமம் போற்றி
1. அவர் மகன் இயேசு கிறித்து போற்றி
அவர் தம் திரு அன்பே போற்றி
2. அருட்திரு தூய ஆவி போற்றி
அவர் தம் திரு ஞானம் போற்றி
3. அருட்திரு அன்னை மரியாள் போற்றி
அவர் தம் திரு தூய்மை போற்றி
4. அருட்திரு சூசை முனியும் போற்றி
அவர் தம் திரு வாய்மை போற்றி
5. அருட்திரு தூதர் அமரர் போற்றி
அவர் தம் திரு சேவை போற்றி
1322.என் தேவனே நான் உம்மை நம்புகிறேன்
என் தேவனே நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை வணங்குகிறேன்
நான் உம்மை எதிர்நோக்குகிறேன்
நான் உம்மை அன்பு செய்கிறேன்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை வணங்காதவர்க்காகவும்
உம்மை எதிர்நோக்காதவர்க்காகவும்
உம்மை அன்பு செய்யாதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன் - 2
நான் உம்மை வணங்குகிறேன்
நான் உம்மை எதிர்நோக்குகிறேன்
நான் உம்மை அன்பு செய்கிறேன்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை வணங்காதவர்க்காகவும்
உம்மை எதிர்நோக்காதவர்க்காகவும்
உம்மை அன்பு செய்யாதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன் - 2
1323.என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு
அன்பு ஆராதனை நன்றியுமென்றும் - 2
1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மைப்
புகழ்ந்து கொண்டாடிடப் புவியிலே இந்த - 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமன்றோ
2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென - 2
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர - 2
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே
அன்பு ஆராதனை நன்றியுமென்றும் - 2
1. பரலோக வாசிகள் அருமையாய் உம்மைப்
புகழ்ந்து கொண்டாடிடப் புவியிலே இந்த - 2
நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ
நேசமுன் அதிசய இரக்கமுமன்றோ
2. மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து
நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென - 2
ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு
பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே
3. சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்
சீரிய திருவுள்ளம் பிறழாது வளர - 2
இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க
நேசமாய் அருள வேண்டுகின்றோமே
1324.தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்தே பணிகின்றோம்
இயேசுவே இறைவா...
ஆவியே இறைவா...
மூவோர் இறைவா...
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்தே பணிகின்றோம்
இயேசுவே இறைவா...
ஆவியே இறைவா...
மூவோர் இறைவா...
1325.தந்தையே உம்மை வணங்குகின்றோம்
தந்தையே உம்மை வணங்குகின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை வணங்குகின்றோம்
ஆவியே உம்மை வணங்குகின்றோம்
மூவோர் இறைவா வணங்குகின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை வணங்குகின்றோம்
ஆவியே உம்மை வணங்குகின்றோம்
மூவோர் இறைவா வணங்குகின்றோம்
1326.நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் ஒருமை
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் ஒருமை
யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே
1. கோதுமை கதிர்மணி போல் தீதிலா குணநலன்கள்
கோதுவாய்ச் சேர்ந்திடவே
தூயனே அருள்மழை பொழிவாய்
2. திராட்சைக் கனிரசமே தெய்வீக பானமதாய்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புதுமுகம் நல்கிடுவாய்
3. சுவைமிகு வானமுதே திகட்டாத தேன்சுவையே
தித்திக்கும் கிருபையினால்
எங்களை மார்பினில் அணைத்துக் கொள்வாய்
4. தீயினில் பாகெனவே தினம் உமதன்பாலே
தாய் மனம் போல் அருளி தாரணி செழித்தோங்கிடவே
யாவருமே ஓர் குலமாய் பாரினிலே வாழ்ந்திடவே
1. கோதுமை கதிர்மணி போல் தீதிலா குணநலன்கள்
கோதுவாய்ச் சேர்ந்திடவே
தூயனே அருள்மழை பொழிவாய்
2. திராட்சைக் கனிரசமே தெய்வீக பானமதாய்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கொரு புதுமுகம் நல்கிடுவாய்
3. சுவைமிகு வானமுதே திகட்டாத தேன்சுவையே
தித்திக்கும் கிருபையினால்
எங்களை மார்பினில் அணைத்துக் கொள்வாய்
4. தீயினில் பாகெனவே தினம் உமதன்பாலே
தாய் மனம் போல் அருளி தாரணி செழித்தோங்கிடவே
1327.நித்திய துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கே
நித்திய துதிக்குரிய பரிசுத்த நற்கருணைக்கே
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்
1. அல்பகலாத் தேவா அடைப்பட்டிருப்பது ஏன்
அடியோர் கவலை தீர்த்து ஆறுத லீந்திடவே
2. அன்பின் அவதாரமே இன்ப எம் சோதரமே
துன்புறும் இந்நேரமே வந்தோ முந்தன் பதமே
3. சீவிய அப்பமாக தேவனே இங்கெழுந்தீர்
பாவி எம் மீது கொண்ட பாசத்திற்கீடு முண்டோ
4. தாழ்ச்சிக்கொரு முடியாய் ஆட்சியிதில் புரிய
மீட்சிபுரி அப்பத்தை மேதினியோர்க் கீந்தீரே
5. வானோரதிசயமே ஈனோரெம் போசனமே
ஞானோர்கள் முப்பலமே ஞாலத்தின் பேர் தீபமே
பக்தியாய் ஆராதனை எத்திசையும் புரிவோம்
1. அல்பகலாத் தேவா அடைப்பட்டிருப்பது ஏன்
அடியோர் கவலை தீர்த்து ஆறுத லீந்திடவே
2. அன்பின் அவதாரமே இன்ப எம் சோதரமே
துன்புறும் இந்நேரமே வந்தோ முந்தன் பதமே
3. சீவிய அப்பமாக தேவனே இங்கெழுந்தீர்
பாவி எம் மீது கொண்ட பாசத்திற்கீடு முண்டோ
4. தாழ்ச்சிக்கொரு முடியாய் ஆட்சியிதில் புரிய
மீட்சிபுரி அப்பத்தை மேதினியோர்க் கீந்தீரே
5. வானோரதிசயமே ஈனோரெம் போசனமே
ஞானோர்கள் முப்பலமே ஞாலத்தின் பேர் தீபமே
1328.படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்
படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோயில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் -
பாவ இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரைக் கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோயில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் -
பாவ இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரைக் கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு
1329.மாண்புயர் இவ்வருள் அடையாளத்தைத்
மாண்புயர் இவ்வருள் அடையாளத்தைத்
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய ஒழுங்கு முறைகள் அனைத்தும்
(இனி) மறைந்து முடிவு பெறுக
புதிய ஒழுங்கு முறைகள் வருக
புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
நம்பிக்கையின் உதவி பெறுக
தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி ஆனவர்க்கும்
அளவில்லாத சமப்புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக - ஆ ஆ ஆமேன்
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய ஒழுங்கு முறைகள் அனைத்தும்
(இனி) மறைந்து முடிவு பெறுக
புதிய ஒழுங்கு முறைகள் வருக
புலன்களாலே மனிதர் இதனை
அறிய இயலாக் குறையை நீக்க
நம்பிக்கையின் உதவி பெறுக
தந்தை அவர்க்கும் மகன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மாட்சிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவி ஆனவர்க்கும்
அளவில்லாத சமப்புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக - ஆ ஆ ஆமேன்