038. அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய்ப் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் – 2
1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர் - அஞ்சாதீர்
ஆனந்தமாய்ப் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் – 2
1. தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
2. உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர் - அஞ்சாதீர்
039. அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி
அர்ப்பணப் பூக்களை அன்புடன் ஏந்தி
ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு
ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி
அவருக்கு நன்றி சொல்வோம்
1. உம் பெரும் கருணை நலன்களைச் சுவைத்தோம் – 2
உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம் - 2
தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம் – 2
நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்
2. உம் அருள்மொழியின் பலன்களைச் சுவைத்தோம் – 2
உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம் - 2
அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம் - 2
அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்
ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு
ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி
அவருக்கு நன்றி சொல்வோம்
1. உம் பெரும் கருணை நலன்களைச் சுவைத்தோம் – 2
உம் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம் - 2
தடைகளைக் கடக்க உமதருள் அடைந்தோம் – 2
நிலையான அன்பிது நிதமுமைத் தொடர்வோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்
2. உம் அருள்மொழியின் பலன்களைச் சுவைத்தோம் – 2
உம் திருக்கரத்தின் வலிமையை உணர்ந்தோம் - 2
அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம் - 2
அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம்
நிறைவான நன்றியில் உம்மையே புகழ்ந்தோம்
040. அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்
அருட்கரம் தேடி உன் ஆலய பீடம்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் - 2
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா உம்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க - 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
2. ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றன - 2
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணையிருக்க - 2
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
அலையலையாக வருகின்றோம்
அருவியாய் வழியும் உன் அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம் - 2
1. ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை - 2
மூழ்கிடும் வேளையில் எம் தலைவா உம்
கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ நிதம் வருமோ ஒளியிருக்க - 2
நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன்
2. ஆறுதல் தேடும் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றன - 2
தேற்றிட விரையும் எம் தலைவா - உம்
தெய்வீகக் கரம் தானே எமைத் தேற்றும்
கொடும் பிணியோ வரும் பிரிவோ துயர் தருமோ துணையிருக்க - 2
நாளுமே அன்பாய்க் காத்திடும் உந்தன்
041. அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே
அலைகடலாய் எழுந்து வருகிறோம் தெய்வமே
உம் சந்நிதியில் கூடி வருகிறோம்
ஆனந்தமாய் இணைந்து வருகிறோம் இயேசுவே
உம் அருள் மழையில் நனைந்து மகிழவே - 2
எழுகிறோம் வருகிறோம் உம் பாதம் சரணாகிறோம் - 2
1. உண்மைக்காகவும் உயர் நீதிக்காகவும்
குரல் கொடுக்கும் குழுமமாகவே
தலைவன் இயேசுவின் இலட்சியக் கனவை
செயல்படுத்தும் சீடராகவே - 2
உழைப்பவரின் வியர்வைத் துளி உழுபவரின் கண்ணீர்த் துளி
மனிதம் தேடும் விடியலாகட்டும் - 2
மனிதத்திலே இதயம் மலரட்டும் - 2 எழுகிறோம்
2. ஏழை எளியர்க்குச் செய்த போதெல்லாம்
எனக்குச் செய்தீர் என்று சொன்னீரே
தன்னலம் மறந்து தடைகளைக் கடந்து
இணைய வேண்டும் இயக்கமாகவே - 2
துணிந்து நின்று குரல் கொடுப்போம்
தோழமையில் தோள் கொடுப்போம்
இறையாட்சி மண்ணில் மலரவே - 2
இறை விருப்பம் நிறைவேறவே - 2 எழுகிறோம்
உம் சந்நிதியில் கூடி வருகிறோம்
ஆனந்தமாய் இணைந்து வருகிறோம் இயேசுவே
உம் அருள் மழையில் நனைந்து மகிழவே - 2
எழுகிறோம் வருகிறோம் உம் பாதம் சரணாகிறோம் - 2
1. உண்மைக்காகவும் உயர் நீதிக்காகவும்
குரல் கொடுக்கும் குழுமமாகவே
தலைவன் இயேசுவின் இலட்சியக் கனவை
செயல்படுத்தும் சீடராகவே - 2
உழைப்பவரின் வியர்வைத் துளி உழுபவரின் கண்ணீர்த் துளி
மனிதம் தேடும் விடியலாகட்டும் - 2
மனிதத்திலே இதயம் மலரட்டும் - 2 எழுகிறோம்
2. ஏழை எளியர்க்குச் செய்த போதெல்லாம்
எனக்குச் செய்தீர் என்று சொன்னீரே
தன்னலம் மறந்து தடைகளைக் கடந்து
இணைய வேண்டும் இயக்கமாகவே - 2
துணிந்து நின்று குரல் கொடுப்போம்
தோழமையில் தோள் கொடுப்போம்
இறையாட்சி மண்ணில் மலரவே - 2
இறை விருப்பம் நிறைவேறவே - 2 எழுகிறோம்
042. அலைகடலென திரண்டு வாரீர் இறைமக்களே
அலைகடலென திரண்டு வாரீர் இறைமக்களே
அருள் மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார்
ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே
புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே - 2
1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும் - 2
இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும்
வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர
உண்மை அன்பு நீதி மண்ணில் வாழ்வுப் பாதைகள்
உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க
2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும்
தீமை ஒழிய வேண்டும் தருமம் ஓங்க வேண்டும்
வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும்
வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க
பாசதீபம் எங்கும் ஒளிர - உண்மை
அருள் மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார்
ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே
புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே - 2
1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும்
நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும் - 2
இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும்
வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர
உண்மை அன்பு நீதி மண்ணில் வாழ்வுப் பாதைகள்
உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க
2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும்
தீமை ஒழிய வேண்டும் தருமம் ஓங்க வேண்டும்
வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும்
வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க
பாசதீபம் எங்கும் ஒளிர - உண்மை
043. அழகழகான அன்புச் செயலால்
அழகழகான அன்புச் செயலால்
அகிலம் வியக்கும் அன்பர்களே - 2
நம் அன்றாட வாழ்வைக் கொண்டாடி மகிழ
மன்றாட வருகையின் நேரமதில் - 2
வருக வருகவே வளங்கள் பெறுகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
1. கடவுளின் அன்பு பிள்ளைகள் நாம் கனவும் மறவோம் நம் வாழ்வில்
உடன் உள்ள யாவரும் நம் உறவே
உயிர் உள்ள வரையில் இதை நினைப்போம் – 2
வாழ்வெனும் தேடலில் நல்லன செய்கையில்
வாழ்விக்கும் இறைவனும் நம்முடன் இணைகிறார் - 3 வருக
2. சாதியும் சமயமும் நமக்கில்லை சமத்துவம் ஒன்றே நம் கொள்கை
நீதியும் நேயமும் நெஞ்சினிலே நிதமும் சுமந்தே சுடராவோம் - 2
வீழ்ந்திடும் மனிதத்தைத் தாங்கிடும் பணிகளில்
விடுவிக்கும் சக்தியாய் இறைவனும் எழுகிறார் - 3 அழகழகான
அகிலம் வியக்கும் அன்பர்களே - 2
நம் அன்றாட வாழ்வைக் கொண்டாடி மகிழ
மன்றாட வருகையின் நேரமதில் - 2
வருக வருகவே வளங்கள் பெறுகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
1. கடவுளின் அன்பு பிள்ளைகள் நாம் கனவும் மறவோம் நம் வாழ்வில்
உடன் உள்ள யாவரும் நம் உறவே
உயிர் உள்ள வரையில் இதை நினைப்போம் – 2
வாழ்வெனும் தேடலில் நல்லன செய்கையில்
வாழ்விக்கும் இறைவனும் நம்முடன் இணைகிறார் - 3 வருக
2. சாதியும் சமயமும் நமக்கில்லை சமத்துவம் ஒன்றே நம் கொள்கை
நீதியும் நேயமும் நெஞ்சினிலே நிதமும் சுமந்தே சுடராவோம் - 2
வீழ்ந்திடும் மனிதத்தைத் தாங்கிடும் பணிகளில்
விடுவிக்கும் சக்தியாய் இறைவனும் எழுகிறார் - 3 அழகழகான
044. அழகிய நாளிது ஆனந்த நாளிது இனிமை தரும் நாளிது
அழகிய நாளிது ஆனந்த நாளிது இனிமை தரும் நாளிது
இறைவன் நம்மை அழைக்கின்றார்
அருளை நம்மில் பொழிந்திடவே - 2
எழுவோம் இணைவோம் புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்
1. அன்பிலே நம்மை அரவணைப்பார் வாருங்கள்
அருளிலே நம்மை நனைத்திடுவார் கூடுங்கள்
இறையன்பு குறையாதது பிறரன்பு மேலானது – 2
அவர் வழியிலே நாம் வாழுவோம் அவர் பலியிலே நாம் பகிருவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம் - 2
2. பணிவுடன் பணிசெய்ய அழைக்கின்றார் வாருங்கள்
பரிவுடன் பகிர்ந்திட அழைக்கின்றார் கூடுங்கள்
இறைவார்த்தை உணவானது இறையாட்சி நடந்தேறுது - 2
புதுப் பாதைகள் நாம் தேடுவோம் பிறர் வாழ்வினை நாம் பேணுவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்
இறைவன் நம்மை அழைக்கின்றார்
அருளை நம்மில் பொழிந்திடவே - 2
எழுவோம் இணைவோம் புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்
1. அன்பிலே நம்மை அரவணைப்பார் வாருங்கள்
அருளிலே நம்மை நனைத்திடுவார் கூடுங்கள்
இறையன்பு குறையாதது பிறரன்பு மேலானது – 2
அவர் வழியிலே நாம் வாழுவோம் அவர் பலியிலே நாம் பகிருவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம் - 2
2. பணிவுடன் பணிசெய்ய அழைக்கின்றார் வாருங்கள்
பரிவுடன் பகிர்ந்திட அழைக்கின்றார் கூடுங்கள்
இறைவார்த்தை உணவானது இறையாட்சி நடந்தேறுது - 2
புதுப் பாதைகள் நாம் தேடுவோம் பிறர் வாழ்வினை நாம் பேணுவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்
045. அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1. தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
2. அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2 வாருங்கள்
ஆவலாய் நாம் செல்லுவோம் - 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1. தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
2. அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் - 2 வாருங்கள்
046.அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அவர் பலியினில் கலந்திட அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அவர் அன்பினில் வளர்ந்திட அழைக்கின்றார்
ஒன்றாய்க் கூடிடுவோம் புகழ் பாடிடுவோம் – 2
அவர் வழிதனில் நடந்திட அழைக்கின்றார்
1. உண்மை உறவினில் வளர்ந்திடவும்
நம்மில் அன்பும் அமைதியும் பெருகிடவும்
சாதிகள் சண்டைகள் மறைந்திடவும்
எங்கும் சமத்துவ வாழ்வு நிலைபெறவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்
2. பகிர்விலும் நட்பிலும் வாழ்ந்திடவும்
நம்மில் ஒற்றுமை உணர்வு ஓங்கிடவும்
பகைவர்க்கு அன்பு செலுத்திடவும்
என்றும் துன்புறுவோருக்கு செபித்திடவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
நம்மை அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்
அவர் பலியினில் கலந்திட அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
அவர் அன்பினில் வளர்ந்திட அழைக்கின்றார்
ஒன்றாய்க் கூடிடுவோம் புகழ் பாடிடுவோம் – 2
அவர் வழிதனில் நடந்திட அழைக்கின்றார்
1. உண்மை உறவினில் வளர்ந்திடவும்
நம்மில் அன்பும் அமைதியும் பெருகிடவும்
சாதிகள் சண்டைகள் மறைந்திடவும்
எங்கும் சமத்துவ வாழ்வு நிலைபெறவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்
2. பகிர்விலும் நட்பிலும் வாழ்ந்திடவும்
நம்மில் ஒற்றுமை உணர்வு ஓங்கிடவும்
பகைவர்க்கு அன்பு செலுத்திடவும்
என்றும் துன்புறுவோருக்கு செபித்திடவும்
இயேசு அழைக்கின்றார் நம்மை அழைக்கின்றார்
நம்மை அழைக்கின்றார் இயேசு அழைக்கின்றார்
இறையரசினைப் பரப்பிட அழைக்கின்றார்
047.அழைக்கும் இறைவன் குரல் கேட்க
அழைக்கும் இறைவன் குரல் கேட்க
ஆலயம் விரைவோம் வாருங்கள்
அன்பின் சுவடுகள் பதித்திடவே - இறை
குலமாய் இணைந்து வாருங்கள்
மீட்பினை நிதம் கண்டிட வான் தேவன் புகழ் பாடுங்கள்
பாரெங்கும் அருள் சூழ்ந்திட தியாகத்தின் வழி கூடுங்கள்
1. என்னை அழைத்தார் அவர் கையில் பொறித்தார்
கருவில் தெரிந்தாரே
அன்பைப் பொழிந்தார் என்னை அள்ளி அணைத்தார்
உரிமையாய்த் தேர்ந்தாரே இருகரம் விரித்து அழைக்கின்றார்
இதயத்தில் பொதிந்திட அழைக்கின்றார் திருப்பலி வாருங்கள் - மீட்பினை
2. உம்மைத் தேடி உமதருள் வேண்டி தாகம் கொண்டேன் நான்
உயிர் தந்த உம் உறவினிலே கலந்து மகிழ்வேன் நான்
அழிவில்லா வார்த்தையால் வாழ்ந்திடுவேன்
திருவுடல் திருஇரத்தம் பருகிடுவேன் திருப்பலி வாருங்கள் - மீட்பினை
ஆலயம் விரைவோம் வாருங்கள்
அன்பின் சுவடுகள் பதித்திடவே - இறை
குலமாய் இணைந்து வாருங்கள்
மீட்பினை நிதம் கண்டிட வான் தேவன் புகழ் பாடுங்கள்
பாரெங்கும் அருள் சூழ்ந்திட தியாகத்தின் வழி கூடுங்கள்
1. என்னை அழைத்தார் அவர் கையில் பொறித்தார்
கருவில் தெரிந்தாரே
அன்பைப் பொழிந்தார் என்னை அள்ளி அணைத்தார்
உரிமையாய்த் தேர்ந்தாரே இருகரம் விரித்து அழைக்கின்றார்
இதயத்தில் பொதிந்திட அழைக்கின்றார் திருப்பலி வாருங்கள் - மீட்பினை
2. உம்மைத் தேடி உமதருள் வேண்டி தாகம் கொண்டேன் நான்
உயிர் தந்த உம் உறவினிலே கலந்து மகிழ்வேன் நான்
அழிவில்லா வார்த்தையால் வாழ்ந்திடுவேன்
திருவுடல் திருஇரத்தம் பருகிடுவேன் திருப்பலி வாருங்கள் - மீட்பினை
048. அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கிப் பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2
பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாகப் பரமன் அழைக்கின்றார் – 2
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கிப் பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார்
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2
பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள்
2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாகப் பரமன் அழைக்கின்றார் – 2
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்
049. அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்
அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்
ஆர்வமாய் ஒன்றிணைவோம் அன்பாய் இயேசு அழைக்கிறார்
அவர் வார்த்தை கேட்டிடவும் அவர் பாதை சென்றிடவும்
இனிதாய் இறைவன் அழைக்கிறார்
அவர் குரல் கேட்போம் அவர் வழி செல்வோம் - 2
இறைவன் ஆட்சி மலர்ந்திடும் அருளால் பூமி நிறைந்திடும்
1. அவர்வழி நாமும் செல்வதால் அன்பு பூக்கள் உலகில் மலர்ந்திடும்
அவர்மொழி நாமும் கேட்பதால்
வாழ்வின் பாதை நமக்குத் தெரிந்திடும்
அருளும் ஆசியும் துணையாகிடும்
அமைதி வாழ்விலே நிலையாகிடும்
அவர்காட்டும் பாதை தினமும் சென்று அவராக வாழுவோம்
2. உறவிலே நாமும் வாழ்வதால் உள்ளங்கள் ஒன்றாகிடும்
நீதியில் வாழ்வு அமைவதால் சாதிபேதம் அழிந்து ஒழிந்திடும்
உயர்வுதாழ்வுகள் சமமாகிடும் உலகம் ஓர் குலம் என்றாகிடும்
அவர் வார்த்தை கேட்டு வாழ்வதனால் புதுவாழ்வு பிறந்திடும்
ஆர்வமாய் ஒன்றிணைவோம் அன்பாய் இயேசு அழைக்கிறார்
அவர் வார்த்தை கேட்டிடவும் அவர் பாதை சென்றிடவும்
இனிதாய் இறைவன் அழைக்கிறார்
அவர் குரல் கேட்போம் அவர் வழி செல்வோம் - 2
இறைவன் ஆட்சி மலர்ந்திடும் அருளால் பூமி நிறைந்திடும்
1. அவர்வழி நாமும் செல்வதால் அன்பு பூக்கள் உலகில் மலர்ந்திடும்
அவர்மொழி நாமும் கேட்பதால்
வாழ்வின் பாதை நமக்குத் தெரிந்திடும்
அருளும் ஆசியும் துணையாகிடும்
அமைதி வாழ்விலே நிலையாகிடும்
அவர்காட்டும் பாதை தினமும் சென்று அவராக வாழுவோம்
2. உறவிலே நாமும் வாழ்வதால் உள்ளங்கள் ஒன்றாகிடும்
நீதியில் வாழ்வு அமைவதால் சாதிபேதம் அழிந்து ஒழிந்திடும்
உயர்வுதாழ்வுகள் சமமாகிடும் உலகம் ஓர் குலம் என்றாகிடும்
அவர் வார்த்தை கேட்டு வாழ்வதனால் புதுவாழ்வு பிறந்திடும்
050.அழைத்தார் இயேசு அழைத்தார்
அழைத்தார் இயேசு அழைத்தார்
என் பெயரைத் தனியாகக் குறித்தார்
பிடித்தேன் கரம் பிடித்தேன் நடந்தேன் அவர் வழி நடந்தேன் – 2
1. என் பாதையைச் செம்யைாக்கினார்
என் பார்வைக்கு ஒளி காட்டினார் - 2
தம் சாயலில் என்னை வடிவெடுத்தார் – 2
தளராது நம்பிக்கை முடிசூட்டினார்
2. என் வார்த்தையைப் பொருளாக்கினார்
என் வாழ்க்கையை நிறைவாக்கினார்
உறவாடி கருணைமொழி பகர்ந்தார் - 2
உலகிற்குப் பணி செய்ய எனைப் பணித்தார்
என் பெயரைத் தனியாகக் குறித்தார்
பிடித்தேன் கரம் பிடித்தேன் நடந்தேன் அவர் வழி நடந்தேன் – 2
1. என் பாதையைச் செம்யைாக்கினார்
என் பார்வைக்கு ஒளி காட்டினார் - 2
தம் சாயலில் என்னை வடிவெடுத்தார் – 2
தளராது நம்பிக்கை முடிசூட்டினார்
2. என் வார்த்தையைப் பொருளாக்கினார்
என் வாழ்க்கையை நிறைவாக்கினார்
உறவாடி கருணைமொழி பகர்ந்தார் - 2
உலகிற்குப் பணி செய்ய எனைப் பணித்தார்
051. அழைப்பது இறைவன் குரல் ஆனந்தமாய்க் கூடுவோம்
அழைப்பது இறைவன் குரல் ஆனந்தமாய்க் கூடுவோம்
அவர்புகழ் பாடிப்பாடி நன்றியோடு போற்றுவோம்
அன்பு கொண்ட நெஞ்சமாகுவோம் - அவர்
அருளோடு நாம் வாழுவோம் - 2
1. வாழ்வும் வழியும் நானே வாழ்வுக்கு உணவும் நானே
உயிரும் உயிர்ப்பும் நானே உண்மையின் ஆயன் நானே - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் – 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண
2. உள்ளம் கலங்கிடாதே உனக்குள் அமைதி நானே
அன்பில் நிறைய வைப்பேன் அருளினில் மகிழ வைப்பேன் - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் - 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண
அவர்புகழ் பாடிப்பாடி நன்றியோடு போற்றுவோம்
அன்பு கொண்ட நெஞ்சமாகுவோம் - அவர்
அருளோடு நாம் வாழுவோம் - 2
1. வாழ்வும் வழியும் நானே வாழ்வுக்கு உணவும் நானே
உயிரும் உயிர்ப்பும் நானே உண்மையின் ஆயன் நானே - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் – 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண
2. உள்ளம் கலங்கிடாதே உனக்குள் அமைதி நானே
அன்பில் நிறைய வைப்பேன் அருளினில் மகிழ வைப்பேன் - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் - 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண
052. அழைப்பின் குரல் கேட்டேன் - என்
அழைப்பின் குரல் கேட்டேன் - என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன் - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
1. அறிவினில் குறைந்தவன் நானன்றோ – அதை
அறிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
அறிஞர்கள் கண்டு நாணிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
2. வலிமை குறைந்தவன் நானன்றோ - அதை
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
வலியவர் செருக்கினை அகற்றிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன் - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
1. அறிவினில் குறைந்தவன் நானன்றோ – அதை
அறிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
அறிஞர்கள் கண்டு நாணிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
2. வலிமை குறைந்தவன் நானன்றோ - அதை
தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் - 2
வலியவர் செருக்கினை அகற்றிடவே - 2
பின்னே வா என முன்சென்றார் - 2
053. அற்புத அன்பனின் அடி தொழவே
அற்புத அன்பனின் அடி தொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே இயேசுவை வணங்கிடுமே -2
1. ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் - 2
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் - 2
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் நாம் – 2
2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவர் சந்நிதி வணங்கியே நின்றோம் - 2
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் - 2 அன்பினில்
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே இயேசுவை வணங்கிடுமே -2
1. ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் - 2
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் - 2
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் நாம் – 2
2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவர் சந்நிதி வணங்கியே நின்றோம் - 2
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் - 2 அன்பினில்
054. அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே
அன்பின் திருக்குலமே இறை இயேசுவின் அரியணையே
எழுவோம் ஒரு மனதாய்க் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் – 2
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் - 2
1. இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய்த் - தன்னை
இழந்த தியாகம் உரைப்போம் - 2
சுயநலம் மறைய சமத்துவம் வளர
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் -இறைகுலமே
2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினைப் பரிமாறும் - திரு
விருந்துப் பகிர்வில் மகிழ்வோம் - 2
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம் – அன்பின்
எழுவோம் ஒரு மனதாய்க் கூடித் தொழுவோம் புகழ்ப் பலியாய் – 2
இறைகுலமே எழுவோம் இறையரசை அமைப்போம்
மறையுடலாய் வருவோம் திருப்பலியில் இணைவோம் - 2
1. இருளின் ஆட்சியை முறியடிக்க அன்று
நிகழ்ந்த பலியை நினைப்போம்
இறைவன் மைந்தனே பலிப்பொருளாய்த் - தன்னை
இழந்த தியாகம் உரைப்போம் - 2
சுயநலம் மறைய சமத்துவம் வளர
அன்பு பரிவு கொண்ட இறைகுலம் வளர்ப்போம் -இறைகுலமே
2. இறைவன் வார்த்தையை எடுத்துரைக்கும் - இந்த
இனிய பலியில் இணைவோம்
உறவு விருந்தினைப் பரிமாறும் - திரு
விருந்துப் பகிர்வில் மகிழ்வோம் - 2
வலிமையில் வளர வாஞ்சையில் திகழ
வள்ளல் இயேசுவின் அழைப்பினை ஏற்போம் – அன்பின்
055. அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோ
அன்பின் தேவன் அழைக்கின்றார் ஒன்று கூடுவோம்
ஆனந்தமாய் இயேசுபாதம் நாடிச் செல்லுவோம் - 2
உறவின் வழியில் இறைவன் ஆட்சி மலரச் செய்யவே - 2
மகிழ்வின் பலியில் அருளை வேண்டுவோம் - 2
1. மதங்களில் புதைந்தோம் மனிதத்தை மறந்தோம்
வேற்றுமை வளர்த்தோம் இறைமையைத் தொலைத்தோம் - 2
உள்ளங்கள் தெளிந்து உமதில்லம் வருகின்றோம் - 2
உமதன்பு பலியிலே எமை ஏற்றிடுவாயே
புது வாழ்வு மலரவே எமை மாற்றிடுவாயே
இறைவாழ்வு தரும் பலியினில் இணைவோம்
2. பகைமையை வளர்த்தோம் பாசத்தைத் தொலைத்தோம்
பாரினில் மாந்தர் உறவினைச் சிதைத்தோம் - 2
புதுயுகம் படைக்கவே பலியினில் இணைகின்றோம் - 2
உம் புனித பலியிலே எமை இணைத்திடுவாயே
அருள் வாழ்வில் மகிழவே எமை மாற்றிடுவாயே
சிலுவைப் பலியில் சிறந்திட விரைவோம்
ஆனந்தமாய் இயேசுபாதம் நாடிச் செல்லுவோம் - 2
உறவின் வழியில் இறைவன் ஆட்சி மலரச் செய்யவே - 2
மகிழ்வின் பலியில் அருளை வேண்டுவோம் - 2
1. மதங்களில் புதைந்தோம் மனிதத்தை மறந்தோம்
வேற்றுமை வளர்த்தோம் இறைமையைத் தொலைத்தோம் - 2
உள்ளங்கள் தெளிந்து உமதில்லம் வருகின்றோம் - 2
உமதன்பு பலியிலே எமை ஏற்றிடுவாயே
புது வாழ்வு மலரவே எமை மாற்றிடுவாயே
இறைவாழ்வு தரும் பலியினில் இணைவோம்
2. பகைமையை வளர்த்தோம் பாசத்தைத் தொலைத்தோம்
பாரினில் மாந்தர் உறவினைச் சிதைத்தோம் - 2
புதுயுகம் படைக்கவே பலியினில் இணைகின்றோம் - 2
உம் புனித பலியிலே எமை இணைத்திடுவாயே
அருள் வாழ்வில் மகிழவே எமை மாற்றிடுவாயே
சிலுவைப் பலியில் சிறந்திட விரைவோம்
056. அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் -2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே - 2
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் -2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் - 2
பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும்
057. அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம்
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம்
1. வார்த்தை வழியிலே வாழச் சொல்வதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
நன்மை நெறியிலே நம்மைப் பகிரவும்
நாளும் நமக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
இறைவனே தம்மையே - 2 மனிதருக்களிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே
2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும்
இந்தப்பலி இறையின்பலி இணையில்லாத பலிதான் – 2
மன்னிக்கும் மனத்திலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
அப்பமும் இரசமுமே - 2 இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறை உடலாக்கும்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம்
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம்
1. வார்த்தை வழியிலே வாழச் சொல்வதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
நன்மை நெறியிலே நம்மைப் பகிரவும்
நாளும் நமக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
இறைவனே தம்மையே - 2 மனிதருக்களிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே
2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும்
இந்தப்பலி இறையின்பலி இணையில்லாத பலிதான் – 2
மன்னிக்கும் மனத்திலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
அப்பமும் இரசமுமே - 2 இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறை உடலாக்கும்
058. அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் இறையரசின்
1. இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் - 2
பாவம் போக்கிட வேண்டும் கோவம் நீக்கிட வேண்டும் - என்றும்
அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் - 2 இறையரசின்
2. ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் - 2
மனிதம் மலர்ந்திட வேண்டும்
புனிதம் அடைந்திட வேண்டும் அதனால்
இடைவிடாது நாம் செபிக்க வேண்டும் - 2 இறையரசின்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள் இறையரசின்
1. இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும் - 2
பாவம் போக்கிட வேண்டும் கோவம் நீக்கிட வேண்டும் - என்றும்
அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் - 2 இறையரசின்
2. ஆவியின் வரங்கள் நாம் பெற வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும் - 2
மனிதம் மலர்ந்திட வேண்டும்
புனிதம் அடைந்திட வேண்டும் அதனால்
இடைவிடாது நாம் செபிக்க வேண்டும் - 2 இறையரசின்
059. அன்புலகம் படைத்திடுவோம் அன்பே இறைவன் என்போம்
அன்புலகம் படைத்திடுவோம் அன்பே இறைவன் என்போம்
அன்பில்லா மனிதனையோ இருளின் பிள்ளை என்போம்
தம் மகனை நம் பொருட்டு கடவுள் அனுப்பி வைத்தார்
அவர் நம்மை அன்பு செய்து மீட்பை மலர வைத்தார்
1. நம்முள் நிலவும் அன்பு இறைவனின் அன்பு என்று
நிறைவுடன் நம்பி வாழ்வோம் அழியா இன்பம் காண்போம்
ஆவியில் பங்கு கொண்டு அவருள் நிலைத்து நின்று
இறைவனின் இல்லம் ஆவோம் இன்பமே இறைவன் என்போம்
இயேசுவையே இறைமகனாய் ஏற்பவர் மனத்திலே
இறையவனோ நிலைத்திடுவான் மனிதனும் அவரில் நிலைப்பான்
2. அன்பில் அச்சம் இல்லை அச்சம் அன்பில் அகலும்
அச்சம் கொள்ளும் மனமோ அன்பில் நிலைப்பதில்லை
இறைவனை அன்பு செய்வேன் என்று சொல்லும் மனிதன்
அயலான் அன்பை மறந்தால் அவனோ வாழ்வில் பொய்யன்
கடவுளுக்கும் மனிதனுக்கும் இணையாய் நிலவும் அன்பு
இறைமகனின் வாழ்வினிலே நிலைத்திடும் மீட்பின் அன்பு
அன்பில்லா மனிதனையோ இருளின் பிள்ளை என்போம்
தம் மகனை நம் பொருட்டு கடவுள் அனுப்பி வைத்தார்
அவர் நம்மை அன்பு செய்து மீட்பை மலர வைத்தார்
1. நம்முள் நிலவும் அன்பு இறைவனின் அன்பு என்று
நிறைவுடன் நம்பி வாழ்வோம் அழியா இன்பம் காண்போம்
ஆவியில் பங்கு கொண்டு அவருள் நிலைத்து நின்று
இறைவனின் இல்லம் ஆவோம் இன்பமே இறைவன் என்போம்
இயேசுவையே இறைமகனாய் ஏற்பவர் மனத்திலே
இறையவனோ நிலைத்திடுவான் மனிதனும் அவரில் நிலைப்பான்
2. அன்பில் அச்சம் இல்லை அச்சம் அன்பில் அகலும்
அச்சம் கொள்ளும் மனமோ அன்பில் நிலைப்பதில்லை
இறைவனை அன்பு செய்வேன் என்று சொல்லும் மனிதன்
அயலான் அன்பை மறந்தால் அவனோ வாழ்வில் பொய்யன்
கடவுளுக்கும் மனிதனுக்கும் இணையாய் நிலவும் அன்பு
இறைமகனின் வாழ்வினிலே நிலைத்திடும் மீட்பின் அன்பு
060. அன்பைக் கொண்டாடுவோம் இறைஅன்பில் ஒன்றாகுவோம்
அன்பைக் கொண்டாடுவோம் இறைஅன்பில் ஒன்றாகுவோம்
இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம் - 2
1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு லாலலா
ஒற்றுமையுடனே பழகுவோம் லாலலா
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்த்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்
2. பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம் - 2
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு லாலலா
பிறரையும் நேசிக்கத் தொடங்குவோம் லாலலா
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்
இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம் - 2
1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு லாலலா
ஒற்றுமையுடனே பழகுவோம் லாலலா
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்த்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்
2. பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம் - 2
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு லாலலா
பிறரையும் நேசிக்கத் தொடங்குவோம் லாலலா
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்
061. ஆண்டவர் அவையினில் பாடுங்களே
ஆண்டவர் அவையினில் பாடுங்களே
நல்ல ஆனந்த கீதங்களே - 2
1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே - நம்
அவயங்கள் அருளிசை பாடிடுமே - 2
நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ - 2
அனைவரின் அன்பினை வாழ்த்திடவே
2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் - நம்
மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் - 2
இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ - 2
இதயத்தின் அன்பினை வணங்கிடவே
நல்ல ஆனந்த கீதங்களே - 2
1. இதயங்கள் இன்னொலி எழுப்பிடுமே - நம்
அவயங்கள் அருளிசை பாடிடுமே - 2
நினைவினில் கீதங்கள் சுழன்றிடுமே ஆ - 2
அனைவரின் அன்பினை வாழ்த்திடவே
2. மனமென்னும் கோயிலில் தோரணங்கள் - நம்
மகிழ்ச்சியைப் பரப்பிடும் மணியொலிகள் - 2
இதயத்தின் எழுச்சியே தூபப்புகை ஆ - 2
இதயத்தின் அன்பினை வணங்கிடவே
062. ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம்
ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம்
வாராய் திருக்குலமே - 2
நம் வேண்டுதல் எல்லாம் கேட்டிட அழைத்தார்
இனி எல்லாம் நலமே - 2
இறையாசீர் பெற்றோரே வாருங்கள் - அவர்
அருள்மொழி கேளுங்கள் - 2
1. உங்கள் உள்ளங்களில் அமைதி மலர்க
உங்கள் இல்லங்களில் சமாதானம் பெருக - 2
நீங்கள் யாவரும் நல்வாழ்வு பெறுக - 2
உறவுகள் வளம் பெறுக - உங்கள்
உறவுகள் வளம் பெறுக - இறையாசீர்
2. நமது ஆண்டவரின் ஆலயம் செல்வோம்
வாசல் நமக்காகத் திறந்துள்ளதே - 2
அவரின் வார்த்தைகள் நல்வாழ்வுக் கனிகள் - 2
வாழ்வோர் பேறுபெற்றோர் - அதில்
வாழ்வோர் பேறுபெற்றோர் - இறையாசீர்
வாராய் திருக்குலமே - 2
நம் வேண்டுதல் எல்லாம் கேட்டிட அழைத்தார்
இனி எல்லாம் நலமே - 2
இறையாசீர் பெற்றோரே வாருங்கள் - அவர்
அருள்மொழி கேளுங்கள் - 2
1. உங்கள் உள்ளங்களில் அமைதி மலர்க
உங்கள் இல்லங்களில் சமாதானம் பெருக - 2
நீங்கள் யாவரும் நல்வாழ்வு பெறுக - 2
உறவுகள் வளம் பெறுக - உங்கள்
உறவுகள் வளம் பெறுக - இறையாசீர்
2. நமது ஆண்டவரின் ஆலயம் செல்வோம்
வாசல் நமக்காகத் திறந்துள்ளதே - 2
அவரின் வார்த்தைகள் நல்வாழ்வுக் கனிகள் - 2
வாழ்வோர் பேறுபெற்றோர் - அதில்
வாழ்வோர் பேறுபெற்றோர் - இறையாசீர்
064. ஆண்டவர் சந்நிதி வாருங்களே
ஆண்டவர் சந்நிதி வாருங்களே
நல் ஆனந்தமுடனே பாடுங்களே - 2
இயேசுவின் சிறப்பில் மகிழுங்களே - 2 இந்த
இகமதில் நாளும் முழங்குங்களே - வாருங்களே – 4
1. உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும்
இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
இயேசுவை அவரில் கண்டிடலாம் - 2
இறைப்பணி தொடர இறையாட்சி மலர
இணைந்திடுவோம் நாம் இறைவனிலே - 2
2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
இறைவன் இயேசு வருகையிலே
நீதியும் உண்டு சமத்துவம் உண்டு
இறைவன் வாழும் சமூகத்திலே
அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
இனிய உலகம் படைத்திடலாம் - 2
குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் - 2
நல் ஆனந்தமுடனே பாடுங்களே - 2
இயேசுவின் சிறப்பில் மகிழுங்களே - 2 இந்த
இகமதில் நாளும் முழங்குங்களே - வாருங்களே – 4
1. உள்ளங்கள் மகிழும் உறவுகள் மலரும்
இறைவன் அன்பில் வாழ்ந்து வந்தால்
அடுத்தவர் நலனில் நாட்டமே கொண்டால்
ஆண்டவர் வழியினில் நடந்திடலாம்
குறைகளைக் காணாமல் பிறரை ஏற்றால்
இயேசுவை அவரில் கண்டிடலாம் - 2
இறைப்பணி தொடர இறையாட்சி மலர
இணைந்திடுவோம் நாம் இறைவனிலே - 2
2. சாதிகள் இல்லை பேதங்கள் இல்லை
இறைவன் இயேசு வருகையிலே
நீதியும் உண்டு சமத்துவம் உண்டு
இறைவன் வாழும் சமூகத்திலே
அன்பே கடவுள் என்பதை உணர்ந்தால்
இனிய உலகம் படைத்திடலாம் - 2
குழந்தை இயேசு உள்ளத்தில் பிறந்தால்
புதிய பிறவியாய் வாழ்ந்திடலாம் - 2
065. ஆண்டவர் தந்த நன்னாளிதே
ஆண்டவர் தந்த நன்னாளிதே
ஆர்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
அவர் தரும் மீட்பை நாம் பெறவே திருப்பலி சேர்ந்திடுவோம் - 2
இது மறக்க முடியாத திருப்பலி
பேரிரக்கம் பொழிகின்ற தியாகபலி - 2
1. இயேசுவின் நாமத்தில் கூடி வந்தோம்
அவர் நம் நடுவில் இதோ இதோ
பாசமுடன் நம் பெயர் சொல்லி
அழைக்கின்றார் நாம் ஆர்த்தெழுவோம்
அவர் வழியாய் நம் வானகத்தின் தந்தையை நாம் அறிந்தோம்
அனைத்தையும் படைத்து நமக்களித்த கடவுள் அவர் தாமே
அவர் பேரன்பு கனிந்த திருப்பலியில் அவரை ஆராதிப்போம்
2. திருப்பலி கண்டிடும் நாளெல்லாம் திருநாளாகும் வாழ்வினிலே
அருள்பொழிகின்ற பலியினிலே
அழைக்கப்பெற்றோம் நாம் பேறுபெற்றோம்
இங்கே இறைவன் நம்முடனே பேசுகின்றார் கேட்போம்
நெஞ்சில் நிறைந்த பாரங்களை அவர் பதம் வைத்திடுவோம்
அவர் கருணை விருந்தில் குறைதீர்ப்போம்
வாழ்வோம் நன்றி சொல்வோம்
ஆர்பரிப்போம் நாம் அகமகிழ்வோம்
அவர் தரும் மீட்பை நாம் பெறவே திருப்பலி சேர்ந்திடுவோம் - 2
இது மறக்க முடியாத திருப்பலி
பேரிரக்கம் பொழிகின்ற தியாகபலி - 2
1. இயேசுவின் நாமத்தில் கூடி வந்தோம்
அவர் நம் நடுவில் இதோ இதோ
பாசமுடன் நம் பெயர் சொல்லி
அழைக்கின்றார் நாம் ஆர்த்தெழுவோம்
அவர் வழியாய் நம் வானகத்தின் தந்தையை நாம் அறிந்தோம்
அனைத்தையும் படைத்து நமக்களித்த கடவுள் அவர் தாமே
அவர் பேரன்பு கனிந்த திருப்பலியில் அவரை ஆராதிப்போம்
2. திருப்பலி கண்டிடும் நாளெல்லாம் திருநாளாகும் வாழ்வினிலே
அருள்பொழிகின்ற பலியினிலே
அழைக்கப்பெற்றோம் நாம் பேறுபெற்றோம்
இங்கே இறைவன் நம்முடனே பேசுகின்றார் கேட்போம்
நெஞ்சில் நிறைந்த பாரங்களை அவர் பதம் வைத்திடுவோம்
அவர் கருணை விருந்தில் குறைதீர்ப்போம்
வாழ்வோம் நன்றி சொல்வோம்
066. ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
அவரின் பாதைகளைச் செம்மையாய் ஆக்குவோம் - 2
செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் - 2
1. பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரவச் செய்வோம்
மலைகள் குன்றுகள் எல்லாம் தாழ்த்தி வைப்போம் – 2
கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2
கரடு முரடானவற்றைச் சமமான வழிகளாக்குவோம்
2. மனிதர் எல்லாரும் தமது மீட்பைக் காண
கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் – 2
மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் – 2
விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது
அவரின் பாதைகளைச் செம்மையாய் ஆக்குவோம் - 2
செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் - 2
1. பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரவச் செய்வோம்
மலைகள் குன்றுகள் எல்லாம் தாழ்த்தி வைப்போம் – 2
கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2
கரடு முரடானவற்றைச் சமமான வழிகளாக்குவோம்
2. மனிதர் எல்லாரும் தமது மீட்பைக் காண
கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் – 2
மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் – 2
விண்ணரசு நெருங்கி விட்டது நம்மிடை வந்துவிட்டது
068. ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம் ஓர் குலமாய் மாறுவோம்
ஒன்றே தேவன் என்னும் உண்மை உலகம் காணச் செல்லுவோம்
1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய்த் தந்திடும்
திருப்பலியில் பக்தியாய்ப் பங்குபெறச் செல்லுவோம் - 2
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட – 2
இறைவன் வாழும் இல்லமாம் ஆலயம் செல்லுவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம்...
2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீங்கிட
தன்னையே தானமாய்த் தலைவன் இயேசு தந்தாரே
அவரின் தியாகப் பாதையில் நம்மைப் பலியாய் தந்திட - 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம் - 2
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம் ஓர் குலமாய் மாறுவோம்
ஒன்றே தேவன் என்னும் உண்மை உலகம் காணச் செல்லுவோம்
1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய்த் தந்திடும்
திருப்பலியில் பக்தியாய்ப் பங்குபெறச் செல்லுவோம் - 2
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட – 2
இறைவன் வாழும் இல்லமாம் ஆலயம் செல்லுவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம்...
2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீங்கிட
தன்னையே தானமாய்த் தலைவன் இயேசு தந்தாரே
அவரின் தியாகப் பாதையில் நம்மைப் பலியாய் தந்திட - 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம் - 2
069.ஆண்டவரின் இல்லம் தேடி வருகிறோம்
ஆண்டவரின் இல்லம் தேடி வருகிறோம்
ஆனந்தமாய் இறைமனிதம் ஆகிறோம் - 2
தாயின் கருவில் நம்மைத் தேர்ந்த தெய்வம் அழைக்கிறார் - 2
அவரில் ஒரு குடும்பமாகக் கூடுவோம்
வருக வருக அன்பிலே எழுக எழுக அருகிலே
கொஞ்சி வாழும் உள்ள உணர்விலே ஒன்று கலந்திடவே
1. இணைந்து வாழும் மனிதர் நடுவில் இறைவன் எழுகிறார்
இதயம் ஒன்று வேண்டும் போது அருளைப் பொழிகிறார் - 2
இகம் வாழ்ந்திடும் உயிருக்கெல்லாம் அருளைப் பொதுமையாக்குவோம்
இனிமையான பணிகளாலே உலகைப் புதியதாக்குவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே - 2 வருக வருக
2. சிதறிவாழும் மனிதர் சேர கரங்கள் விரிக்கிறார்
சிதைந்துபோகும் மனிதம் மீட்க உயிரைத் தருகிறார் - 2
உறவு தாகம் கொண்ட அவரின் உள்ளம் கொண்டு வாழுவோம்
உருவில்லாத அவரை மனித உறவுகளில் காணுவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே - 2 வருக வருக
ஆனந்தமாய் இறைமனிதம் ஆகிறோம் - 2
தாயின் கருவில் நம்மைத் தேர்ந்த தெய்வம் அழைக்கிறார் - 2
அவரில் ஒரு குடும்பமாகக் கூடுவோம்
வருக வருக அன்பிலே எழுக எழுக அருகிலே
கொஞ்சி வாழும் உள்ள உணர்விலே ஒன்று கலந்திடவே
1. இணைந்து வாழும் மனிதர் நடுவில் இறைவன் எழுகிறார்
இதயம் ஒன்று வேண்டும் போது அருளைப் பொழிகிறார் - 2
இகம் வாழ்ந்திடும் உயிருக்கெல்லாம் அருளைப் பொதுமையாக்குவோம்
இனிமையான பணிகளாலே உலகைப் புதியதாக்குவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே - 2 வருக வருக
2. சிதறிவாழும் மனிதர் சேர கரங்கள் விரிக்கிறார்
சிதைந்துபோகும் மனிதம் மீட்க உயிரைத் தருகிறார் - 2
உறவு தாகம் கொண்ட அவரின் உள்ளம் கொண்டு வாழுவோம்
உருவில்லாத அவரை மனித உறவுகளில் காணுவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே - 2 வருக வருக
070. ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே - 2
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கe கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின்ஆடுகளாம்நாமே அவரதுபெருமக்களாம்- 2
துதி புகழோடு நுழைந்திவோம் தூய அவரது வாசல்களில்
1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர் மங்கe கீதங்கள் முழங்கிடுவீர் - 2
அவரே தேவன் என்றறிவீர் அவரே நம்மைப் படைத்தாரே
2. நாம் அவர் மேய்ச்சலின்ஆடுகளாம்நாமே அவரதுபெருமக்களாம்- 2
துதி புகழோடு நுழைந்திவோம் தூய அவரது வாசல்களில்
071. ஆண்டவரின் வழிதனையே ஆயத்தம் செய்யுங்கள்
069. ஆண்டவரின் வழிதனையே ஆயத்தம் செய்யுங்கள்
பாழ்வெளியில் அவர் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள் - 2
கோணலானவை நேராகவும் பள்ளத்தாக்குகள் சீராகவும்
ஆண்டவரின் மகிமையினை எல்லோரும் காண்பார்கள்
1. பூ உதிருமே புல் உலருமே
ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் வாழுமே
வான்மழையென அவர் அருள் இனி புவி வருமே (வரும்)
ஏழையர் எளியவர் விடுதலை என எழுமே (எழும்) - 2
என் தேவனே உன் ஆலயம் கண்கள் காண்கின்ற பேறு பெறும்
2. நம் வாழ்விலே நன்மைகள் சேருமே
நலிவென நாம் கண்டவை வலிமையில் வளருமே
அகமதில் அருளொளி அகலென வளர்ந்திடுமே (வளர்ந்திடும்)
இகமதில் இருள் பகை இனி இல்லை என வருமே (வரும்) - 2
பாழ்வெளியில் அவர் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள் - 2
கோணலானவை நேராகவும் பள்ளத்தாக்குகள் சீராகவும்
ஆண்டவரின் மகிமையினை எல்லோரும் காண்பார்கள்
1. பூ உதிருமே புல் உலருமே
ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் வாழுமே
வான்மழையென அவர் அருள் இனி புவி வருமே (வரும்)
ஏழையர் எளியவர் விடுதலை என எழுமே (எழும்) - 2
என் தேவனே உன் ஆலயம் கண்கள் காண்கின்ற பேறு பெறும்
2. நம் வாழ்விலே நன்மைகள் சேருமே
நலிவென நாம் கண்டவை வலிமையில் வளருமே
அகமதில் அருளொளி அகலென வளர்ந்திடுமே (வளர்ந்திடும்)
இகமதில் இருள் பகை இனி இல்லை என வருமே (வரும்) - 2
072.ஆண்டவரே உமது இல்லம் ஆலயம் வருகின்றோம்
ஆண்டவரே உமது இல்லம் ஆலயம் வருகின்றோம்
மாண்புடையோன் வல்லமையோன்
புகழ்மிகு பாடல்கள் பாடுகின்றோம்
1. வானணிகள் திகழ் பேரணியாம் - வந்து
வாழ்த்தொலி முழங்கிடும் ஆனந்தமாய்
வானளவாய் நிற்கும் கோபுரங்கள் - உந்தன்
மாட்சிமை காட்டிடும் சாட்சிகளாய்
வானவர் போல் கூட நாம் வான்புகழைப் பாட
வணங்கிடுவோம் இறைவனையே
வாழ்விலும் தாழ்விலும் நாம் மறவோம்
2. வார்த்தை என்னும் பயிர் விளைநிலமாம் - அருள்
வார்த்திடும் நீர்நிலை இதுவேயாம்
வாருங்கள் அறுவடை செய்குவோம் - நம்
வாழ்வுக்கு உணவாய் உண்டிடுவோம்
வார்த்தையில் வாழ்ந்திடுவோம்
அருள்வாக்கில் நிலைத்திடுவோம் - வணங்கிடுவோம்
மாண்புடையோன் வல்லமையோன்
புகழ்மிகு பாடல்கள் பாடுகின்றோம்
1. வானணிகள் திகழ் பேரணியாம் - வந்து
வாழ்த்தொலி முழங்கிடும் ஆனந்தமாய்
வானளவாய் நிற்கும் கோபுரங்கள் - உந்தன்
மாட்சிமை காட்டிடும் சாட்சிகளாய்
வானவர் போல் கூட நாம் வான்புகழைப் பாட
வணங்கிடுவோம் இறைவனையே
வாழ்விலும் தாழ்விலும் நாம் மறவோம்
2. வார்த்தை என்னும் பயிர் விளைநிலமாம் - அருள்
வார்த்திடும் நீர்நிலை இதுவேயாம்
வாருங்கள் அறுவடை செய்குவோம் - நம்
வாழ்வுக்கு உணவாய் உண்டிடுவோம்
வார்த்தையில் வாழ்ந்திடுவோம்
அருள்வாக்கில் நிலைத்திடுவோம் - வணங்கிடுவோம்
073. ஆதவன் எழுகையிலே மணி ஓசையை நான் கேட்டேன்
ஆதவன் எழுகையிலே மணி ஓசையை நான் கேட்டேன்
ஆண்டவா உனைத் தொழவே உன் ஆலயம் தேடி வந்தேன்
1. உன் பாதம் அமர விழைகின்றேன்
உன் அருள் பெறவே துடிக்கின்றேன் - 2
கருணையின் உருவே என் இறைவா
வரம் பல எமக்கே நீ அருள்வாய் - 2
சுதனே உனையே போற்றிப் பாட
2. உன் துணை நாடி வருகின்றேன்
என்னகம் குளிர விழைகின்றேன் - 2
எளியவன் எனதுள்ளம் வா இறைவா
ஏழை உன் மகனைக் காத்திடுவாய் - 2
வாழ்வில் உனையே போற்றிப் பாட
ஆண்டவா உனைத் தொழவே உன் ஆலயம் தேடி வந்தேன்
1. உன் பாதம் அமர விழைகின்றேன்
உன் அருள் பெறவே துடிக்கின்றேன் - 2
கருணையின் உருவே என் இறைவா
வரம் பல எமக்கே நீ அருள்வாய் - 2
சுதனே உனையே போற்றிப் பாட
2. உன் துணை நாடி வருகின்றேன்
என்னகம் குளிர விழைகின்றேன் - 2
எளியவன் எனதுள்ளம் வா இறைவா
ஏழை உன் மகனைக் காத்திடுவாய் - 2
வாழ்வில் உனையே போற்றிப் பாட
074. ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
072. ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
ஆலய மணிகளை ஒலித்திடுவோம் - 2 ஆடிப்பாடி மகிழ்வோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம்
1. மாண்புறு செயல்கள் செய்தவர் இறைவன்
அவர்புகழ் பாடிடுவோம் - 2 திருப்பலியை நிறைவேற்றி - 2
புத்துயிர்தினம் பெறுவோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
2. மாந்தரை மீட்கும் மகத்துவ இறைவன்
அவர்ப்பதம் பணிந்திடுவோம் - 2 நிறைவாழ்வின் ஒளியேற்றி - 2
அருள் உயிர்தினம் பெறுவோம்
ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
ஆலய மணிகளை ஒலித்திடுவோம் - 2 ஆடிப்பாடி மகிழ்வோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம்
1. மாண்புறு செயல்கள் செய்தவர் இறைவன்
அவர்புகழ் பாடிடுவோம் - 2 திருப்பலியை நிறைவேற்றி - 2
புத்துயிர்தினம் பெறுவோம்
ஆர்ப்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
2. மாந்தரை மீட்கும் மகத்துவ இறைவன்
அவர்ப்பதம் பணிந்திடுவோம் - 2 நிறைவாழ்வின் ஒளியேற்றி - 2
அருள் உயிர்தினம் பெறுவோம்
ஆர்பரித்தே எழுவோம் ஆரவாரம் செய்வோம் - 2
075. ஆலயத்தில் நாம் நுழைகையிலே - புது
ஆலயத்தில் நாம் நுழைகையிலே - புது
நினைவுகள் எழுகின்றன - அந்த
நினைவுகளின் புது வருகையிலே - நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ
1. அன்பான மகனைப் பலி கொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் - 2
பண்பான ஆட்டினைப் பலி ஈந்த
ஆபேலும் இங்கே தெரிகின்றார்
2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கு மொழிந்தாரே - 2
என் வீடு இது என் செப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்
நினைவுகள் எழுகின்றன - அந்த
நினைவுகளின் புது வருகையிலே - நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ
1. அன்பான மகனைப் பலி கொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார் - 2
பண்பான ஆட்டினைப் பலி ஈந்த
ஆபேலும் இங்கே தெரிகின்றார்
2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கு மொழிந்தாரே - 2
என் வீடு இது என் செப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்
076.ஆலயத்தில் நான் நுழைகின்றேன் - என்
074.ஆலயத்தில் நான் நுழைகின்றேன் - என்
ஆண்டவனே உனை விழைகின்றேன்
1. விண்ணிகர் ஆலய சோலையிலே
இன்னிசைப் பாடிடும் தென்றலிலே
அன்பினைச் சொரிந்திடும் மலரடியே
உனில் பருகியே களித்திட வருகின்றேன்
2. மலரதன் எழில்பல இதழ்களினால்
மகிழ்ந்திடும் மனமதன் உறவுகளால்
உறவதன் இலக்கணம் திருப்பலியில்
நாம் ஓருடல் உறுப்புகள் ஆகிடுவோம்
ஆண்டவனே உனை விழைகின்றேன்
1. விண்ணிகர் ஆலய சோலையிலே
இன்னிசைப் பாடிடும் தென்றலிலே
அன்பினைச் சொரிந்திடும் மலரடியே
உனில் பருகியே களித்திட வருகின்றேன்
2. மலரதன் எழில்பல இதழ்களினால்
மகிழ்ந்திடும் மனமதன் உறவுகளால்
உறவதன் இலக்கணம் திருப்பலியில்
நாம் ஓருடல் உறுப்புகள் ஆகிடுவோம்
077. ஆலய பீடம் வாருங்கள் இறைமக்களே
ஆலய பீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல - 2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய்ப் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு - 2
இந்தத் திருப்பலி அதற்கொரு ஏற்பாடு
2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்பமொழி
தன்னையே தருகின்ற தலைவன்வழி
பகிர்வில் உயர்வு காணும்நெறி
இந்த உண்மையை நாளும் உணர்ந்திடவே - 2
இந்தத் திருப்பலி அதற்கொரு ஏற்பாடு
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல - 2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய்ப் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு - 2
இந்தத் திருப்பலி அதற்கொரு ஏற்பாடு
2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்பமொழி
தன்னையே தருகின்ற தலைவன்வழி
பகிர்வில் உயர்வு காணும்நெறி
இந்த உண்மையை நாளும் உணர்ந்திடவே - 2
இந்தத் திருப்பலி அதற்கொரு ஏற்பாடு
078. ஆலயம் இறை ஆலயம் அருமையான ஓவியம் - 2
076. ஆலயம் இறை ஆலயம் அருமையான ஓவியம் - 2
இறைவன் உறையும் காவியம் - 2
இணைவோம் அவரின் இல்லிடம்
1. ஆலய மணியே அவர் குரலாம்
அழைக்கும் இறைவன் அரும் ஒலியாம் - 2
பீடமே அன்பின் பிரசன்னமாம் - 2
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னமாய்
2. இறைவனின் வார்த்தையே மனுவாகும்
மறையுடல் இயேசுவின் உடலாகும் - 2
இறைமக்கள் இறைவனின் தரிசனம் - 2
தரிசனம் தரிசனம் தரிசனமாய்
இறைவன் உறையும் காவியம் - 2
இணைவோம் அவரின் இல்லிடம்
1. ஆலய மணியே அவர் குரலாம்
அழைக்கும் இறைவன் அரும் ஒலியாம் - 2
பீடமே அன்பின் பிரசன்னமாம் - 2
பிரசன்னம் பிரசன்னம் பிரசன்னமாய்
2. இறைவனின் வார்த்தையே மனுவாகும்
மறையுடல் இயேசுவின் உடலாகும் - 2
இறைமக்கள் இறைவனின் தரிசனம் - 2
தரிசனம் தரிசனம் தரிசனமாய்
079. ஆலயம் திறந்தது ஆண்டவன் பலியிது
ஆலயம் திறந்தது ஆண்டவன் பலியிது
அனைவரும் வாருங்களே
இறையாட்சியின் மாட்சியில் ஆனந்தம் பொங்கிட
அன்புடன் வாருங்களே
நன்றியோடு கூடிடுவோம் நன்றிப் பாடல் பாடிடுவோம்
1. கோயிலின் கோபுரமாக கோட்டை அரண்போல் காக்க
உயர்ந்த நிலையில் வாழ உன்னத வல்லமைச் சூழ - நன்றியோடு
2. இத்தனை ஆண்டுகளாக இறைவனின் அருள்பொழிவாராக
இருந்ததை நாம் கண்டோம் இணைந்தே நாம் வாழ்வோம் - நன்றி
அனைவரும் வாருங்களே
இறையாட்சியின் மாட்சியில் ஆனந்தம் பொங்கிட
அன்புடன் வாருங்களே
நன்றியோடு கூடிடுவோம் நன்றிப் பாடல் பாடிடுவோம்
1. கோயிலின் கோபுரமாக கோட்டை அரண்போல் காக்க
உயர்ந்த நிலையில் வாழ உன்னத வல்லமைச் சூழ - நன்றியோடு
2. இத்தனை ஆண்டுகளாக இறைவனின் அருள்பொழிவாராக
இருந்ததை நாம் கண்டோம் இணைந்தே நாம் வாழ்வோம் - நன்றி
082. ஆவியிலும்என்றும்உண்மையிலும்வழிபடவாருங்கள்- இந்த
ஆவியிலும்என்றும்உண்மையிலும்வழிபடவாருங்கள்- இந்த
அவனியில் இறைவன் அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள் - 2
1. உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் - 2
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள் - 2
2. உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் - 2
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம் பொங்கிட வகை கூறுங்கள் - 2
அவனியில் இறைவன் அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள் - 2
1. உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் - 2
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள் - 2
2. உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் - 2
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம் பொங்கிட வகை கூறுங்கள் - 2
083. ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவன் இல்லம் செல்வோம் - 2 என்றும்
அவனியில் மாந்தர் அன்பில் மிளிர
அருள் வேண்டிப் பலியிடுவோம்
1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் - 2
கானமும் காற்றும் வேறில்லையே ஆ - 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே - 2 கா ரிகபா தபநீ கரிசா
2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உன்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் - 2
மனத்தினைக் காக்கும் மாண்புடன் வா ஆ - 2
மனங்களைப் பலியிட வருகின்றோம் - 2 கா ரிகபா தபநீ கரிசா
ஆண்டவன் இல்லம் செல்வோம் - 2 என்றும்
அவனியில் மாந்தர் அன்பில் மிளிர
அருள் வேண்டிப் பலியிடுவோம்
1. உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளை
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் - 2
கானமும் காற்றும் வேறில்லையே ஆ - 2
நீயின்றி என் வாழ்வில் வேறில்லையே - 2 கா ரிகபா தபநீ கரிசா
2. விடியலின் பனித்துளி மிதிபடவே - உன்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் - 2
மனத்தினைக் காக்கும் மாண்புடன் வா ஆ - 2
மனங்களைப் பலியிட வருகின்றோம் - 2 கா ரிகபா தபநீ கரிசா
084. ஆனந்த கீதங்கள் முழங்கிட எழுவோம்
ஆனந்த கீதங்கள் முழங்கிட எழுவோம்
ஆண்டவன் ஆலயம் நுழைந்திடுவோம் - 2
வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம்
வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம் - 2
1. விடியலின் வேள்விகள் படைத்திடவே
விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே - 2
வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே
புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே
2. இறைவனைத் தேடிடும் உறவுகளே
இறைவழி வாழ்ந்திட வாருங்களே - 2
சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே
உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே
ஆண்டவன் ஆலயம் நுழைந்திடுவோம் - 2
வாருங்கள் வாருங்கள் வாழ்த்திடுவோம்
வான்புகழ் இன்னிசை இசைத்திடுவோம் - 2
1. விடியலின் வேள்விகள் படைத்திடவே
விடுதலை வாழ்வினைப் பகிர்ந்திடவே - 2
வாழ்த்திடு இறைகுலமே வணங்கிடு இறைவனையே
புகழ்ந்திடு பலியினிலே வளர்ந்திடு அன்பினிலே
2. இறைவனைத் தேடிடும் உறவுகளே
இறைவழி வாழ்ந்திட வாருங்களே - 2
சமத்துவ உறவினிலே சங்கமம் ஆகிடவே
உரிமைகள் அடைந்திடவே உறவினில் இணைந்திடவே
086. ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட
ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் - 2
திருப்பலிப் பீடத்தில் தேவன் வருகிறார்
திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார் - 2
1. வறுமை யாவும் தீர இன்று வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்
பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் - 2
அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோசம்
அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே
2. உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்
பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் - 2
உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்
உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே
ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் - 2
திருப்பலிப் பீடத்தில் தேவன் வருகிறார்
திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார் - 2
1. வறுமை யாவும் தீர இன்று வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம்
பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் - 2
அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோசம்
அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே
2. உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம்
பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் - 2
உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம்
உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம்
சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே
087. இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்
இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே
இணைவோம் இயேசுவின் பலியினிலே - 2
கூடிடுவோம் குடும்பமாய்க் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்
1. மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்
குடும்பமாய் இணைக்கின்றது
நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது - 2
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது - இன்று - 2 கூடிடுவோம்
2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது - 2
சோதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே
இணைவோம் இயேசுவின் பலியினிலே - 2
கூடிடுவோம் குடும்பமாய்க் கூடிடுவோம்
மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்
1. மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்
குடும்பமாய் இணைக்கின்றது
நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது - 2
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது - இன்று - 2 கூடிடுவோம்
2. இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது - 2
சோதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது நமக்கு ஆற்றல் தருகின்றது
088. இணையில்லா இறைவனின் சொந்தங்கள் - நாம்
இணையில்லா இறைவனின் சொந்தங்கள் - நாம்
இறைவனின் சாயல்களாம்
உறவினில் நனைந்திடும் நெஞ்சங்கள் - புது
உலகத்தின் விடியல்களாம்
தன்னைப் பலியாய்த் தந்த பரமன் இயேசு
பலியினில் இணைந்திடுவோம்
கண்ணைக் காக்கும் இமைபோல் காக்கும் தேவன்
திருவடி சரணடைவோம்
1. உதவிடும் கரம் இணைந்தால் இந்த உலகினில் வறுமையில்லை
உறவுகள் பகிர்ந்துவிட்டால் எந்த மனத்திலும் சோர்வுமில்லை - 2
ஒன்று கூடுவோம் நன்மை நாடுவோம்
அன்பு இறைவனின் சாயலை நாம் மதிப்போம் - 2
2. அன்றும் இன்றும் என்றென்றும்
ஆண்டவர் அருள்மழை பொழிகின்றார்
ஒன்றாய் வந்தால் தடையில்லை
அன்பிற்கு சாட்சிகள் ஆகிடுவோம் - 2
உள்ளங்கள் கடவுளின் இல்லங்கள்
அதை உவந்தே அர்ப்பணிப்போம் - 2
இறைவனின் சாயல்களாம்
உறவினில் நனைந்திடும் நெஞ்சங்கள் - புது
உலகத்தின் விடியல்களாம்
தன்னைப் பலியாய்த் தந்த பரமன் இயேசு
பலியினில் இணைந்திடுவோம்
கண்ணைக் காக்கும் இமைபோல் காக்கும் தேவன்
திருவடி சரணடைவோம்
1. உதவிடும் கரம் இணைந்தால் இந்த உலகினில் வறுமையில்லை
உறவுகள் பகிர்ந்துவிட்டால் எந்த மனத்திலும் சோர்வுமில்லை - 2
ஒன்று கூடுவோம் நன்மை நாடுவோம்
அன்பு இறைவனின் சாயலை நாம் மதிப்போம் - 2
2. அன்றும் இன்றும் என்றென்றும்
ஆண்டவர் அருள்மழை பொழிகின்றார்
ஒன்றாய் வந்தால் தடையில்லை
அன்பிற்கு சாட்சிகள் ஆகிடுவோம் - 2
உள்ளங்கள் கடவுளின் இல்லங்கள்
அதை உவந்தே அர்ப்பணிப்போம் - 2
089. இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இன்னிசை முழங்கட்டுமே - 2
இறையருள் வளரட்டுமே அது இகமெல்லாம் பரவட்டுமே
1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் - 2
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம்
கரையில்லா கருணையால் நமை மீட்டார்
2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் - 2
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை
தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்
இன்னிசை முழங்கட்டுமே - 2
இறையருள் வளரட்டுமே அது இகமெல்லாம் பரவட்டுமே
1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் - 2
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம்
கரையில்லா கருணையால் நமை மீட்டார்
2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் - 2
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை
தீதில்லா வாழ்வுக்கு வழிகாட்டும்
090. இதயதீபம் ஏற்றுவோம் இந்தநன்னாளிலே
இதயதீபம் ஏற்றுவோம் இந்தநன்னாளிலே
இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே
இந்த அன்பெனும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே
இந்தச் சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே
இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்
இனிது வரைந்த கவிதையே
1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை
கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையே
அத்தனையும் அவர்முன்னே எத்துணை மகிமையே - புகழ்
சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
2. கற்றçவேயா பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை
சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை - கண்ணெதிரில்
இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே
இந்த அன்பெனும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே
இந்தச் சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே
இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்
இனிது வரைந்த கவிதையே
1. வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை
கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையே
அத்தனையும் அவர்முன்னே எத்துணை மகிமையே - புகழ்
சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
2. கற்றçவேயா பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை
சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை - கண்ணெதிரில்
091. இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய்த் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கிறார் - 2
1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே - 2
இதய அமைதி இனிதே அமைய இயேசு அழைக்கின்றார் - 2
2. கவலைப்படுவோரே கலங்கித் தவிப்போரே - 2
கவலை நீக்கிக் கலக்கம் போக்கக் கடவுள் அழைக்கின்றார் - 2
ஆவலாய்த் தன் கரத்தை நீட்டி அன்பாய் அழைக்கிறார் - 2
1. இறைவனின் குலமே இயேசுவின் உள்ளமே - 2
இதய அமைதி இனிதே அமைய இயேசு அழைக்கின்றார் - 2
2. கவலைப்படுவோரே கலங்கித் தவிப்போரே - 2
கவலை நீக்கிக் கலக்கம் போக்கக் கடவுள் அழைக்கின்றார் - 2
092. இயேசு என்னும் பெயரைச் சொல்லி மீட்படைவோமே
இயேசு என்னும் பெயரைச் சொல்லி மீட்படைவோமே
இயேசுவாக மாறி வாழ பலி கொடுப்போமே
விசுவாசத்துடன் ஒன்றாகிடுவோம் - நாம்
நிறைபலியாம் திருப்பலியை நிறைவேற்றுவோம் - 2
1. தன் உடலை இயேசு கொடுத்து பலியானாரே
தன் இரத்தம் சிந்தி நம்மை மீட்டு விட்டாரே
நினைத்துப் பாருங்கள் நினைத்துப் பாருங்கள்
வான் தெய்வம் பலியாடாய் மாறிவிட்டது
இணைந்து வாருங்கள் அவரோடு நமைச் சேர்த்து
பலியாக்கவே பலியாக்கவே
2. பாவத்திற்காய் மனம் வருந்தி தூய்மையாகுவோம்
வாழ்வளிக்கும் அருள்வாக்கைக் கேட்டு மகிழ்வோம்
எடுத்து வாருங்கள் எடுத்து வாருங்கள்
வாழ்வினிலே அனுபவித்த இன்ப துன்பத்தைக்
கொடுத்து கேளுங்கள் அவர் போலப் பிறர்க்காக
நாம் வாழவே நாம் வாழவே
இயேசுவாக மாறி வாழ பலி கொடுப்போமே
விசுவாசத்துடன் ஒன்றாகிடுவோம் - நாம்
நிறைபலியாம் திருப்பலியை நிறைவேற்றுவோம் - 2
1. தன் உடலை இயேசு கொடுத்து பலியானாரே
தன் இரத்தம் சிந்தி நம்மை மீட்டு விட்டாரே
நினைத்துப் பாருங்கள் நினைத்துப் பாருங்கள்
வான் தெய்வம் பலியாடாய் மாறிவிட்டது
இணைந்து வாருங்கள் அவரோடு நமைச் சேர்த்து
பலியாக்கவே பலியாக்கவே
2. பாவத்திற்காய் மனம் வருந்தி தூய்மையாகுவோம்
வாழ்வளிக்கும் அருள்வாக்கைக் கேட்டு மகிழ்வோம்
எடுத்து வாருங்கள் எடுத்து வாருங்கள்
வாழ்வினிலே அனுபவித்த இன்ப துன்பத்தைக்
கொடுத்து கேளுங்கள் அவர் போலப் பிறர்க்காக
நாம் வாழவே நாம் வாழவே
093.இயேசுவில் இணைந்து பலியாக வாருங்களே
இயேசுவில் இணைந்து பலியாக வாருங்களே
அவர் காட்டும் பாதையில் பயணம் சென்றிட
பணிவுடன் கூடுங்களே - 2 மகிழ்வூட்டும் வழிப்பயணம் - இது
நம் வாழ்வின் திருப்பயணம் - 2 அல்லேலூயா - 4
1. அன்பிலே நிலைத்திருங்கள் இறை அருளும் நிலைத்து நிற்கும்
பண்போடு வாழ்ந்திருந்தால் அவர் பரிவும் நமக்கிருக்கும் - 2
இயேசு சொன்ன வழி இதுதான் - தினம்
வாழ்வது நாம் காணும் சுகம்தான் - 2
2. எளியோர்க்கு நற்செய்தியாக நம் பலி வாழ்வை அமைத்திடுவோம்
சிறைப்பட்டோர் நிறைவாழ்வு காண நாம்
தடைதாண்டி நடைபோடுவோம் - 2 இயேசு சொன்ன
அவர் காட்டும் பாதையில் பயணம் சென்றிட
பணிவுடன் கூடுங்களே - 2 மகிழ்வூட்டும் வழிப்பயணம் - இது
நம் வாழ்வின் திருப்பயணம் - 2 அல்லேலூயா - 4
1. அன்பிலே நிலைத்திருங்கள் இறை அருளும் நிலைத்து நிற்கும்
பண்போடு வாழ்ந்திருந்தால் அவர் பரிவும் நமக்கிருக்கும் - 2
இயேசு சொன்ன வழி இதுதான் - தினம்
வாழ்வது நாம் காணும் சுகம்தான் - 2
2. எளியோர்க்கு நற்செய்தியாக நம் பலி வாழ்வை அமைத்திடுவோம்
சிறைப்பட்டோர் நிறைவாழ்வு காண நாம்
தடைதாண்டி நடைபோடுவோம் - 2 இயேசு சொன்ன
094.இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
இயேசுவில் இணைந்திட இறைமையில் நனைந்திட
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் நனைந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே - 2
எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே - 2
1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ - 2
அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் காணும் வழியன்றோ - 2 எழுக
2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட
தன்னையே தந்தவர் இறைவன் அன்றோ - 2
அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவது
புதுயுகம் காணும் முறையன்றோ - 2 எழுக
எழுந்திங்கு வாரீர் இறைமக்களே
அன்பினில் நனைந்திட அருளினில் வளர்ந்திட
நிறைவுடன் வாரீர் மானிடரே - 2
எழுக எழுக இறைமக்களே வருக வருக மானிடரே - 2
1. புதியதோர் ஆவியும் புதியதோர் இதயமும்
பெறுவது வாழ்வின் கொடையன்றோ - 2
அதை அடைய முயல்வதும் அமைதி காண்பதும்
அகிலம் காணும் வழியன்றோ - 2 எழுக
2. உறவினில் வளர்ந்திட உண்மையில் நிலைத்திட
தன்னையே தந்தவர் இறைவன் அன்றோ - 2
அவர் அரசினைக் காண ஒன்றாய் இணைவது
புதுயுகம் காணும் முறையன்றோ - 2 எழுக
095. இயேசுவில் இணைந்திட வாருங்களே
இயேசுவில் இணைந்திட வாருங்களே
குருவுடன் சேர்ந்திங்குக் கூடுங்களே - 2
1. இறைமகன் இயேசுவின் பலியிதுவே - 2
இகபரம் இணைந்திடும் வழியிதுவே - 2
மறைவழி மனிதனை மாற்றிடவே - 2
மனத்தில் அமைதி நாளும் பெறவே
2. கறைபட்ட வாழ்வினைக் களைந்திடவே - 2
குறைபட்ட நெஞ்சங்கள் திருந்திடவே - 2
எளியவர் வாழ்வில் நலம் பெறவே - 2
ஏழை மகிழ்வை என்றும் பெறவே
குருவுடன் சேர்ந்திங்குக் கூடுங்களே - 2
1. இறைமகன் இயேசுவின் பலியிதுவே - 2
இகபரம் இணைந்திடும் வழியிதுவே - 2
மறைவழி மனிதனை மாற்றிடவே - 2
மனத்தில் அமைதி நாளும் பெறவே
2. கறைபட்ட வாழ்வினைக் களைந்திடவே - 2
குறைபட்ட நெஞ்சங்கள் திருந்திடவே - 2
எளியவர் வாழ்வில் நலம் பெறவே - 2
ஏழை மகிழ்வை என்றும் பெறவே
096. இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே
இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே
இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்
இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை
இன்றும் என்றும் சாற்றிடுவோம் - 2
1. மண்ணின் மாந்தரில் நம்மைச் - சொந்த
மக்களாய்த் தேர்ந்து கொண்டார் - 2
கண்ணின் இமைபோல் என்றும் - நம்மைக்
கருணையில் காத்து வந்தார் - 2
பாடிப் புகழ்ந்திடுவோம் பலியில் பலன் பெறுவோம் - 2
2. பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த
உடன்படிக்கையை அவர் நினைத்தார் - 2
வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன்
இருந்து விருந்தும் அளித்தார் - 2 பாடி
இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்
இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை
இன்றும் என்றும் சாற்றிடுவோம் - 2
1. மண்ணின் மாந்தரில் நம்மைச் - சொந்த
மக்களாய்த் தேர்ந்து கொண்டார் - 2
கண்ணின் இமைபோல் என்றும் - நம்மைக்
கருணையில் காத்து வந்தார் - 2
பாடிப் புகழ்ந்திடுவோம் பலியில் பலன் பெறுவோம் - 2
2. பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த
உடன்படிக்கையை அவர் நினைத்தார் - 2
வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன்
இருந்து விருந்தும் அளித்தார் - 2 பாடி
097. இருகரம் குவித்து சிரம்தனைத் தாழ்த்தி
இருகரம் குவித்து சிரம்தனைத் தாழ்த்தி
இதயத்தை எழுப்பி வணங்கிடுவோம் - 2
நம் இறைவனைத் துதித்திட வாரீர்
நம் இயேசுவைப் புகழ்ந்திட வாரீர்
1. அனைவரும் ஓரினம் அனைவரும் ஓருடல்
அமைப்போம் புது உலகம் - 2
இறையாட்சி அமைந்திட அன்பு செழித்திட
மாட்சிமை கண்டிடுவோம் - 2
2. நாடுகள் எல்லாம் நலமுடன் வாழ
பாடுவோம் அமைந்தி கீதம் - 2
இங்குப் போட்டிகள் நீங்கி வறுமைகள் அகல
நீட்டுவோம் அமைதிக்கரம் - 2
இதயத்தை எழுப்பி வணங்கிடுவோம் - 2
நம் இறைவனைத் துதித்திட வாரீர்
நம் இயேசுவைப் புகழ்ந்திட வாரீர்
1. அனைவரும் ஓரினம் அனைவரும் ஓருடல்
அமைப்போம் புது உலகம் - 2
இறையாட்சி அமைந்திட அன்பு செழித்திட
மாட்சிமை கண்டிடுவோம் - 2
2. நாடுகள் எல்லாம் நலமுடன் வாழ
பாடுவோம் அமைந்தி கீதம் - 2
இங்குப் போட்டிகள் நீங்கி வறுமைகள் அகல
நீட்டுவோம் அமைதிக்கரம் - 2
098. இளங்காலை இவ்வேளையிலே
இளங்காலை இவ்வேளையிலே
இறைவன் திரு இல்லத்திலே
இணையில்லா பலி அளித்திடவே இறைமா குலமே வருவாய்
1. இறைவனும் மாந்தர்களும் ஒன்றாய்க் கலந்திடும் இடமிதுவே - 2
இன்பமும் துன்பமுமே - 2 ஒன்றாய்க் கலந்திடும் இடம் இதுவே
2. இறைவனே பலியாகும் ஈடிணையில்லாப் பலியினையே - 2
பரம பிதாவினுக்கே பலி செலுத்திடும் இடமிதுவே - 2
இறைவன் திரு இல்லத்திலே
இணையில்லா பலி அளித்திடவே இறைமா குலமே வருவாய்
1. இறைவனும் மாந்தர்களும் ஒன்றாய்க் கலந்திடும் இடமிதுவே - 2
இன்பமும் துன்பமுமே - 2 ஒன்றாய்க் கலந்திடும் இடம் இதுவே
2. இறைவனே பலியாகும் ஈடிணையில்லாப் பலியினையே - 2
பரம பிதாவினுக்கே பலி செலுத்திடும் இடமிதுவே - 2
099. இளமை இனிமை புதுமை ராகம் பாடி வருவோம்
இளமை இனிமை புதுமை ராகம் பாடி வருவோம்
வானம் இன்று மண்ணில் வரக் கூடித் தொழுவோம்
உலகம் யாவும் ஒன்று உயிர்கள் யாவும் ஒன்று
இயேசுவில் அனைவரும் சங்கமிப்போம்
1. அன்பு என்னும் ஆடைகளை நாம் அணிவோம்
அண்ணல் இயேசு சுவடுகள் நாம் தொடர்வோம்
தூய ஆவி கொடைகளை நாம் பெறுவோம்
சேவை செய்யும் உள்ளம் கொண்டு நாம் வருவோம்
2. சாதி இல்லை பேதமில்லை இறைபலியில்
நீதி வாழும் நேர்மை ஆளும் இறையரசில்
வீதி எங்கும் தேவன் நாமம் கூறிடுவோம்
ஆதிசபை வாழ்க்கை நெறி வாழ்ந்திடுவோம்
வானம் இன்று மண்ணில் வரக் கூடித் தொழுவோம்
உலகம் யாவும் ஒன்று உயிர்கள் யாவும் ஒன்று
இயேசுவில் அனைவரும் சங்கமிப்போம்
1. அன்பு என்னும் ஆடைகளை நாம் அணிவோம்
அண்ணல் இயேசு சுவடுகள் நாம் தொடர்வோம்
தூய ஆவி கொடைகளை நாம் பெறுவோம்
சேவை செய்யும் உள்ளம் கொண்டு நாம் வருவோம்
2. சாதி இல்லை பேதமில்லை இறைபலியில்
நீதி வாழும் நேர்மை ஆளும் இறையரசில்
வீதி எங்கும் தேவன் நாமம் கூறிடுவோம்
ஆதிசபை வாழ்க்கை நெறி வாழ்ந்திடுவோம்
100. இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்
இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்
என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள் - 2
1. சந்தங்கள் பல வண்ணங்கள் உந்தன் பந்தங்கள் தினம் பாடுவேன்
எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும் என் இன்ப சுபராகங்கள்
நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள்
என்றென்றும் நான் பாடுவேன் - 2
2. காலங்கள் பல நாளுமே உந்தன் கனிவான அருள் தாருமே
தாகங்கள் இனி மாறுமே என்றும் நெஞ்சார்ந்த குறை தீருமே
என் ஆயுள் காலங்கள் உன் அன்பில் நான் வாழ
என் இல்லம் தங்கிடுவாய் - 2
என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள் - 2
1. சந்தங்கள் பல வண்ணங்கள் உந்தன் பந்தங்கள் தினம் பாடுவேன்
எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும் என் இன்ப சுபராகங்கள்
நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள்
என்றென்றும் நான் பாடுவேன் - 2
2. காலங்கள் பல நாளுமே உந்தன் கனிவான அருள் தாருமே
தாகங்கள் இனி மாறுமே என்றும் நெஞ்சார்ந்த குறை தீருமே
என் ஆயுள் காலங்கள் உன் அன்பில் நான் வாழ
என் இல்லம் தங்கிடுவாய் - 2
101. இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்
இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்
அமைத்திட எழுந்திடுவோம் - நம்
இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்
இசையுடன் முழங்கிடுவோம் - 2
இறைகுலமே எழுக இறையரசே வருக - 2
1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி
இயேசுவே நடந்து சென்றார்- நம்
இறைவனின் அரசு இவர்களுக்குரியது
என்பதை எடுத்துச் சொன்னார் - 2 அந்த
இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்
பயணத்தைத் தொடர்ந்திடுவோம் - வாழ்க்கைப் - 2
2. விடுதலை அடைவர் சிறைகளில் வாழ்வோர்
என்று இயேசு சொன்னார் - அவர்
ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமை அற்றோருக்கும்
வழங்குவேன் வாழ்வு என்றார் - 2 நாம்
விழிகளைத் திறந்து உலகினைப் பார்ப்போம்
ஆவியில் வழிநடப்போம் - தூய - 2
அமைத்திட எழுந்திடுவோம் - நம்
இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்
இசையுடன் முழங்கிடுவோம் - 2
இறைகுலமே எழுக இறையரசே வருக - 2
1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி
இயேசுவே நடந்து சென்றார்- நம்
இறைவனின் அரசு இவர்களுக்குரியது
என்பதை எடுத்துச் சொன்னார் - 2 அந்த
இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்
பயணத்தைத் தொடர்ந்திடுவோம் - வாழ்க்கைப் - 2
2. விடுதலை அடைவர் சிறைகளில் வாழ்வோர்
என்று இயேசு சொன்னார் - அவர்
ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமை அற்றோருக்கும்
வழங்குவேன் வாழ்வு என்றார் - 2 நாம்
விழிகளைத் திறந்து உலகினைப் பார்ப்போம்
ஆவியில் வழிநடப்போம் - தூய - 2
102.இயேசுவின் தோழர்களே இயேசுவின் தோழிகளே
இயேசுவின் தோழர்களே இயேசுவின் தோழிகளே
ஒன்றாய் வாருங்கள்
விடுதலை வீரர்களே கரங்களைச் சேர்த்து மனங்களை இணைத்து
ஒன்றாயக் கூடுங்கள்
1. புதியதோர் உலகம் புவியினில் அமைய ஒன்றாய்க் கூடுங்கள்
நீதியின் ஒளியில் அன்பின் வழியில் இணைந்தே வாருங்கள்
விடுதலை வாழ்வையே, எங்கும் காணவே-2
தலைவன் இயேசுவின் வழியில் தொடர்ந்து சரித்திரம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2
2. இறைவனின் அரசு இகமதில் வeர ஒன்றாய்க் கூடுங்கள்
இயேசுவின் அன்பை இதயத்தில் ஏந்தி இணைந்தே வாருங்கள்
அன்பின் ஆட்சியே அகிலம் காணவே - 2
உண்மை ஒளியில் தோழமை உணர்வில் சமத்துவம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2
ஒன்றாய் வாருங்கள்
விடுதலை வீரர்களே கரங்களைச் சேர்த்து மனங்களை இணைத்து
ஒன்றாயக் கூடுங்கள்
1. புதியதோர் உலகம் புவியினில் அமைய ஒன்றாய்க் கூடுங்கள்
நீதியின் ஒளியில் அன்பின் வழியில் இணைந்தே வாருங்கள்
விடுதலை வாழ்வையே, எங்கும் காணவே-2
தலைவன் இயேசுவின் வழியில் தொடர்ந்து சரித்திரம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2
2. இறைவனின் அரசு இகமதில் வeர ஒன்றாய்க் கூடுங்கள்
இயேசுவின் அன்பை இதயத்தில் ஏந்தி இணைந்தே வாருங்கள்
அன்பின் ஆட்சியே அகிலம் காணவே - 2
உண்மை ஒளியில் தோழமை உணர்வில் சமத்துவம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2
103. இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது - 2
1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் - 2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாது எந்நாளிலும் - 2
2. பாடுங்கள் பரவசமாய்ப் பரமன் இயேசு அன்பினையே - 2
துதிக்கின்ற போது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச்செய்யும் - 2
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது - 2
1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர் - 2
மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாது எந்நாளிலும் - 2
2. பாடுங்கள் பரவசமாய்ப் பரமன் இயேசு அன்பினையே - 2
துதிக்கின்ற போது எழுகின்ற நெருப்பு
மகிமையைக் காணச்செய்யும் - 2
104.இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட
இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட
அனைவரும் கூடிடுவோம்
கறைகளைக் கழுவி நிறைவினை அளிக்கும்
கல்வாரி பலியினில் கலந்திடுவோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் நம் மனமே - 2
1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம் மாறி வருகின்றோம்
உள்ளங்கள் தெளிந்து உறவினைப் புரிந்து
உன்னில்லம் வருகின்றோம் - 2
கண் போல எம்மைக் காண்கின்ற தேவா
அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா
அலையெனத் திரண்டு ஓடோடி வந்தோம் - வருவோம்
2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்
சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம் - 2
மண் வாழும் மாந்தர் உன் போல வாழ
எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்ந்து
உன் வாசல் வந்தோம் எம் வாழ்வைத் தந்தோம்
அனைவரும் கூடிடுவோம்
கறைகளைக் கழுவி நிறைவினை அளிக்கும்
கல்வாரி பலியினில் கலந்திடுவோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் நம் மனமே - 2
1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம் மாறி வருகின்றோம்
உள்ளங்கள் தெளிந்து உறவினைப் புரிந்து
உன்னில்லம் வருகின்றோம் - 2
கண் போல எம்மைக் காண்கின்ற தேவா
அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா
அலையெனத் திரண்டு ஓடோடி வந்தோம் - வருவோம்
2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்
சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம் - 2
மண் வாழும் மாந்தர் உன் போல வாழ
எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்ந்து
உன் வாசல் வந்தோம் எம் வாழ்வைத் தந்தோம்
100. இறை அன்பில் வாழ எழும் இறைகுலமே
இறை அன்பில் வாழ எழும் இறைகுலமே
நிறை அருள் பெறவே இணைந்திடுவோம்
இறைவனின் அரசு இகம் எங்கும் பரவ
இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம்
எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம்
1. மனிதனின் உரிமையை மதித்திடவும்
மனிதனின் மாண்பினைப் போற்றிடவும்
எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும்
இறைமகன் பலி செய்ய அழைக்கின்றார் - 2 நாம்
2. சுயநல அவலங்கள் ஒழித்திடவும்
சுதந்திர வாழ்வினை அடைந்திடவும்
சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும்
திருமகன் நமைத் தினம் அழைக்கின்றார் - 2 நாம்
நிறை அருள் பெறவே இணைந்திடுவோம்
இறைவனின் அரசு இகம் எங்கும் பரவ
இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம்
எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம்
1. மனிதனின் உரிமையை மதித்திடவும்
மனிதனின் மாண்பினைப் போற்றிடவும்
எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும்
இறைமகன் பலி செய்ய அழைக்கின்றார் - 2 நாம்
2. சுயநல அவலங்கள் ஒழித்திடவும்
சுதந்திர வாழ்வினை அடைந்திடவும்
சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும்
திருமகன் நமைத் தினம் அழைக்கின்றார் - 2 நாம்
101. இறை இயேசுவின்அரசினிலே இந்தநாள்தரும் இனிமையிலே
இறை இயேசுவின்அரசினிலே இந்தநாள்தரும் இனிமையிலே
இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே
1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்
பாடிடும் இசை வருதே - 2
மலையருவியிலே தென்றல் காற்றினிலே
தேவ பேரன்பு ஒளிவீசுதே
இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ
நன்றிப் புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்
2. வயல் மலர்களை அழகு செய்தார்
வான் பறவைக்கும் உணவளித்தார் - 2
எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்
ஏன் கவலை உள்ளத்திலே
இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ
இனி எந்நாளும் பேரின்பமே
இணைவோம் பலி செலுத்திடவே அமர்வோம் திருவிருந்தினிலே
1. மலர்ச்சோலைகள் மணம் தருதே - குயில்
பாடிடும் இசை வருதே - 2
மலையருவியிலே தென்றல் காற்றினிலே
தேவ பேரன்பு ஒளிவீசுதே
இந்தப் பூமகள் தேவனின் கொடையல்லவோ
நன்றிப் புகழ்பாடி சிரம் தாழ்த்துவோம்
2. வயல் மலர்களை அழகு செய்தார்
வான் பறவைக்கும் உணவளித்தார் - 2
எதை உண்பதென்றும் எதை உடுப்பதென்றும்
ஏன் கவலை உள்ளத்திலே
இறைத் தந்தையின் பிள்ளைகள் நாமல்லவோ
இனி எந்நாளும் பேரின்பமே
102. இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்
இறை உறவில் மலர்ந்திடுவோம் இணைந்து வாருங்கள்
இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் - 2
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் - 2
1. உதயமாகும் இனிய உறவு வாருங்கள்
உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள் - 2
பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள் - நாம்
பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள் - 2 வாருங்கள்
2. சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள்
இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள் - 2
இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள் - நாம்
அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம் கூடுங்கள் - 2 வாருங்கள்
இனிய தேவன் தந்த பலியில் மகிழ்ந்து கூடுங்கள் - 2
வாருங்கள் வாருங்கள் தந்தை இல்லம் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இயேசு நாமம் பாடுங்கள் - 2
1. உதயமாகும் இனிய உறவு வாருங்கள்
உலகில் சென்று பலன் தரவே கூடுங்கள் - 2
பகிரும் உள்ளம் நாம் பெறுவோம் வாருங்கள் - நாம்
பரமன் அன்பில் வாழ்ந்திடுவோம் கூடுங்கள் - 2 வாருங்கள்
2. சுமை மறந்து சுகம் பெறுவோம் வாருங்கள்
இமை திறந்து விடியல் காணக் கூடுங்கள் - 2
இருள் மறைந்து ஒளி நிறையும் வாருங்கள் - நாம்
அருள் வாழ்வில் மகிழ்ந்திடுவோம் கூடுங்கள் - 2 வாருங்கள்
103. இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே
இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே
இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே
இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள்
புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட
புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம் - 2
1. அன்பின் பாலமாகவே இறைவன் அழைக்கின்றார்
இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே
கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே
புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம்
உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம்
2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கின்றார்
தொண்டு வாழ்வைத் தொடரவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் தோழமையில் இணையவே - கூடுங்கள்
இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே
இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள்
புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட
புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம் - 2
1. அன்பின் பாலமாகவே இறைவன் அழைக்கின்றார்
இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே
கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே
புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம்
உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம்
2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கின்றார்
தொண்டு வாழ்வைத் தொடரவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் தோழமையில் இணையவே - கூடுங்கள்
104. இறைகுலமே நீர் வருவீர்
இறைகுலமே நீர் வருவீர்
இறை அருளை நீர் என்றும் பெறுவீர்
இறைமொழி கேட்பீர் இறைவழி நடப்பீர்
இறைவனே அருள் பொழிவார் - 2
1. உயிருள்ள விசுவாச இதயத்துடன்
உயிருள்ள இறைவனை நாடிடுவோம் - 2
கேட்பதைக் கொடுக்கும் தெய்வமவர்
நிறை மகிழ்வைத் தரும் தெய்வமவர் - 2
வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர் - 2
2. தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை
கடைக்கண் நோக்கி அருள் கூர்ந்தார் - 2
பசித்தவரை நலன்களால் நிரப்பினவர்
உன்னையும் நிரப்பிட அழைக்கின்றார் - 2
வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர் - 2
இறை அருளை நீர் என்றும் பெறுவீர்
இறைமொழி கேட்பீர் இறைவழி நடப்பீர்
இறைவனே அருள் பொழிவார் - 2
1. உயிருள்ள விசுவாச இதயத்துடன்
உயிருள்ள இறைவனை நாடிடுவோம் - 2
கேட்பதைக் கொடுக்கும் தெய்வமவர்
நிறை மகிழ்வைத் தரும் தெய்வமவர் - 2
வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர் - 2
2. தாழ்நிலை நின்ற தம் அடிமைதனை
கடைக்கண் நோக்கி அருள் கூர்ந்தார் - 2
பசித்தவரை நலன்களால் நிரப்பினவர்
உன்னையும் நிரப்பிட அழைக்கின்றார் - 2
வருவீர் வருவீர் பெறுவீர் அருள் பெறுவீர் - 2
105. இறைகுலமே வாருங்களே பலியினில் நிலைத்திடவே
இறைகுலமே வாருங்களே பலியினில் நிலைத்திடவே
திருக்குலமே வாருங்களே இறை அருளினைப் பகிர்ந்திடவே - 2
புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட நம் வாழ்வு வளமாகிட
1. கடலில் நடந்தவர் நம் இயேசுவே காற்றைக் கடிந்தவர் நம் யேசுவே
இருளின் தீபமும் நம் இயேசுவே நம்மையும் அழைக்கின்றார் - 2
கல்வாரிப் பலியில் கருணையினைத் தொடர்வில்
மீட்பினில் இணைந்திடுவோம் - 2
2. குருடர் பார்த்தனர் அவர் பெயரால்
முடவர் நடந்தனர் அவர் செயலால்
செவிடர் கேட்டனர் அவர் அருளால் நாமும் சுகம் பெறுவோம்
கல்வாரிப் பலியில் கருணையினை....
திருக்குலமே வாருங்களே இறை அருளினைப் பகிர்ந்திடவே - 2
புனிதம் நிறைந்திட மனிதம் மலர்ந்திட நம் வாழ்வு வளமாகிட
1. கடலில் நடந்தவர் நம் இயேசுவே காற்றைக் கடிந்தவர் நம் யேசுவே
இருளின் தீபமும் நம் இயேசுவே நம்மையும் அழைக்கின்றார் - 2
கல்வாரிப் பலியில் கருணையினைத் தொடர்வில்
மீட்பினில் இணைந்திடுவோம் - 2
2. குருடர் பார்த்தனர் அவர் பெயரால்
முடவர் நடந்தனர் அவர் செயலால்
செவிடர் கேட்டனர் அவர் அருளால் நாமும் சுகம் பெறுவோம்
கல்வாரிப் பலியில் கருணையினை....
106. இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி - 2
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய்ப் பேறுடனே - 2
1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்
2. மகிழ்வுடன் பாடும் வேளையே
மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வைத் தேடிப் பெறுவோம்
மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய்க் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் - வாராய்
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய்ப் பேறுடனே - 2
1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் - வாராய்
2. மகிழ்வுடன் பாடும் வேளையே
மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வைத் தேடிப் பெறுவோம்
மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய்க் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் - வாராய்
107. இறைமக்கள் யாவரும் கூடிடுவோம்
இறைமக்கள் யாவரும் கூடிடுவோம்
இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம்
இறைபணி தனைச் செய்ய அவர் அழைத்தார்
அவர் புகழ் பாடிடுவோம் - 2
1. அன்பாலே இறைவன் தன்னைக் கொடுத்தார்
அருளாலே நம்மை அரவணைத்தார் - 2
நாம் அவர் மந்தையின் ஆடுகளாய்
பலியாக நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவர் அழைத்தார் அன்பில் பணித்தார் இறையரசு பெருகிடவே
2. குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில்
குடும்பமாய்ப் பலிதனை செலுத்திடுவோம் - 2
இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம்
இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம்
அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம்
இறையரசைப் பரப்பிடுவோம்
இறைவனைப் புகழ்ந்து பாடிடுவோம்
இறைபணி தனைச் செய்ய அவர் அழைத்தார்
அவர் புகழ் பாடிடுவோம் - 2
1. அன்பாலே இறைவன் தன்னைக் கொடுத்தார்
அருளாலே நம்மை அரவணைத்தார் - 2
நாம் அவர் மந்தையின் ஆடுகளாய்
பலியாக நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவர் அழைத்தார் அன்பில் பணித்தார் இறையரசு பெருகிடவே
2. குருவோடு சேர்ந்து நாம் ஆலயத்தில்
குடும்பமாய்ப் பலிதனை செலுத்திடுவோம் - 2
இறைமகன் உடலை நாம் உண்டிடுவோம்
இறைமக்கள் என நாம் வாழ்ந்திடுவோம்
அவர் அன்பின் குரல் நாம் கேட்டிடுவோம்
இறையரசைப் பரப்பிடுவோம்
108. இறைமக்களே கூடி வாருங்கள் - உங்கள்
இறைமக்களே கூடி வாருங்கள் - உங்கள்
இருகரம் கூப்பி வாருங்கள் - 2
உறுதியான நம்பிக்கையில் இறையிடம் வரம் கேளுங்கள்
கேட்டதெல்லம் கேட்டபடி கிடைத்ததென்று மகிழுங்கள்
1. கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே
கல்தரையாய்க் காயச் செய்யலாம்
அணு அளவு நம்பிக்கையால் இமயத்தையும்
ஆழ்கடலில் மூழ்கச் செய்யலாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்
2. ஒரு வார்த்தை சொன்னாலே போதுமையா
ஒரு குறையும் இல்லாமல் போகுமையா
உனது ஆடை விளிம்பை நான் தொட்டால் போதும்
ஓடிவிடும் உடனடியாய் என் நோய் எல்லாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்
இருகரம் கூப்பி வாருங்கள் - 2
உறுதியான நம்பிக்கையில் இறையிடம் வரம் கேளுங்கள்
கேட்டதெல்லம் கேட்டபடி கிடைத்ததென்று மகிழுங்கள்
1. கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே
கல்தரையாய்க் காயச் செய்யலாம்
அணு அளவு நம்பிக்கையால் இமயத்தையும்
ஆழ்கடலில் மூழ்கச் செய்யலாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்
2. ஒரு வார்த்தை சொன்னாலே போதுமையா
ஒரு குறையும் இல்லாமல் போகுமையா
உனது ஆடை விளிம்பை நான் தொட்டால் போதும்
ஓடிவிடும் உடனடியாய் என் நோய் எல்லாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்
109. இறைமகன் இயேசுவின் நாமத்திலே
இறைமகன் இயேசுவின் நாமத்திலே
இறைமக்கள் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம் - 2
ஒரே உடலாகவும் ஒரே உள்ளமாகவும்
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
தியாகத் திருப்பலியில் நமை இணைப்போம்
1. கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து
தன்னை இழந்து பலன் தருதே
திராட்சை குலைகள் கொடியைப் பிரிந்து
தன்னைச் சிதைத்து சுவை தருதே
நானும் அதுபோல் அகந்தை அகற்றி
பிறருடன் இணைந்து பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
2. மண்ணை நனைக்கும் வானத்து மழையே
தன்னை இழக்க பயிர் விளையும்
கிளைகளில் மலர்ந்து காய்க்கும் கனிகள்
தன்னை இழந்து பசி போக்கும்
நானும் அது போல் அன்பில் வளர்ந்து
அயலார் அனைவர்க்கும் பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
இறைமக்கள் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம் - 2
ஒரே உடலாகவும் ஒரே உள்ளமாகவும்
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
தியாகத் திருப்பலியில் நமை இணைப்போம்
1. கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து
தன்னை இழந்து பலன் தருதே
திராட்சை குலைகள் கொடியைப் பிரிந்து
தன்னைச் சிதைத்து சுவை தருதே
நானும் அதுபோல் அகந்தை அகற்றி
பிறருடன் இணைந்து பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
2. மண்ணை நனைக்கும் வானத்து மழையே
தன்னை இழக்க பயிர் விளையும்
கிளைகளில் மலர்ந்து காய்க்கும் கனிகள்
தன்னை இழந்து பசி போக்கும்
நானும் அது போல் அன்பில் வளர்ந்து
அயலார் அனைவர்க்கும் பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
110. இறைமனித சங்கமம் நிகழும் இடமிது
இறைமனித சங்கமம் நிகழும் இடமிது
அன்புறவின் புனிதமும் கமழும் நாளிது
அமைதி இங்கே பிறக்குது அர்ப்பணம் இங்கே வளருது
நானிலத்தை மகிழ்ச்சியினால் நிரப்புது - 2
1. அன்பர் பணி செய்திடவே இன்ப நிலை அடைந்திடவே
அன்புக் குரல் நெஞ்சமதில் ஒலிக்குது
அன்பில் சேவை மலர்ந்திடவே கரங்கள் உலகில் தழைத்திடவே
அருள் மழை உள்ளங்களை நனைக்குது
அன்பு ஊற்று சுரக்கும் இடம் தியாகப் பணியன்றோ
அத்தகு செயலில் நிறைவுகாணல் தெய்வச் செயலன்றோ - 2
புனிதமான பணி வாழ்வில் உருவாகும் சங்கமமே
இறை மனிதம் அதுவே இறை மனிதம்
2. ஓங்கும் கொடுமை ஒழிந்திடவே மடியும் உயிர்கள் உயிர்த்திடவே
ஒற்றுமையின் சின்னங்களாய் வாழ்ந்திடுவோம்
வன்முறை நீங்கி வாழ்ந்திடவே மனித நேயம் காத்திடவே
மதங்கள் கடந்த உறவுக்காக உழைத்திடுவோம்
சாதி சண்டைகள் சமய மோகங்கள் அலகை நிறங்களே
சத்திய நெறியில் உதிக்கும் வீரம் இறைவன் முகங்களே - 2
அருள் வாழ்வின் ஆழத்தில் எழுகின்ற புதுவாழ்வே
இறைமனிதம் அதுவே இறைமனிதம்
அன்புறவின் புனிதமும் கமழும் நாளிது
அமைதி இங்கே பிறக்குது அர்ப்பணம் இங்கே வளருது
நானிலத்தை மகிழ்ச்சியினால் நிரப்புது - 2
1. அன்பர் பணி செய்திடவே இன்ப நிலை அடைந்திடவே
அன்புக் குரல் நெஞ்சமதில் ஒலிக்குது
அன்பில் சேவை மலர்ந்திடவே கரங்கள் உலகில் தழைத்திடவே
அருள் மழை உள்ளங்களை நனைக்குது
அன்பு ஊற்று சுரக்கும் இடம் தியாகப் பணியன்றோ
அத்தகு செயலில் நிறைவுகாணல் தெய்வச் செயலன்றோ - 2
புனிதமான பணி வாழ்வில் உருவாகும் சங்கமமே
இறை மனிதம் அதுவே இறை மனிதம்
2. ஓங்கும் கொடுமை ஒழிந்திடவே மடியும் உயிர்கள் உயிர்த்திடவே
ஒற்றுமையின் சின்னங்களாய் வாழ்ந்திடுவோம்
வன்முறை நீங்கி வாழ்ந்திடவே மனித நேயம் காத்திடவே
மதங்கள் கடந்த உறவுக்காக உழைத்திடுவோம்
சாதி சண்டைகள் சமய மோகங்கள் அலகை நிறங்களே
சத்திய நெறியில் உதிக்கும் வீரம் இறைவன் முகங்களே - 2
அருள் வாழ்வின் ஆழத்தில் எழுகின்ற புதுவாழ்வே
இறைமனிதம் அதுவே இறைமனிதம்
111. இறையாட்சி மலர வேண்டும் புதுவாழ்வு புலர வேண்டும்
இறையாட்சி மலர வேண்டும் புதுவாழ்வு புலர வேண்டும் - 2
வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2
நிலைமாறுமா கரம் சேருமா மனுவாகுமா துயர் மாறுமா
நிலை மாறுமே கரம் சேருமே மனுவாகுமே துயர் மாறுமே
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள் விரைவில் நாம் காண்போம்
1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது தரைவிழுமே
பாலை நிலங்கள் யாவும் இங்குப் பசுமை நிலங்கள் ஆகும் - 2
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்...
2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பு பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துமுக்கிகள் எல்லாம் பூம்பொழிவில்
வாழும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும் - 2
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்...
வார்த்தை மனுவாக இங்கு நீதி நிலைக்க வேண்டும் - 2
நிலைமாறுமா கரம் சேருமா மனுவாகுமா துயர் மாறுமா
நிலை மாறுமே கரம் சேருமே மனுவாகுமே துயர் மாறுமே
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள் விரைவில் நாம் காண்போம்
1. பாலும் தேனும் பொழிந்திடுமே கானான் கனவு பலித்திடுமே
பாறை தண்ணீர் சுரந்திடுமே மன்னா நமது தரைவிழுமே
பாலை நிலங்கள் யாவும் இங்குப் பசுமை நிலங்கள் ஆகும் - 2
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்...
2. சிங்கமும் கன்றும் தோழமையில் சிறுவர் நட்பு பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துமுக்கிகள் எல்லாம் பூம்பொழிவில்
வாழும் மனங்கள் யாவும் இனி பாசம் நிறைந்ததாகும் - 2
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்...
112. இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே
இறையாட்சியின் மனிதர்களே மரிமைந்தனின் சீடர்களே
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே - 2
1. நாம் வாழும் இந்தப் பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா - 2
இயேசுவேகாட்டியவழியுமுண்டுஇயங்கிடநமக்கொருநெறியுமுண்டு-2
எதிர்நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் - 2
2. இன்று மானிட இதயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா- 2
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம் - 2
இறை அழைக்கின்றார் அன்பில் இணைக்கின்றார்
புது உலகொன்றைப் படைத்திட வாருங்களே - 2
1. நாம் வாழும் இந்தப் பூமி நலமாகிட வேண்டாமா
நலிவுற்றவர் வாழ்வினில் நீதி நின்று நிலைத்திட வேண்டாமா - 2
இயேசுவேகாட்டியவழியுமுண்டுஇயங்கிடநமக்கொருநெறியுமுண்டு-2
எதிர்நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காணுங்கள் - 2
2. இன்று மானிட இதயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா
இறையாட்சியின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா- 2
மாநிலம் முழுவதும் ஒரு குடும்பம்
மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே
இந்த உண்மையை வாழ்ந்திடுவோம்
எந்தப் பகையினும் வென்றிடுவோம் - 2
113. இறையாட்சிக் கனவை இகமெல்லாம் நனவாக்க
இறையாட்சிக் கனவை இகமெல்லாம் நனவாக்க
இளமை பொங்கும் உள்ளத்தோடு வருகின்றோம்
இறைவா உம் திருவடியில் ஒரு மனமாய் இணைந்து - 2
இதய வீணை சுரங்கள் பாடி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புகழ்கின்றோம் உம்மைப் புகழ்கின்றோம்
தொழுகின்றோம் தொழுகின்றோம் பணிந்து தொழுகின்றோம்
1. கரை தேடும் உள்ளத்திற்கு ஓடமாகுவோம்
நாங்கள் உறவுகளை ஒன்று சேர்க்கும் பாலமாகுவோம்
நீதி அன்பு உண்மைப் பண்பில் சாட்சியாகுவோம் - 2 நாங்கள்
கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை வாழ்ந்து காட்டுவோம் - 2 புகழ்
2. மனிதர்களை வாழ்விக்கும் அன்பின் வேதங்கள்
நாங்கள் உறவுகளை உயிர்ப்பிக்கும் உண்மை சீடர்கள்
தூய ஆவி கோயிலாகும் புதிய இதயங்கள் - 2 நாங்கள்
கடவுளையே அப்பா என்று அழைக்கும் பிள்ளைகள் - 2 புகழ்
இளமை பொங்கும் உள்ளத்தோடு வருகின்றோம்
இறைவா உம் திருவடியில் ஒரு மனமாய் இணைந்து - 2
இதய வீணை சுரங்கள் பாடி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புகழ்கின்றோம் உம்மைப் புகழ்கின்றோம்
தொழுகின்றோம் தொழுகின்றோம் பணிந்து தொழுகின்றோம்
1. கரை தேடும் உள்ளத்திற்கு ஓடமாகுவோம்
நாங்கள் உறவுகளை ஒன்று சேர்க்கும் பாலமாகுவோம்
நீதி அன்பு உண்மைப் பண்பில் சாட்சியாகுவோம் - 2 நாங்கள்
கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை வாழ்ந்து காட்டுவோம் - 2 புகழ்
2. மனிதர்களை வாழ்விக்கும் அன்பின் வேதங்கள்
நாங்கள் உறவுகளை உயிர்ப்பிக்கும் உண்மை சீடர்கள்
தூய ஆவி கோயிலாகும் புதிய இதயங்கள் - 2 நாங்கள்
கடவுளையே அப்பா என்று அழைக்கும் பிள்ளைகள் - 2 புகழ்
114. இறைவன் அழைப்பில் வரும் புது உறவு
இறைவன் அழைப்பில் வரும் புது உறவு
இதயம் இறங்கி வரும் இறை உறவு - 2
வானம் திறந்து வரும் வாழ்வுறவு
இங்கு வாரும் இணைவோம் இந்த உறவினிலே
புது வாழ்வு வழங்கும் திருப்பலியினிலே
1. ஓடும் நதிகளைக் கரம் கொண்டுதடுத்தால் நதிகள் நிலைத்திடுமோ
கூவும் குயில்களைக் குடில் கொண்டு அடைத்தால்
கூவ மறந்திடுமோ - 2
பாவ மேகங்கள் உலகினைக் கவர்ந்தால்
பரமன் அன்பு குறைந்திடுமோ - 2
அழைத்திடும் ஆயனின் அன்புக் குரல் கேட்டு
ஆலய பீடம் கூடிடுவோம்
2. எந்த நிலையில் நீ வாழ்ந்திருந்தாலும் ஏற்கும் தந்தையவர்
சொந்த உறவுகள் பிரிந்து சென்றாலும்
தாங்கும் தாயும் அவர் - 2
பந்த பாசம் நிரந்தரம் இல்லை பாச தேவன் மறப்பதில்லை - 2
வாழ்விக்கும் மருந்தை வானக விருந்தைத்
தந்திடும் தேவனை வாழ்த்திடவே
இதயம் இறங்கி வரும் இறை உறவு - 2
வானம் திறந்து வரும் வாழ்வுறவு
இங்கு வாரும் இணைவோம் இந்த உறவினிலே
புது வாழ்வு வழங்கும் திருப்பலியினிலே
1. ஓடும் நதிகளைக் கரம் கொண்டுதடுத்தால் நதிகள் நிலைத்திடுமோ
கூவும் குயில்களைக் குடில் கொண்டு அடைத்தால்
கூவ மறந்திடுமோ - 2
பாவ மேகங்கள் உலகினைக் கவர்ந்தால்
பரமன் அன்பு குறைந்திடுமோ - 2
அழைத்திடும் ஆயனின் அன்புக் குரல் கேட்டு
ஆலய பீடம் கூடிடுவோம்
2. எந்த நிலையில் நீ வாழ்ந்திருந்தாலும் ஏற்கும் தந்தையவர்
சொந்த உறவுகள் பிரிந்து சென்றாலும்
தாங்கும் தாயும் அவர் - 2
பந்த பாசம் நிரந்தரம் இல்லை பாச தேவன் மறப்பதில்லை - 2
வாழ்விக்கும் மருந்தை வானக விருந்தைத்
தந்திடும் தேவனை வாழ்த்திடவே
115. இறைவன் நம்மை அழைக்கின்றாரே விரைந்து வாருங்கள்
இறைவன் நம்மை அழைக்கின்றாரே விரைந்து வாருங்கள்
புதிய உலகம் படைத்திடவே மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் அரசு வளர்ந்திடவே இறைவார்த்தை வழங்கிடவே-2
இனிதே இணைந்தே சென்றிடுவோம்
1. தாயின் கருவினிலே நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவரின் கைகளிலே நம் பெயரைப் பொறித்து வைத்தார் - 2
அவரில் நம்மை அர்ப்பணம் செய்ய
மனித மாண்பு மண்ணில் உயர - 2
எழுவீர் வருவீர் இயேசு வழியிலே
2. அன்புப் பணியினிலே இறைவனைச் சொல்லியே
ஏழை மனிதரிலே இயேசுவைக் காணவே - 2
உண்மை நீதி நேர்மை நிலைக்க
பொய்மை சாதி வன்மை அழிக்க - 2 எழுவீர்
புதிய உலகம் படைத்திடவே மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் அரசு வளர்ந்திடவே இறைவார்த்தை வழங்கிடவே-2
இனிதே இணைந்தே சென்றிடுவோம்
1. தாயின் கருவினிலே நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவரின் கைகளிலே நம் பெயரைப் பொறித்து வைத்தார் - 2
அவரில் நம்மை அர்ப்பணம் செய்ய
மனித மாண்பு மண்ணில் உயர - 2
எழுவீர் வருவீர் இயேசு வழியிலே
2. அன்புப் பணியினிலே இறைவனைச் சொல்லியே
ஏழை மனிதரிலே இயேசுவைக் காணவே - 2
உண்மை நீதி நேர்மை நிலைக்க
பொய்மை சாதி வன்மை அழிக்க - 2 எழுவீர்
116. இறைவனில் இணைந்திட வளமுடன் வாழ்ந்திட
இறைவனில் இணைந்திட வளமுடன் வாழ்ந்திட
வாருங்கள் வாருங்கள்
திருப்பலியினில் கலந்திட பரமனில் நிறைந்திட
கூடுங்கள் கூடுங்கள் - என்றும் - 2
1. அன்பின் சாட்சியாய் நாளும் வாழ்ந்து
அவரின் உறவிலே மலர்ந்திடுவோம் - 2
நம்மைப் படைத்த இறைவன் புகழ்பாடி மகிழ்ந்திட
பாரில் அவர் நாமம் போற்றிப் புகழ்ந்திட
அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்
2. இறைவன் ஒளியிலே நாமும் இணைந்து
தியாகச் சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம் - 2
இறைவார்த்தைப் பொழிவிலே நெஞ்சம் நிறைந்திட
கருணை மழையிலே வாழ்வும் தழைத்திட
அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்
வாருங்கள் வாருங்கள்
திருப்பலியினில் கலந்திட பரமனில் நிறைந்திட
கூடுங்கள் கூடுங்கள் - என்றும் - 2
1. அன்பின் சாட்சியாய் நாளும் வாழ்ந்து
அவரின் உறவிலே மலர்ந்திடுவோம் - 2
நம்மைப் படைத்த இறைவன் புகழ்பாடி மகிழ்ந்திட
பாரில் அவர் நாமம் போற்றிப் புகழ்ந்திட
அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்
2. இறைவன் ஒளியிலே நாமும் இணைந்து
தியாகச் சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம் - 2
இறைவார்த்தைப் பொழிவிலே நெஞ்சம் நிறைந்திட
கருணை மழையிலே வாழ்வும் தழைத்திட
அனைவரும் இணைவோம் ஆனந்தமுடனே - என்றும்
117. இறைவனில் ஒளிர்ந்திட வாருங்கள் இறைகுலமே
இறைவனில் ஒளிர்ந்திட வாருங்கள் இறைகுலமே
இறையன்பில் மலர்ந்திட இறையரசமைத்திட
கூடுங்கள் திருக்குலமே - 2
1. அன்பிலே நனைந்து பகிர்வில் வளர்ந்திடவே
பகைமை மறந்து அமைதி காத்து
ஒளியில் நடந்திடவே - 2 இந்த
வாழ்வின் பலியினில் கலந்திடுவோம் - நாம்
வாழும் வழிதனைக் கண்டிடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்
2. குறைகள் களைந்து மன்னித்து வாழ்ந்திடவே
அடிமை ஒழித்து அநீதி அகற்றி
ஒளியில் நடந்திடவே - 2 இந்தத்
தியாகப் பலியினில் கலந்திடுவோம் - நாம்
தியாக வாழ்வினை வாழ்ந்திடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்
இறையன்பில் மலர்ந்திட இறையரசமைத்திட
கூடுங்கள் திருக்குலமே - 2
1. அன்பிலே நனைந்து பகிர்வில் வளர்ந்திடவே
பகைமை மறந்து அமைதி காத்து
ஒளியில் நடந்திடவே - 2 இந்த
வாழ்வின் பலியினில் கலந்திடுவோம் - நாம்
வாழும் வழிதனைக் கண்டிடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்
2. குறைகள் களைந்து மன்னித்து வாழ்ந்திடவே
அடிமை ஒழித்து அநீதி அகற்றி
ஒளியில் நடந்திடவே - 2 இந்தத்
தியாகப் பலியினில் கலந்திடுவோம் - நாம்
தியாக வாழ்வினை வாழ்ந்திடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்
118. இறைவனின் ஆட்சியிலே ஓர் குலமாய் வாழ்வோம்
இறைவனின் ஆட்சியிலே ஓர் குலமாய் வாழ்வோம்
இறையன்பினைக் காண இறைபலியில் இணைவோம்
ஆண்டவர் ஆட்சி அகிலமெங்கும்
பரவிட பணிசெய்ய விரைந்திடுவோம்
அவரது வழியில் நடந்திடவே அனைவரும் அர்ப்பணிப்போம்
ஆண்டவர்... ....
அனைவரும் அர்ப்பணித்திடுவோமே
1. அன்பென்பது அறநெறியாகுக ஆறுதல் நம் நெறியாகுக
நீதியென்பது நம் வாழ்வாகுக நேர்மை நம் பேரன்பாக
இறைவிழுமியங்களை வாழ்வாக்குவோம்
இறையாட்சியினை நமதாக்குவோம்
இதையே நாம் இலட்சியமாய் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார்
2. உண்மை என்பது உறவாகுக உறவில் நாம் ஒன்றாகுவோம்
பகிர்வென்பது நம் பண்பாகுக பாசம் நம் செயலாகுக
இறைவிழுமியங்களை வாழ்வாக்குவோம்
இறையாட்சியினை நமதாக்குவோம்
இதையே நாம் இலட்சியமாய் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார்
இறையன்பினைக் காண இறைபலியில் இணைவோம்
ஆண்டவர் ஆட்சி அகிலமெங்கும்
பரவிட பணிசெய்ய விரைந்திடுவோம்
அவரது வழியில் நடந்திடவே அனைவரும் அர்ப்பணிப்போம்
ஆண்டவர்... ....
அனைவரும் அர்ப்பணித்திடுவோமே
1. அன்பென்பது அறநெறியாகுக ஆறுதல் நம் நெறியாகுக
நீதியென்பது நம் வாழ்வாகுக நேர்மை நம் பேரன்பாக
இறைவிழுமியங்களை வாழ்வாக்குவோம்
இறையாட்சியினை நமதாக்குவோம்
இதையே நாம் இலட்சியமாய் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார்
2. உண்மை என்பது உறவாகுக உறவில் நாம் ஒன்றாகுவோம்
பகிர்வென்பது நம் பண்பாகுக பாசம் நம் செயலாகுக
இறைவிழுமியங்களை வாழ்வாக்குவோம்
இறையாட்சியினை நமதாக்குவோம்
இதையே நாம் இலட்சியமாய் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார்
119. இறைவனின் ஆவி நிழலிடவே
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பரவிடவே - 2
நம்மை அழைத்தார் அன்பில் பணித்தார் - அவர்
பணிதனைத் தொடர்ந்திடவே - 2
1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் - 2
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வானதிர பறைசாற்றிடவும் - 2 நம்மை
2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும் - 2
அருள் நிறை காலம் அவனியிலே
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - 2 நம்மை
இகமதில் அவர் புகழ் பரவிடவே - 2
நம்மை அழைத்தார் அன்பில் பணித்தார் - அவர்
பணிதனைத் தொடர்ந்திடவே - 2
1. வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் - 2
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வானதிர பறைசாற்றிடவும் - 2 நம்மை
2. குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும் - 2
அருள் நிறை காலம் அவனியிலே
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - 2 நம்மை
120. இறைவனின் பலியில் இணைந்திட வருவோம்
இறைவனின் பலியில் இணைந்திட வருவோம்
இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார் - 2
துன்பமில்லை துயரமில்லை இறைவனின் உறவினிலே
வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே
1. அடிமைத்தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன்
பாவத்தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார் - 2
துன்பமில்லை துயரமில்லை
2. அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே
உரிமை வாழ்வு வழங்க
நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார் - 2 துன்பமில்லை
இறைவன் அழைக்கின்றார் இனிதே அழைக்கின்றார் - 2
துன்பமில்லை துயரமில்லை இறைவனின் உறவினிலே
வாழ்வுண்டு வழியுண்டு இறைவனின் துணையினிலே
1. அடிமைத்தளையிலிருந்து அன்று முன்னோரை மீட்ட தேவன்
பாவத்தளையிலிருந்து நம்மை மீட்கவே அழைக்கின்றார் - 2
துன்பமில்லை துயரமில்லை
2. அடிமை என்றழைக்கவில்லை நம்மை நண்பர்கள் என்றாரே
உரிமை வாழ்வு வழங்க
நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார் - 2 துன்பமில்லை
121. இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பலகோடி
இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பலகோடி
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி
1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் - 2
குறையுள்ள கோயிலிலே - உன்னைக்
கொண்டு நாம் குடிவைத்தோம்
2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம் - 2
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி
1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் - 2
குறையுள்ள கோயிலிலே - உன்னைக்
கொண்டு நாம் குடிவைத்தோம்
2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம் - 2
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்
122. இறைவனின் முன்னே இருமனம் ஒன்றாய்
இறைவனின் முன்னே இருமனம் ஒன்றாய்
இணைந்திடும் நாளில் இன்பமாய் வருவீர் வருவீர் - 3
1. ஆலய மணியும் ஒலிக்கிறது விரைந்து
ஆலய வாசல் திறக்கிறது மகிழ்ந்து - 2
ஆண்டவன் கரங்கள் அழைக்கிறது விரைந்து - 2
ஆவலாய் இன்று அனைவரும் வருவீர் வருவீர் - 3
2. இருகரம் இணைத்து இறை மொழி உரைத்து
குரு இவர் நடத்தும் திருமணப் பலியில்
இருவரும் அன்பில் கலந்தென்றும் வாழ
இறைவனை வேண்ட இன்பமாய் வருவீர் வருவீர் - 3
இணைந்திடும் நாளில் இன்பமாய் வருவீர் வருவீர் - 3
1. ஆலய மணியும் ஒலிக்கிறது விரைந்து
ஆலய வாசல் திறக்கிறது மகிழ்ந்து - 2
ஆண்டவன் கரங்கள் அழைக்கிறது விரைந்து - 2
ஆவலாய் இன்று அனைவரும் வருவீர் வருவீர் - 3
2. இருகரம் இணைத்து இறை மொழி உரைத்து
குரு இவர் நடத்தும் திருமணப் பலியில்
இருவரும் அன்பில் கலந்தென்றும் வாழ
இறைவனை வேண்ட இன்பமாய் வருவீர் வருவீர் - 3
123. இறைவா இதோ வருகின்றோம்
இறைவா இதோ வருகின்றோம்
உம்திரு உள்ளம் நிறைவேற்ற - 2
1. கல்லான இதயத்தை எடுத்துவிடு - எமைக்
கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு - 2
எம்மையே நாங்கள் மறக்கவிடு - 2 கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
2. பலியென உணவைத் தருகின்றோம் - நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம் - 2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் - 2 எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு
உம்திரு உள்ளம் நிறைவேற்ற - 2
1. கல்லான இதயத்தை எடுத்துவிடு - எமைக்
கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு - 2
எம்மையே நாங்கள் மறக்கவிடு - 2 கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
2. பலியென உணவைத் தருகின்றோம் - நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம் - 2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் - 2 எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு
124. இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள் - 2
1. பாடும் குயிலுக்குப் பாடச் சொல்லித் தந்தவன் யார்
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார் - 2
அவரே என் இறைவன் அவர் தாள் நான் பணிவேன்
அவர் தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவன் யார்
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார் - 2
என்னென்ன விந்தைகள் எங்கெங்குக் காண்கிறோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர் தான் காரணம்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள் - 2
1. பாடும் குயிலுக்குப் பாடச் சொல்லித் தந்தவன் யார்
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார் - 2
அவரே என் இறைவன் அவர் தாள் நான் பணிவேன்
அவர் தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவன் யார்
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார் - 2
என்னென்ன விந்தைகள் எங்கெங்குக் காண்கிறோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர் தான் காரணம்
125. இறைவனைத் தொழவே அருள்தனைப் பெறவே
இறைவனைத் தொழவே அருள்தனைப் பெறவே
இறையடி அமர்ந்திட விரைவோம்
நம் இதயத்தை விரைவாய் அவரிலே இணைத்து
இன்பத்தில் நிலைத்திட விழைவோம்
1. இறைவனின் உறவினில் கலந்திட
எழுவோம் இணைவோம் நன்மையைப் பெறவே
ஆவியின் வரங்களால் நிறைந்திட
எழுவோம் இணைவோம் புதுப்படைப்பாகவே
புனிதம் மலர்ந்திட புறப்படுவோம் - இந்தப்
பயணம் தொடர்ந்திட விரைந்திடுவோம்
2. மனங்களில் இறைவன் உறையவே
எழுவோம் இணைவோம் அவர் புகழ் பாடவே
மனிதரில் இறைவனைக் காணவே
எழுவோம் இணைவோம் அன்பு செய்திடவே
மனிதம் மலர்ந்திட புறப்படுவோம் - இந்தப்
பயணம் தொடர்ந்திட விழைந்திடுவோம்
இறையடி அமர்ந்திட விரைவோம்
நம் இதயத்தை விரைவாய் அவரிலே இணைத்து
இன்பத்தில் நிலைத்திட விழைவோம்
1. இறைவனின் உறவினில் கலந்திட
எழுவோம் இணைவோம் நன்மையைப் பெறவே
ஆவியின் வரங்களால் நிறைந்திட
எழுவோம் இணைவோம் புதுப்படைப்பாகவே
புனிதம் மலர்ந்திட புறப்படுவோம் - இந்தப்
பயணம் தொடர்ந்திட விரைந்திடுவோம்
2. மனங்களில் இறைவன் உறையவே
எழுவோம் இணைவோம் அவர் புகழ் பாடவே
மனிதரில் இறைவனைக் காணவே
எழுவோம் இணைவோம் அன்பு செய்திடவே
மனிதம் மலர்ந்திட புறப்படுவோம் - இந்தப்
பயணம் தொடர்ந்திட விழைந்திடுவோம்
126. இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்
126. இறைவனைப் புகழ்வோம் வாருங்கள்
மறைமக்கள் யாவரும் கூடுங்கள்
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
அவர் பெயர் சொல்லிப் பாடுங்கள்
இறைவா இதோ வருகின்றோம் - 4
1. இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார்
கறையில் குலமாய் மாற்றிவிட்டார் - 2
இருளை முழுவதும் நீக்கிவிட்டார்
அரிய தம் ஒளியால் நிறைத்துவிட்டார்
2. அன்று நாம் இறைவன் மாந்தரில்லை
இன்றவர் புதல்வர் யாரில்லை - 2
அன்று நாம் இரக்கம் அறியவில்லை
இன்றவர் இரக்கம் யாருக்கில்லை
மறைமக்கள் யாவரும் கூடுங்கள்
எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும்
அவர் பெயர் சொல்லிப் பாடுங்கள்
இறைவா இதோ வருகின்றோம் - 4
1. இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்தார்
கறையில் குலமாய் மாற்றிவிட்டார் - 2
இருளை முழுவதும் நீக்கிவிட்டார்
அரிய தம் ஒளியால் நிறைத்துவிட்டார்
2. அன்று நாம் இறைவன் மாந்தரில்லை
இன்றவர் புதல்வர் யாரில்லை - 2
அன்று நாம் இரக்கம் அறியவில்லை
இன்றவர் இரக்கம் யாருக்கில்லை
127. இறைவனைப் புகழ்வோம் வாருங்களே
இறைவனைப் புகழ்வோம் வாருங்களே
இணையில்லா அன்பில் இணைந்திடுவோம் - 2
இந்நாளில் நம்மை அழைக்கின்றார்
எல்லோரும் ஒன்றாய்க் கூடிடுவோம்
1. இருகரம் நீட்டி அழைக்கின்றார்
இதயத்தைத் திறந்து அழைக்கின்றார் - 2
உதயத்தைத் தேடி அலைவோரின்
உள்ளத்தைத் தேடி அலைகின்றார் - 2
புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்
புனிதன் இயேசு கொடுக்கின்றார் - 2
2. அன்புடன் வாழ அழைக்கின்றார்
அருளினைப் பொழிய அழைக்கின்றார் - 2
இன்னலில் வாடி அழுவோரின்
இதயத்தைத் தேற்ற அழைக்கின்றார் - 2 புதிய
இணையில்லா அன்பில் இணைந்திடுவோம் - 2
இந்நாளில் நம்மை அழைக்கின்றார்
எல்லோரும் ஒன்றாய்க் கூடிடுவோம்
1. இருகரம் நீட்டி அழைக்கின்றார்
இதயத்தைத் திறந்து அழைக்கின்றார் - 2
உதயத்தைத் தேடி அலைவோரின்
உள்ளத்தைத் தேடி அலைகின்றார் - 2
புதிய வாழ்வில் புனிதம் பெறுவோம்
புனிதன் இயேசு கொடுக்கின்றார் - 2
2. அன்புடன் வாழ அழைக்கின்றார்
அருளினைப் பொழிய அழைக்கின்றார் - 2
இன்னலில் வாடி அழுவோரின்
இதயத்தைத் தேற்ற அழைக்கின்றார் - 2 புதிய
128. இறைவா உம்மைப் புகழ்ந்திடவே
இறைவா உம்மைப் புகழ்ந்திடவே
இறைமக்கள் இணைந்து வருகின்றோம் - 2
தலைவா உம்மில் மகிழ்ந்திடவே - 2
திருப்பலி அருள்பெற விரைகின்றோம்
வாருங்கள் வாருங்கள் அனைவரும் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனைப் பாடுங்கள்
1. ஆலய மணிகள் ஆயனின் குரலென
நம்மை அழைத்தது இறையில்லம் நாம் நுழைவோம் - 2
விரைந்து வருவோம் கரம் சேர்ப்போம்
அவரின் குரலுக்குச் செவிகொடுப்போம் - 2
சுயநலம் அழிந்திட பிறரன்புப் பணி செய்ய
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - நம்
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - வாருங்கள்
2. நலிந்தவர் எழுந்திட தாழ்ந்தவர் உயர்ந்திட
விடுதலை முழங்கிட இறையாட்சி முகிழச் செய்வோம் - 2
மனிதம் உலகில் மலர்ந்திடவே
புனிதன் இயேசுவின் வழி நடப்போம் - 2
காரிருள் மறைந்திடப் பேரொளி பாய்ந்திட
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - நாம்
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - வாருங்கள்
இறைமக்கள் இணைந்து வருகின்றோம் - 2
தலைவா உம்மில் மகிழ்ந்திடவே - 2
திருப்பலி அருள்பெற விரைகின்றோம்
வாருங்கள் வாருங்கள் அனைவரும் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனைப் பாடுங்கள்
1. ஆலய மணிகள் ஆயனின் குரலென
நம்மை அழைத்தது இறையில்லம் நாம் நுழைவோம் - 2
விரைந்து வருவோம் கரம் சேர்ப்போம்
அவரின் குரலுக்குச் செவிகொடுப்போம் - 2
சுயநலம் அழிந்திட பிறரன்புப் பணி செய்ய
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - நம்
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - வாருங்கள்
2. நலிந்தவர் எழுந்திட தாழ்ந்தவர் உயர்ந்திட
விடுதலை முழங்கிட இறையாட்சி முகிழச் செய்வோம் - 2
மனிதம் உலகில் மலர்ந்திடவே
புனிதன் இயேசுவின் வழி நடப்போம் - 2
காரிருள் மறைந்திடப் பேரொளி பாய்ந்திட
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - நாம்
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - வாருங்கள்
129. இன்பம் பொங்கும் நாளினிலே
129. இன்பம் பொங்கும் நாளினிலே
இனிய நல்வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே
1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் - அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இங்குக் கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே - 2
2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்குத் தொடர்ந்திடுமே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே
இனிய நல்வேளையிலே
இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே
1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம்
மனங்கள் அன்பில் இணையும் - அருள்
மழையில் மலர்ந்து நனையும்
குறைகள் யாவும் இங்குக் கரைந்திடுமே - மன
நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே - 2
2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில்
அடிமைக் கோலம் ஒழியும்
அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும்
பயணம் இனிது இங்குத் தொடர்ந்திடுமே - அன்பின்
பாதை பாரெங்கும் படர்ந்திடுமே
130. உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர
உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர
மனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே - 2
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்
மனங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே - 2
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர் குலமாய் ஒன்று கூடி வந்தோம்
131. உதயம் தேடும் இதயங்கள் உறவில் வளரும் பாதையில்
உதயம் தேடும் இதயங்கள் உறவில் வளரும் பாதையில்
இறையுன் இல்லம் கூடி வருகின்றோம்
புதிய வாழ்வின் கொள்கையாம் மனித மாண்பு பேணிடும்
ஆற்றல் வேண்டி இணைந்து பணிகின்றோம்
வருக வருக மனிதமே இணைக வாழ்வுப் பலியினில்
தலைவன் இயேசு தலைமையில் தகர்ப்போம் தீமை தடைகளை- 2
1. நாம் ஏழைகள் இங்கு நமக்கெங்கே சமத்துவம்
நாம் அடிமைகள் உலகில் நமக்கெங்கே உரிமைகள்
அடிமை வாழ்வு வாழவா இறைவன் மனிதம் படைத்தார்
அந்தக் கோலம் அழிக்கத்தான் தந்தை மகனை அனுப்பினார்
அவர் வாழ்வில் நாம் இணைந்து
புதுயுகத்தின் பணி தொடர்வோம் 2
2. ஏன் பிளவுகள் எங்கும் சுயநலத்தின் அமைப்புகள்
வீண் வாதங்கள் மனிதம் மிதிபடும் நேரங்கள்
உறவில் பிரிந்து வாழவா உயிரை இழக்கத் துணிந்தார்
அன்பு வேதம் மலரத்தான் தனது வாழ்வைப் பகிர்ந்தார் - அவர்..
இறையுன் இல்லம் கூடி வருகின்றோம்
புதிய வாழ்வின் கொள்கையாம் மனித மாண்பு பேணிடும்
ஆற்றல் வேண்டி இணைந்து பணிகின்றோம்
வருக வருக மனிதமே இணைக வாழ்வுப் பலியினில்
தலைவன் இயேசு தலைமையில் தகர்ப்போம் தீமை தடைகளை- 2
1. நாம் ஏழைகள் இங்கு நமக்கெங்கே சமத்துவம்
நாம் அடிமைகள் உலகில் நமக்கெங்கே உரிமைகள்
அடிமை வாழ்வு வாழவா இறைவன் மனிதம் படைத்தார்
அந்தக் கோலம் அழிக்கத்தான் தந்தை மகனை அனுப்பினார்
அவர் வாழ்வில் நாம் இணைந்து
புதுயுகத்தின் பணி தொடர்வோம் 2
2. ஏன் பிளவுகள் எங்கும் சுயநலத்தின் அமைப்புகள்
வீண் வாதங்கள் மனிதம் மிதிபடும் நேரங்கள்
உறவில் பிரிந்து வாழவா உயிரை இழக்கத் துணிந்தார்
அன்பு வேதம் மலரத்தான் தனது வாழ்வைப் பகிர்ந்தார் - அவர்..
132. உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட
உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட
வருவீர் திருக்குலமே - 2
நம்மைத் தாங்கும் தேவனவர் நம் நினைவாய் வாழ்கின்றவர் - 2
1. நிலை தடுமாறுவோர் கால்கள் திடன் அடையும்
நீதி வழிதனில் நடத்திடுவார் - 2
தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்
சுகம் தந்து உயர்த்திடுவார் - 2
புதுச் சிறகினில் கழுகெனப் பறந்து மகிழ்ந்திட
ஆற்றல் அளித்திடுவார் - 2 நம்மை
2. அன்புக் கயிறுகளால் கட்டிக் காத்திடுவார்
அவர் கரங்களில் சரணடைவோம் - 2
பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்
இனி கவலைகள் நமக்கு இல்லை - 2
நம்மை அறிந்து அன்பு செய்ய ஏங்கும் நெஞ்சம் உண்டு
விரைந்திடு இறைகுலமே - 2 நம்மை
வருவீர் திருக்குலமே - 2
நம்மைத் தாங்கும் தேவனவர் நம் நினைவாய் வாழ்கின்றவர் - 2
1. நிலை தடுமாறுவோர் கால்கள் திடன் அடையும்
நீதி வழிதனில் நடத்திடுவார் - 2
தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்
சுகம் தந்து உயர்த்திடுவார் - 2
புதுச் சிறகினில் கழுகெனப் பறந்து மகிழ்ந்திட
ஆற்றல் அளித்திடுவார் - 2 நம்மை
2. அன்புக் கயிறுகளால் கட்டிக் காத்திடுவார்
அவர் கரங்களில் சரணடைவோம் - 2
பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்
இனி கவலைகள் நமக்கு இல்லை - 2
நம்மை அறிந்து அன்பு செய்ய ஏங்கும் நெஞ்சம் உண்டு
விரைந்திடு இறைகுலமே - 2 நம்மை
133. உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம் - நம்
இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர்
வார்த்தை தனை இனி வாழ்வாய் அணிவோம்
வருக அன்பின் இறையாட்சி வருக வருக
எழுக மனித இறையுறவில் எழுக எழுக - 2
1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடு முன்
மத பேதங்கள் இனப் பிeவுகள் நம்மில் மாற்றிடுவோம் - 2
மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உறவில்
இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் - 2 வருக
2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம்
பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் - 2
உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்
உறவின் சக்தியில் உரிமைக்கதிர் உதிக்கும் - 2 வருக
பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம் - நம்
இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர்
வார்த்தை தனை இனி வாழ்வாய் அணிவோம்
வருக அன்பின் இறையாட்சி வருக வருக
எழுக மனித இறையுறவில் எழுக எழுக - 2
1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடு முன்
மத பேதங்கள் இனப் பிeவுகள் நம்மில் மாற்றிடுவோம் - 2
மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உறவில்
இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் - 2 வருக
2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம்
பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் - 2
உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்
உறவின் சக்தியில் உரிமைக்கதிர் உதிக்கும் - 2 வருக
134. உறவு மலரும் புனித இடம் ஆலயம்
உறவு மலரும் புனித இடம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் - 2
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்
ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்
1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைத் தரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2
2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் - 2
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்
ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்
1. இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய்த் தனைத் தரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் - 2
2. பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் - 2
135. உன் ஆலய சந்நிதி மூலையிலே
உன் ஆலய சந்நிதி மூலையிலே
தேவா எனக்கோர் இடம் வேண்டும்
இயேசு உந்தன் திருமுக அழகினை பாடித் தொழ வேண்டும் - தேவா
1. மணிமுத்து மாளிகை மாடத்திலே
மன்னராய் வாழ்ந்திடப் பெருமையில்லை
உன் திருக் கோயிலில் காவலனாய் நானிருக்க மேன்மையுண்டு
2. தட்டினால் திறக்கும் உன் மனக்கதவு
தேடிட நாளெல்லாம் திடம் அருள்வாய்
சிறு பொழுதேனும் உனைப் புகழ உனதருளை எனக்கருளும்
தேவா எனக்கோர் இடம் வேண்டும்
இயேசு உந்தன் திருமுக அழகினை பாடித் தொழ வேண்டும் - தேவா
1. மணிமுத்து மாளிகை மாடத்திலே
மன்னராய் வாழ்ந்திடப் பெருமையில்லை
உன் திருக் கோயிலில் காவலனாய் நானிருக்க மேன்மையுண்டு
2. தட்டினால் திறக்கும் உன் மனக்கதவு
தேடிட நாளெல்லாம் திடம் அருள்வாய்
சிறு பொழுதேனும் உனைப் புகழ உனதருளை எனக்கருளும்
136. உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
உன் இதய வாசல் தேடி வருகின்றேன்
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நானில்லையே - 2
நான் வாழ என்னுள்ளம் வா
1. காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் - 2
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா
2. குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் - 2
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா
என் இதயம் உறைய என்னில் வாருமே
நீ இல்லையேல் நானில்லையே - 2
நான் வாழ என்னுள்ளம் வா
1. காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்
காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் - 2
உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா
2. குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்
நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் - 2
உன் அன்பு என்றென்றும் மாறாதையா
உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனையா
137. உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
உன் இல்லம் என்னும் ஆலயத்தில்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் - 2
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் - 2
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் - 2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை - 2
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே - 2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்
நுழைகையிலே இறைவா
இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும்
அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும்
எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் - 2
1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம்
தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் - 2
உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் - 2
உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள்
2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை
ஆனந்தத்தில் எங்கள் குரலோசை - 2
வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே - 2
உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்
138. உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்
உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்
உன் இதயக் கோயில் தன்னில் குடியிருக்கவே
எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம் - 2
எம் இறைவா என்றும் நீ எம்மைக் காப்பதால்
1. கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்
கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் - 2
கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் - கெட்ட - 2
கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய்
2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே
அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே - 2
அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் தினம் - 2
அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்
உன் இதயக் கோயில் தன்னில் குடியிருக்கவே
எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம் - 2
எம் இறைவா என்றும் நீ எம்மைக் காப்பதால்
1. கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்
கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் - 2
கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் - கெட்ட - 2
கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய்
2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே
அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே - 2
அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் தினம் - 2
அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்
139. ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்
ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்
உலகில் சாதி பேதமின்றி ஒன்றி வாழ அழைக்கின்றார் - 2
ஒரு மரம் தோப்பாவதில்லை உலகறிந்த உண்மையே
ஒன்றுபட்டு உழைப்பதாலே உண்டு என்றும் நன்மையே - 2
1. சமுதாய வாழ்வில் நமது ஈடுபாட்டை உணருவோம்
சமய மொழி பண்பாடு தன்னில் சமத்துவத்தை நாட்டுவோம் - 2
நமது அறிவு ஆற்றலோடு நாடும் தொழில் நுட்பமும்
நமது வாழ்வை வளப்படுத்தும் அருட்கொடையாய்க் காட்டுவோம் 2
2. போர் வெறியைத் தூண்டுகின்ற ஆயுதங்கள் ஒழிந்திட
பூரணமாய் அமைதி வாழ்வில் பொழிந்தே உலகம் ஒளிர்ந்திட - 2
பார் முழுதும் இறையரசின் மாண்பு யாவும் மலர்ந்திட
பரமன் அன்பில் மாந்தர் எவரும் பரிவுடனே வாழ்ந்திட - 2
உலகில் சாதி பேதமின்றி ஒன்றி வாழ அழைக்கின்றார் - 2
ஒரு மரம் தோப்பாவதில்லை உலகறிந்த உண்மையே
ஒன்றுபட்டு உழைப்பதாலே உண்டு என்றும் நன்மையே - 2
1. சமுதாய வாழ்வில் நமது ஈடுபாட்டை உணருவோம்
சமய மொழி பண்பாடு தன்னில் சமத்துவத்தை நாட்டுவோம் - 2
நமது அறிவு ஆற்றலோடு நாடும் தொழில் நுட்பமும்
நமது வாழ்வை வளப்படுத்தும் அருட்கொடையாய்க் காட்டுவோம் 2
2. போர் வெறியைத் தூண்டுகின்ற ஆயுதங்கள் ஒழிந்திட
பூரணமாய் அமைதி வாழ்வில் பொழிந்தே உலகம் ஒளிர்ந்திட - 2
பார் முழுதும் இறையரசின் மாண்பு யாவும் மலர்ந்திட
பரமன் அன்பில் மாந்தர் எவரும் பரிவுடனே வாழ்ந்திட - 2
140. ஒளியில்நடந்து வா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியில்நடந்து வா சகோதரா ஒளியில் நடந்துவா சகோதரி
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா
வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா இயேசு நம் ஒளி - 6
1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை - 2
மீட்கும் தேவன் அவரன்றோ
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ
2. அவரில் வாழ்ந்தால் நோயில்லை
அவரில் வாழ்ந்தால் சுமையில்லை
குணமாக்கும் தேவன் அவரன்றோ
இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ
ஒளியாம் கிறிஸ்துவில் நடந்து வா
வழியாம் கிறிஸ்துவில் நடந்து வா இயேசு நம் ஒளி - 6
1. அவரில் வாழ்ந்தால் இருளில்லை
அவரில் வாழ்ந்தால் பாவமில்லை - 2
மீட்கும் தேவன் அவரன்றோ
மன்னிக்கும் இறைவன் அவரன்றோ
2. அவரில் வாழ்ந்தால் நோயில்லை
அவரில் வாழ்ந்தால் சுமையில்லை
குணமாக்கும் தேவன் அவரன்றோ
இளைப்பாற்றும் இறைவன் அவரன்றோ
141. ஒன்றுகூடுவோம் ஒன்றாய்ப் பாடுவோம்
ஒன்றுகூடுவோம் ஒன்றாய்ப் பாடுவோம்
ஆண்டவர் இயேசுவின் பலியில் இணைவோம் - 2
நம் இறைவனைப் போற்றுவோம் நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம் திருப்பலியில் கலந்திடுவோம்
1. இரக்கத்தைப் பொழிந்து பாவத்தைப் போக்கும் மன்னிப்பு வழிபாடு
இறைவனின் குரலை இதயத்தில் ஒலிக்கும்
இறைவார்த்தை வழிபாடு
இயேசுவின் உடலை குருதியை உணவாய்
உட்கொள்ளும் வழிபாடு வாழ்வில் ஆனந்தம்
மலர்ந்திடச் செய்யும் நன்றியின் வழிபாடு - நம் இறைவனை
2. ஆவியில் உண்மையில் இறைவனைத் தொழுவது
உயிருள்ள வழிபாடு
ஆண்டவர் இயேசுவை மீட்பராய் ஏற்பது இறைவனின் வெளிப்பாடு
கடவுளைத் தொழுவதும் மனுக்குல சேவையும் சமநிலை பண்பாடு
இயேசுவின் சீடராய் சான்றுகள் பகிர்வது அழகிய நிலைப்பாடு - நம்
ஆண்டவர் இயேசுவின் பலியில் இணைவோம் - 2
நம் இறைவனைப் போற்றுவோம் நம் இயேசுவைப் போற்றுவோம்
தூய ஆவியைப் போற்றுவோம் திருப்பலியில் கலந்திடுவோம்
1. இரக்கத்தைப் பொழிந்து பாவத்தைப் போக்கும் மன்னிப்பு வழிபாடு
இறைவனின் குரலை இதயத்தில் ஒலிக்கும்
இறைவார்த்தை வழிபாடு
இயேசுவின் உடலை குருதியை உணவாய்
உட்கொள்ளும் வழிபாடு வாழ்வில் ஆனந்தம்
மலர்ந்திடச் செய்யும் நன்றியின் வழிபாடு - நம் இறைவனை
2. ஆவியில் உண்மையில் இறைவனைத் தொழுவது
உயிருள்ள வழிபாடு
ஆண்டவர் இயேசுவை மீட்பராய் ஏற்பது இறைவனின் வெளிப்பாடு
கடவுளைத் தொழுவதும் மனுக்குல சேவையும் சமநிலை பண்பாடு
இயேசுவின் சீடராய் சான்றுகள் பகிர்வது அழகிய நிலைப்பாடு - நம்
142. கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் - 2
1. நீதி மறையும் போது அமைதி இல்லையே - 2
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே - 2
2. கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே - 2
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே - 2
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் - 2
1. நீதி மறையும் போது அமைதி இல்லையே - 2
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே - 2
2. கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே - 2
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே - 2
143. கதிரவன் எழும் காலை வேளை
கதிரவன் எழும் காலை வேளை
கருணையின் இறைவனைத் தொழுதிட வாரீர்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணைந்து
பகிர்வின் பொருளைப் பண்பாய் உணர்ந்து
அன்பிலே உறவிலே நாமும் வாழ கூடுவோம்
1. கலைகளின் ஊற்றாம் கடவுளவர்
கலை சிற்பியாகி நம்மைச் செதுக்கினார்
உயிர்களின் பிறப்பிடம் இறைவனவர்
உயிராவியாகி நம்மில் வாழ்கின்றார்
சாதியும் பேதமும் நமக்கினி வேண்டாம்
சமத்துவம் ஒன்றையே வாழ்விலே காண்போம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும் போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம் - 2
2. அன்னாளில் மோசேயை அழைத்த அவர்
இருகரம் விரித்து நம்மை அழைக்கின்றார்
பெருங்காற்றில் எலியாவை அழைத்த அவர்
பாவச் சுமைகள் களைந்திடவே அழைக்கின்றார்
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
வறியவர் துயரினில் இறைவனை உணர்வோம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும்போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம்
கருணையின் இறைவனைத் தொழுதிட வாரீர்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணைந்து
பகிர்வின் பொருளைப் பண்பாய் உணர்ந்து
அன்பிலே உறவிலே நாமும் வாழ கூடுவோம்
1. கலைகளின் ஊற்றாம் கடவுளவர்
கலை சிற்பியாகி நம்மைச் செதுக்கினார்
உயிர்களின் பிறப்பிடம் இறைவனவர்
உயிராவியாகி நம்மில் வாழ்கின்றார்
சாதியும் பேதமும் நமக்கினி வேண்டாம்
சமத்துவம் ஒன்றையே வாழ்விலே காண்போம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும் போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம் - 2
2. அன்னாளில் மோசேயை அழைத்த அவர்
இருகரம் விரித்து நம்மை அழைக்கின்றார்
பெருங்காற்றில் எலியாவை அழைத்த அவர்
பாவச் சுமைகள் களைந்திடவே அழைக்கின்றார்
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
வறியவர் துயரினில் இறைவனை உணர்வோம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும்போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம்
144. காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
காலை இளங்கதிரே நீ கடவுளைத் துதிக்க எழு
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு - 2
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலிப் பீடத்தில் குழுமிவிடு
2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து - 2
சிரமே தாள்ப் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருள்பலி பங்கேற்பாய்
சோலைப் புதுமலரே நீ இறைவனின் தாளில் விழு - 2
ஆலயத் திருமணியே நீ ஆண்டவன் குரலை அசை
ஞாலத் தவக்குலமே நீ அருள்தரும் பலியை இசை
1. திருப்பலி நிறைவேற்றும் குருவுடன் இணைந்து கொண்டு
திரளாய் வருகின்ற கூட்டத்தின் அன்பு கண்டு - 2
பெரும்வரக் கல்வாரி அரும்பலி நினைவாகும் - 2
திருமறைத் தகனப்பலிப் பீடத்தில் குழுமிவிடு
2. வருங் குருவுடன் சேர்ந்து பரமனை வாழ்த்தி நின்று
திருப்பலிப் பீடத்திலே தெய்வீக வாழ்வடைந்து - 2
சிரமே தாள்ப் பணிந்து சிந்தையை இறைக்களித்து - 2
பரமுதல் தருகின்ற அருள்பலி பங்கேற்பாய்
145. கீழ்வானம் சிவக்கும் இயேசுவின் வரவால்
கீழ்வானம் சிவக்கும் இயேசுவின் வரவால்
தூள்தூளாய்ப் போகும் தீமையின் வடிவம் - 2
வீழாத உம் தலைமை எம் வாழ்நாளில் விளக்கானால்
வாழாத இவ்வுலகம் செங்கதிராய் நிமிர்ந்து நிற்கும்
இயேசு எம் தலைவா நீர் வருக புது வாழ்வு தரவே வந்திடுக - 2
1. எரிந்திடும் மெழுகாய்த் தியாகமே செய்தால்
செல்லாத காசாக மதிக்கப் பட்டோம்
புரியாத அன்பைப் பலியாலே விளக்கி
புரிய வைத்தீரே பணியின் மகிமை - 2 இயேசு
2. பொருளினைச் சேர்க்கும் ஆசைகள் குவிந்து
பொன்னான உறவினை முறிக்கின்றது
தலைசாய்க்க இடமே இல்லாமல் வாழ்ந்து
தந்தை அரசின் இல்லம் அமைத்தீர் - 2 இயேசு
தூள்தூளாய்ப் போகும் தீமையின் வடிவம் - 2
வீழாத உம் தலைமை எம் வாழ்நாளில் விளக்கானால்
வாழாத இவ்வுலகம் செங்கதிராய் நிமிர்ந்து நிற்கும்
இயேசு எம் தலைவா நீர் வருக புது வாழ்வு தரவே வந்திடுக - 2
1. எரிந்திடும் மெழுகாய்த் தியாகமே செய்தால்
செல்லாத காசாக மதிக்கப் பட்டோம்
புரியாத அன்பைப் பலியாலே விளக்கி
புரிய வைத்தீரே பணியின் மகிமை - 2 இயேசு
2. பொருளினைச் சேர்க்கும் ஆசைகள் குவிந்து
பொன்னான உறவினை முறிக்கின்றது
தலைசாய்க்க இடமே இல்லாமல் வாழ்ந்து
தந்தை அரசின் இல்லம் அமைத்தீர் - 2 இயேசு
146. குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
குருவுடன் சேர்ந்து குடும்பங்கள் இணைந்து
திருப்பலி நிறைவேற்றுவோம்
தன்னலம் மறந்து பிறர் நலன் காக்கும் திருச்சபை ஆகிடுவோம் - 2
நாம் வருவோம் பலியில் இணைவோம்
இறை அன்பில் நாளும் வளர்வோம் - 2
1. கடவுளைத் தேடும் அறிவே உலகில் ஞானத்தில் முதல் நிலை
அந்த ஞானத்தில் நிலைத்து தியாகத்தில் வாழ்ந்தால்
அதுவே இறை நிலை - 2
இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர
இறைமக்கள் வருவோம்இறைவனைப் புகழ்வோம் - நாம்வருவோம்
2. நம்பிக்கையோடு வாழ்ந்திடும் போது மானுடம் உயர்வு பெறும்
இறைநம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும் போது
வாழ்வே முழுமை பெறும் - 2
தந்தையை நம்பி தன்னுயிர் தந்த
இயேசுவின் பலியில் நாமும் இணைவோம் - நாம் வருவோம்
திருப்பலி நிறைவேற்றுவோம்
தன்னலம் மறந்து பிறர் நலன் காக்கும் திருச்சபை ஆகிடுவோம் - 2
நாம் வருவோம் பலியில் இணைவோம்
இறை அன்பில் நாளும் வளர்வோம் - 2
1. கடவுளைத் தேடும் அறிவே உலகில் ஞானத்தில் முதல் நிலை
அந்த ஞானத்தில் நிலைத்து தியாகத்தில் வாழ்ந்தால்
அதுவே இறை நிலை - 2
இயேசுவின் தலைமையில் இறையாட்சி மலர
இறைமக்கள் வருவோம்இறைவனைப் புகழ்வோம் - நாம்வருவோம்
2. நம்பிக்கையோடு வாழ்ந்திடும் போது மானுடம் உயர்வு பெறும்
இறைநம்பிக்கை கொண்டு வாழ்ந்திடும் போது
வாழ்வே முழுமை பெறும் - 2
தந்தையை நம்பி தன்னுயிர் தந்த
இயேசுவின் பலியில் நாமும் இணைவோம் - நாம் வருவோம்
147. சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்
சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்
சங்கமம் பங்கின் சங்கமம் சங்கமம் பகிர்வின் சங்கமம்
ஆனந்தம் புது ஆனந்தம் தரும் ஆலயம் எங்கள் ஆலயம் - 2
1. விழிகள் திறந்தால் பார்வைத் தெரியும்
பாதைத் தெளிந்தால் பயணம் இனிக்குமே
மனங்கள் திறந்தால் உறவு மலரும்
பகைமை உதிர்ந்தால் பகிர்வு மணக்குமே - 2
அன்பினில் இணைந்து அருளினில் நனைந்து
பங்கினில் நிலைத்து பகிர்வினில் மகிழுவோம் - 2 சங்கமம்
2. ஏக்கங்கள் ஒன்றானால் எழுச்சி ஓங்கும்
தேக்கங்கள் களைந்தால் மாற்றம் பிறக்குமே
எண்ணங்கள் நன்றானால் நம்பிக்கை பெருகும்
அன்புடன் ஒன்றித்தால் எதிலும் வெற்றியே - 2
ஆர்வமாய் இணைந்து ஆக்கமாய் உழைத்து
ஆதிசபை உணர்வில் வாழ்வை வாழுவோம் - 2 சங்கமம்
சங்கமம் பங்கின் சங்கமம் சங்கமம் பகிர்வின் சங்கமம்
ஆனந்தம் புது ஆனந்தம் தரும் ஆலயம் எங்கள் ஆலயம் - 2
1. விழிகள் திறந்தால் பார்வைத் தெரியும்
பாதைத் தெளிந்தால் பயணம் இனிக்குமே
மனங்கள் திறந்தால் உறவு மலரும்
பகைமை உதிர்ந்தால் பகிர்வு மணக்குமே - 2
அன்பினில் இணைந்து அருளினில் நனைந்து
பங்கினில் நிலைத்து பகிர்வினில் மகிழுவோம் - 2 சங்கமம்
2. ஏக்கங்கள் ஒன்றானால் எழுச்சி ஓங்கும்
தேக்கங்கள் களைந்தால் மாற்றம் பிறக்குமே
எண்ணங்கள் நன்றானால் நம்பிக்கை பெருகும்
அன்புடன் ஒன்றித்தால் எதிலும் வெற்றியே - 2
ஆர்வமாய் இணைந்து ஆக்கமாய் உழைத்து
ஆதிசபை உணர்வில் வாழ்வை வாழுவோம் - 2 சங்கமம்
148. சுபதினம் இன்று சுபதினம் மண்ணுலகில் இன்று சுபதினமே
சுபதினம் இன்று சுபதினம் மண்ணுலகில் இன்று சுபதினமே
இன்பம் பொங்கும் இந்நாளில் இனிதான பொன்னாளில்
ஆ.... நாம் பாடுவோம் - 2 அல்லே அல்லே அல்லேலூயா - 4
1. மண்ணில் பணி செய்ய நல்மனதை ஈந்து
உண்மைப் பணி ஆற்றுகின்ற மனத்தினைப் பெறுவோம் - 2
கண்பட்ட இடமெல்லாம் கிறிஸ்து நாமம்
மண்ணுலகில் பரப்புகின்ற அருள்வரம் பெறுவோம் - 2
2. புண்பட்ட மனத்தோர்க்கு ஊக்கம் ஊட்டும்
புனித நல் பணி செய்யும் மனத்தினைப் பெறுவோம் - 2
எந்நாளும் இயேசுபிரான் வழங்கும் நல்வாழ்வை
எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் நிறைவரம் பெறுவோம் - 2
இன்பம் பொங்கும் இந்நாளில் இனிதான பொன்னாளில்
ஆ.... நாம் பாடுவோம் - 2 அல்லே அல்லே அல்லேலூயா - 4
1. மண்ணில் பணி செய்ய நல்மனதை ஈந்து
உண்மைப் பணி ஆற்றுகின்ற மனத்தினைப் பெறுவோம் - 2
கண்பட்ட இடமெல்லாம் கிறிஸ்து நாமம்
மண்ணுலகில் பரப்புகின்ற அருள்வரம் பெறுவோம் - 2
2. புண்பட்ட மனத்தோர்க்கு ஊக்கம் ஊட்டும்
புனித நல் பணி செய்யும் மனத்தினைப் பெறுவோம் - 2
எந்நாளும் இயேசுபிரான் வழங்கும் நல்வாழ்வை
எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் நிறைவரம் பெறுவோம் - 2
149. தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
தமிழால் உன் புகழ் பாடி தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா - 2
1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா - 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு - 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா - 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே - 2
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
வருவாயே திருநாயகா வரம் தருவாயே உருவானவா - 2
1. எனைச் சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா - 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு - 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
2. உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா - 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே - 2
நாதா உன் புகழ் பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
150. தலைவா உனைவணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
தலைவா உனைவணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க நான் சிரமே தாள்ப் பணிந்தேன்
1. அகல்போல் எரியும் அன்பு அது பகல் போல் மணம் பரவும் - 2
நிலையாய்உனைநினைத்தால்நான்மலையாய்உயர்வடைவேன்-2
2. நீர் போல் தூய்மையையும் என் நினைவினில் ஓடச் செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் - 2
வரமே உனைக் கேட்க நான் சிரமே தாள்ப் பணிந்தேன்
1. அகல்போல் எரியும் அன்பு அது பகல் போல் மணம் பரவும் - 2
நிலையாய்உனைநினைத்தால்நான்மலையாய்உயர்வடைவேன்-2
2. நீர் போல் தூய்மையையும் என் நினைவினில் ஓடச் செய்யும் - 2
சேற்றினில் நான் விழுந்தால் என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் - 2
151. திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் - ஆகா
சந்தோசம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2
1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மைப் படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம்
அவர் அன்பே நம்மை நடத்தும்
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம் - ஆகா
சந்தோசம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2
1. ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2
அவரே நம்மைப் படைத்தார் அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்
2. இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம்
அவர் அன்பே நம்மை நடத்தும்
152. திருச்சபையாய் உன் பீடம் வந்தோம்
திருச்சபையாய் உன் பீடம் வந்தோம்
உன் பாதம் நாடிவந்தோம்
இறைகுலமாய் கரையில்லா அன்பில் ஒன்றாகக் கூடிவந்தோம்
பிரிவினை அகற்றிட பிறரன்பில் வாழ்ந்திட
உன்னருள் துணையினைத் தேடிவந்தோம்
1. சுமைதாங்கி நீரே எம் நம்பிக்கை நீரே எம் இறைவா
இமைப்பொழுதும் எம்மை விலகாமல் காப்பாய் எம் தலைவா
உந்தன் கரத்தில் சிறுமலராய் - 2 எம்மையும் தாங்கிடுவாய்
வருகிறோம் இணைந்து வருகிறோம்
வரங்களால் நிரம்ப விழைகிறோம்
2. உம்மோடு வாழும் நல்வரமொன்று வேண்டும் எம் இறைவா
இதயங்கள் இணைய புதுவாழ்வு மலரும் எம் தலைவா
உந்தன் அணைப்பில் உள்ளம் மகிழும் - 2
எம் துணை நீரல்லவா - வருகிறோம்
உன் பாதம் நாடிவந்தோம்
இறைகுலமாய் கரையில்லா அன்பில் ஒன்றாகக் கூடிவந்தோம்
பிரிவினை அகற்றிட பிறரன்பில் வாழ்ந்திட
உன்னருள் துணையினைத் தேடிவந்தோம்
1. சுமைதாங்கி நீரே எம் நம்பிக்கை நீரே எம் இறைவா
இமைப்பொழுதும் எம்மை விலகாமல் காப்பாய் எம் தலைவா
உந்தன் கரத்தில் சிறுமலராய் - 2 எம்மையும் தாங்கிடுவாய்
வருகிறோம் இணைந்து வருகிறோம்
வரங்களால் நிரம்ப விழைகிறோம்
2. உம்மோடு வாழும் நல்வரமொன்று வேண்டும் எம் இறைவா
இதயங்கள் இணைய புதுவாழ்வு மலரும் எம் தலைவா
உந்தன் அணைப்பில் உள்ளம் மகிழும் - 2
எம் துணை நீரல்லவா - வருகிறோம்
153. திருப்பலிப் பீடம் குருவுடன் செல்வோம்
திருப்பலிப் பீடம் குருவுடன் செல்வோம்
அருளலை பாயும் ஆற்றிலே வீழ்வோம் செல்வோம் வீழ்வோம் - 3
1. திருஅவை அளிக்கும் மலைப்பலி வாய்ப்பை
விருப்புடன் ஏற்றுப் பொறுப்புடன் நடத்த - 2
கருத்துடன் கூடி கரங்களைக் குவித்து
கலையில் ஒளியில் கடவுளைப் பாட - 3
2. மரமதில் கரமதனை விரித்து மண்ணுயிர் வாழ தன்னுயிர் ஈந்து
பரமனடி நின்றால் பாவ இருள் நீங்கும் - 2
பகலவன் முன்னே பனித்துளி போல - 3
அருளலை பாயும் ஆற்றிலே வீழ்வோம் செல்வோம் வீழ்வோம் - 3
1. திருஅவை அளிக்கும் மலைப்பலி வாய்ப்பை
விருப்புடன் ஏற்றுப் பொறுப்புடன் நடத்த - 2
கருத்துடன் கூடி கரங்களைக் குவித்து
கலையில் ஒளியில் கடவுளைப் பாட - 3
2. மரமதில் கரமதனை விரித்து மண்ணுயிர் வாழ தன்னுயிர் ஈந்து
பரமனடி நின்றால் பாவ இருள் நீங்கும் - 2
பகலவன் முன்னே பனித்துளி போல - 3
154. தீபத்தின் ஒளியினில் இணைவோம்
தீபத்தின் ஒளியினில் இணைவோம்
திருப்பலி செலுத்திட விரைவோம் - 2
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட
1. நல்வாழ்வின் தீபங்களாய் - இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம் வாழ்வின் தேவைகளை - நிதம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால்- நம்
உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே - 2
அன்பு செய்யும் உள்ளங்களே - இறைவனின்
அருள் பெறும் இல்லங்களே - 2
2. இயேசுவோடு நாம் நடந்தால் என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் - இங்கு
உண்மை ஒளி உனக்குக் கிடைத்திடுமே
வார்த்தையில் இங்கு மனுவானார் - நம்
வாழ்வினில் என்றும் குடிகொண்டார் - 2 அன்பு
திருப்பலி செலுத்திட விரைவோம் - 2
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட
1. நல்வாழ்வின் தீபங்களாய் - இங்கு
நாளெல்லாம் ஒளிர வாருங்களே
நம் வாழ்வின் தேவைகளை - நிதம்
நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால்- நம்
உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே - 2
அன்பு செய்யும் உள்ளங்களே - இறைவனின்
அருள் பெறும் இல்லங்களே - 2
2. இயேசுவோடு நாம் நடந்தால் என்றும்
நம் வாழ்வில் தோல்விக்கு இடமில்லையே
நன்மை செய்து நீ மகிழ்ந்தால் - இங்கு
உண்மை ஒளி உனக்குக் கிடைத்திடுமே
வார்த்தையில் இங்கு மனுவானார் - நம்
வாழ்வினில் என்றும் குடிகொண்டார் - 2 அன்பு
155. நல்லுறவில் இறை சமூகமாவோம் நம் இயேசுவின்
நல்லுறவில் இறை சமூகமாவோம் நம் இயேசுவின்
அன்பினிலே இறையாட்சி வளர்ப்போம் - 2
அன்பாலே சேர்ந்து வந்தால் இறைசமூகமாவோம் - நாமே - 2
அன்பில் இணைந்திருந்தால் இறையாட்சி மலரும் - நம்மில் - 2
1. அன்புதான் உறவுக்கு அடித்தளம்
உறவுதான் உயிருக்கு அடைக்கலம் - 2
அன்பினிலே உறவு வரும் உறவினிலே நிறைவு வரும்
நிறைவினிலே இறையாட்சி மலரும் - நம் - 2
2. அன்புதான் நீதியின் துவக்கம் நீதிதான் மானிட ஏக்கம் - 2
அன்பினிலே நீதி வரும் நீதியிலே வாழ்வு வரும்
வாழ்வினிலே இறையாட்சி மலரும் - புது - 2
அன்பினிலே இறையாட்சி வளர்ப்போம் - 2
அன்பாலே சேர்ந்து வந்தால் இறைசமூகமாவோம் - நாமே - 2
அன்பில் இணைந்திருந்தால் இறையாட்சி மலரும் - நம்மில் - 2
1. அன்புதான் உறவுக்கு அடித்தளம்
உறவுதான் உயிருக்கு அடைக்கலம் - 2
அன்பினிலே உறவு வரும் உறவினிலே நிறைவு வரும்
நிறைவினிலே இறையாட்சி மலரும் - நம் - 2
2. அன்புதான் நீதியின் துவக்கம் நீதிதான் மானிட ஏக்கம் - 2
அன்பினிலே நீதி வரும் நீதியிலே வாழ்வு வரும்
வாழ்வினிலே இறையாட்சி மலரும் - புது - 2
156. நன்மைகள் செய்த இறைவனுக்கே
நன்மைகள் செய்த இறைவனுக்கே
நன்றியின் பலியைச் செலுத்திட வாரீர்
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் - 2
கொடைகள் பெறுவது தகும் வழியாம் - 2
குறையினைப் போக்கும் கோவழியாம்
2. வானத்தை நோக்கும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் - 2
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் - 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்
நன்றியின் பலியைச் செலுத்திட வாரீர்
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
1. உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் - 2
கொடைகள் பெறுவது தகும் வழியாம் - 2
குறையினைப் போக்கும் கோவழியாம்
2. வானத்தை நோக்கும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் - 2
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் - 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்
157. நிலையான நீ வரம் தந்ததால் குலமாகக் கூடி வந்தோம்
நிலையான நீ வரம் தந்ததால் குலமாகக் கூடி வந்தோம்
எம் நெஞ்சத்தில் எழும் நன்றியில் உம் பாதம் சரணாகின்றோம் - 2
1. ஒளியின்றிமலர் எங்கும் மலர்ந்திடுமோ மலராதுமணம்வீசுமோ- 2
நீயின்றிமனங்களும்இணைந்திடுமோஇணையாதுஉறவாகுமோ-2
ஒளியாகி நீ எமைத் தொட்டதால் மலராய் உன் பதம் சேர்கின்றோம்
உறவாகி நீ எமைச் சேர்த்ததால் உனில் இன்று சபையாகின்றோம்
2. மழையின்றிபயிர் நன்குவளர்ந்திடுமோவளராதுபலன் ஈயுமோ- 2
நீயின்றி குறைகளும் விலகிடுமோ விலகாது நிறையாகுமோ - 2
மழையாகி நீ வளம் தந்ததால் பயிராகிப் பலன் தாங்குவோம்
நிறையாகி நீ குறை தீர்த்ததால் மறைவாழ்வின் வழி போகின்றோம்
எம் நெஞ்சத்தில் எழும் நன்றியில் உம் பாதம் சரணாகின்றோம் - 2
1. ஒளியின்றிமலர் எங்கும் மலர்ந்திடுமோ மலராதுமணம்வீசுமோ- 2
நீயின்றிமனங்களும்இணைந்திடுமோஇணையாதுஉறவாகுமோ-2
ஒளியாகி நீ எமைத் தொட்டதால் மலராய் உன் பதம் சேர்கின்றோம்
உறவாகி நீ எமைச் சேர்த்ததால் உனில் இன்று சபையாகின்றோம்
2. மழையின்றிபயிர் நன்குவளர்ந்திடுமோவளராதுபலன் ஈயுமோ- 2
நீயின்றி குறைகளும் விலகிடுமோ விலகாது நிறையாகுமோ - 2
மழையாகி நீ வளம் தந்ததால் பயிராகிப் பலன் தாங்குவோம்
நிறையாகி நீ குறை தீர்த்ததால் மறைவாழ்வின் வழி போகின்றோம்
158. நிறையருள் வாழ்வுப் பயணத்திலே
நிறையருள் வாழ்வுப் பயணத்திலே
பேரணியாய் நாம் செல்வோம்
இறைவனின் தியாக பலியினிலேகலந்திடவேநாம்இணைவோம் - 2
1. அவனியிலே இறைவனுக்காய்
அர்ப்பணம் செய்பவர் பேறுபெற்றோர் - எனும்
அருட்சான்று பகர்ந்திடவே அன்பர்களே ஒன்று கூடிடுவோம்-2
அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்
இன்ப வெள்ளத்தில் நனைந்திடுவோம் - 2
2. அன்பரசை அகிலமெங்கும்
பரவிடச் செய்பவர் பேறுபெற்றோர் - அந்த
அருள்வாழ்வு பரவிடவே தீபங்களாய் நின்று எரிந்திடுவோம்-2
உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்
விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம் - 2
பேரணியாய் நாம் செல்வோம்
இறைவனின் தியாக பலியினிலேகலந்திடவேநாம்இணைவோம் - 2
1. அவனியிலே இறைவனுக்காய்
அர்ப்பணம் செய்பவர் பேறுபெற்றோர் - எனும்
அருட்சான்று பகர்ந்திடவே அன்பர்களே ஒன்று கூடிடுவோம்-2
அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்
இன்ப வெள்ளத்தில் நனைந்திடுவோம் - 2
2. அன்பரசை அகிலமெங்கும்
பரவிடச் செய்பவர் பேறுபெற்றோர் - அந்த
அருள்வாழ்வு பரவிடவே தீபங்களாய் நின்று எரிந்திடுவோம்-2
உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்
விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம் - 2
159. நீதி தேவன் அழைக்கிறார் வானின் ஆசி அளிக்கிறார்
நீதி தேவன் அழைக்கிறார் வானின் ஆசி அளிக்கிறார்
ஆவியிலும் உண்மையிலும் பலி செலுத்த வாருங்கள்
நம்பித் துணிந்து செயல்பட புதிய வானம் காணலாம் - 2
அன்பில் இறையை வழிபட புதிய பூமி காணலாம் - 2
ஒன்றே எங்கள் தேவன் என்று உரிமைகீதம் பாடுவோம் - 3
1. சுமை சுமந்த தோள்களே சுகம் மறந்த கால்களே
வலி மறந்து வாழ்வு காணலாம் பலியிலே
அருள் நிறைந்த அமைதி காணலாம்
இறையாட்சி விடியலின் புதுக்காட்சி அன்பியம்
மறைவாழ்வின் புனித பண்பியம் நாளுமே
நிறைவாழ்வின் புதிய பயணமே
ஓடும் நதிகள் ஆயிரம் சேரும் கடல் ஒன்று தான்
சாதி மதம் கடந்து நாமும் இறையாட்சியைத் தேடலாம் - 2
மனித நேய சங்கமம் தானே! திருப்பலி
தோழமையின் அன்பியம் தானே - 2
2. பிய்க்கப்படும் அப்பமும் பருகி மகிழும் கிண்ணமும்
இறையாட்சியின் அடையாளமே என்றுமே
இறைகுலத்தின் அடி நாதமே
மடிந்திடாத நெல்மணிகள் உயர்த்திடாது மாந்தரே
பலியில் நாளும் சங்கமிப்போமே நம்மைப்
பகிர்ந்து நாளும் பங்கு வைப்போமே
புத்துலகு வித்துகளாய்ப் புது யுகத்தின் விடியலாய்
ஒன்று கூடி அன்பில் பாடி பலி தருவோம் வாருங்கள் - 2 மனித
ஆவியிலும் உண்மையிலும் பலி செலுத்த வாருங்கள்
நம்பித் துணிந்து செயல்பட புதிய வானம் காணலாம் - 2
அன்பில் இறையை வழிபட புதிய பூமி காணலாம் - 2
ஒன்றே எங்கள் தேவன் என்று உரிமைகீதம் பாடுவோம் - 3
1. சுமை சுமந்த தோள்களே சுகம் மறந்த கால்களே
வலி மறந்து வாழ்வு காணலாம் பலியிலே
அருள் நிறைந்த அமைதி காணலாம்
இறையாட்சி விடியலின் புதுக்காட்சி அன்பியம்
மறைவாழ்வின் புனித பண்பியம் நாளுமே
நிறைவாழ்வின் புதிய பயணமே
ஓடும் நதிகள் ஆயிரம் சேரும் கடல் ஒன்று தான்
சாதி மதம் கடந்து நாமும் இறையாட்சியைத் தேடலாம் - 2
மனித நேய சங்கமம் தானே! திருப்பலி
தோழமையின் அன்பியம் தானே - 2
2. பிய்க்கப்படும் அப்பமும் பருகி மகிழும் கிண்ணமும்
இறையாட்சியின் அடையாளமே என்றுமே
இறைகுலத்தின் அடி நாதமே
மடிந்திடாத நெல்மணிகள் உயர்த்திடாது மாந்தரே
பலியில் நாளும் சங்கமிப்போமே நம்மைப்
பகிர்ந்து நாளும் பங்கு வைப்போமே
புத்துலகு வித்துகளாய்ப் புது யுகத்தின் விடியலாய்
ஒன்று கூடி அன்பில் பாடி பலி தருவோம் வாருங்கள் - 2 மனித
160. பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்
பரிசுத்த குலம் நீங்கள் பலியிட வாருங்கள்
இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள்
அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே
இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழ் மனமே
1. ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள்
முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள்
மறையுடல் உறுப்புகளாய் எங்கும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள்
இறைவாக்குரைப்பவராய் இந்த இகமதில் திகழ்ந்திருங்கள்
2. தந்தை இறைவனின் சிறு மந்தையும் நீங்கள்
ஆயனின் மேய்ச்சலில் புது வாழ்வையும் கண்டிடுங்கள்
அகஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள்
பெற்ற இப்பெருவாழ்வை இங்குப் பிறருடன் பகிர்ந்திடுங்கள்
இறைவனுக்குரியவர்கள் என்றும் இறைபுகழ் கூறுங்கள்
அரச குருத்துவமே தூய ஆவியின் ஆலயமே
இறைவன் அழைத்த இனமே இதை அறிந்து வாழ் மனமே
1. ஒளியின் மைந்தர் நீங்கள் இந்த உலகினில் ஒளிர்ந்திடுங்கள்
முடிவில்லா வாழ்வதையே நீங்கள் முதன்முதல் தேடிடுங்கள்
மறையுடல் உறுப்புகளாய் எங்கும் ஒன்றித்து வாழ்ந்திடுங்கள்
இறைவாக்குரைப்பவராய் இந்த இகமதில் திகழ்ந்திருங்கள்
2. தந்தை இறைவனின் சிறு மந்தையும் நீங்கள்
ஆயனின் மேய்ச்சலில் புது வாழ்வையும் கண்டிடுங்கள்
அகஒளி ஏற்றிடவே தெய்வ அருள் ஒளி பெற்றிடுங்கள்
பெற்ற இப்பெருவாழ்வை இங்குப் பிறருடன் பகிர்ந்திடுங்கள்
161. பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ
பலிபீடம் வரும் குருவோ புதுப்பாடம் தரும் மொழியோ
நல்நாதம் தரும் இசையோ நம் வாழ்வு பெரும் பலியோ - 2
1. சிறுகுழந்தையைவரவிடுங்கள் பலஇன்னல்கள் நான் தீர்ப்பேன் - 2
உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன்
புது உலகம் நான் சமைப்பேன்
2. செந்நீர் சிந்திய இடமிதுவே சீரருள் பெற்ற இடமிதுவே - 2
அதை நினைத்தே நாம் கூடிடுவோம் புதுப்பலியை படைத்திடுவோம்
நல்நாதம் தரும் இசையோ நம் வாழ்வு பெரும் பலியோ - 2
1. சிறுகுழந்தையைவரவிடுங்கள் பலஇன்னல்கள் நான் தீர்ப்பேன் - 2
உந்தன் ஆசைகள் நான் அறுப்பேன்
புது உலகம் நான் சமைப்பேன்
2. செந்நீர் சிந்திய இடமிதுவே சீரருள் பெற்ற இடமிதுவே - 2
அதை நினைத்தே நாம் கூடிடுவோம் புதுப்பலியை படைத்திடுவோம்
162. புத்தம் புது உலகம் ஒன்றைக் காண நம்மைப் படைத்தார்
புத்தம் புது உலகம் ஒன்றைக் காண நம்மைப் படைத்தார்
நித்தம் புது உறவில் அதனைக் காண நம்மை அழைத்தார்
முத்தான உள்ளங்கள் சேர்ந்து உறவை ஆக்கவே
பூத்துச் சிரிக்கும் மலராய் நாளும் வாழ்வை மாற்றவே - 2
நெஞ்சில் நீயே இயேசு தேவா ஆள வருகவே - துஞ்சும்
உலகை வாழவைக்கும் உறவை வளர்க்கவே - 2
1. அழவேண்டாம் எனும் சொல்லால் ஆறுதல் காண
எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்
விழவேண்டாம் எனும் சொல்லால் பாவம் நீக்கிட
பிற மனிதரோடும் நல் உறவில் வளருவோம்
குடில் விஞ்சும் குழந்தையாக உறவு கொண்டிட
நிழல் போன்று எமைத் தொடரும் தீமை வெல்லுவோம் - நெஞ்சில்
2. பொருள் இல்லா ஏழையுடன் பகிர்ந்து வாழ்ந்திட
எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்
பொருள் இல்லா வாழ்வினுக்கு நோக்கம் அளித்திட
பிற மனிதரோடு நல் உறவில் வளருவோம்
இருள் கொண்ட மனங்களிலே ஒளியை வீசிட
அருள் கொண்டு நீதியுடன் அமைதி காணுவோம்
நித்தம் புது உறவில் அதனைக் காண நம்மை அழைத்தார்
முத்தான உள்ளங்கள் சேர்ந்து உறவை ஆக்கவே
பூத்துச் சிரிக்கும் மலராய் நாளும் வாழ்வை மாற்றவே - 2
நெஞ்சில் நீயே இயேசு தேவா ஆள வருகவே - துஞ்சும்
உலகை வாழவைக்கும் உறவை வளர்க்கவே - 2
1. அழவேண்டாம் எனும் சொல்லால் ஆறுதல் காண
எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்
விழவேண்டாம் எனும் சொல்லால் பாவம் நீக்கிட
பிற மனிதரோடும் நல் உறவில் வளருவோம்
குடில் விஞ்சும் குழந்தையாக உறவு கொண்டிட
நிழல் போன்று எமைத் தொடரும் தீமை வெல்லுவோம் - நெஞ்சில்
2. பொருள் இல்லா ஏழையுடன் பகிர்ந்து வாழ்ந்திட
எம் நெஞ்சில் நீயே உம் அன்பில் வளருவோம்
பொருள் இல்லா வாழ்வினுக்கு நோக்கம் அளித்திட
பிற மனிதரோடு நல் உறவில் வளருவோம்
இருள் கொண்ட மனங்களிலே ஒளியை வீசிட
அருள் கொண்டு நீதியுடன் அமைதி காணுவோம்
163. புத்தம் புது நாளிலே புதுமைகள் காணவே
புத்தம் புது நாளிலே புதுமைகள் காணவே
இறைமகன் இயேசுவின் பாதத்திலே
இன்பமாய்க் கூடிடுவோம் - 2
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
தெய்வீகச் சமூகத்தில் அகமகிழ்ந்திடுவோம் - 2
1. அன்பு மனம் கமழும் பலியிதுவே
அருளைப் பொழிந்திடும் பலியிதுவே
வாழ வழி வகுக்கும் நெறி இதுவே
வசந்தம் வாழ்வில் பொங்கும் ஊற்றிதுவே - 2
எல்லோரும் வாருங்கள் ஒன்றாகக் கூடுவோம்
இறைவனைத் தொழுதிடுவோம் - 2
ஒரு மனம் கொண்டு ஒரு குலமாவோம்
பலியில் கலந்திடுவோம் - கொண்டாடுவோம்
2. பாவ இருள் அகற்றும் ஒளி இதுவே
பாசம் காட்டும் அன்புக் கரம் இதுவே
சுமைகள் இறக்கிடும் சுகம் இதுவே
குறைகள் நீக்கிடும் நிறை இதுவே - 2
நீதியும் உண்மையும் அமைதியும் துலங்கிடும்
தூயனைத் தொழுதிடுவோம் - 2 - ஒரு மனம் கொண்டு
இறைமகன் இயேசுவின் பாதத்திலே
இன்பமாய்க் கூடிடுவோம் - 2
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
தெய்வீகச் சமூகத்தில் அகமகிழ்ந்திடுவோம் - 2
1. அன்பு மனம் கமழும் பலியிதுவே
அருளைப் பொழிந்திடும் பலியிதுவே
வாழ வழி வகுக்கும் நெறி இதுவே
வசந்தம் வாழ்வில் பொங்கும் ஊற்றிதுவே - 2
எல்லோரும் வாருங்கள் ஒன்றாகக் கூடுவோம்
இறைவனைத் தொழுதிடுவோம் - 2
ஒரு மனம் கொண்டு ஒரு குலமாவோம்
பலியில் கலந்திடுவோம் - கொண்டாடுவோம்
2. பாவ இருள் அகற்றும் ஒளி இதுவே
பாசம் காட்டும் அன்புக் கரம் இதுவே
சுமைகள் இறக்கிடும் சுகம் இதுவே
குறைகள் நீக்கிடும் நிறை இதுவே - 2
நீதியும் உண்மையும் அமைதியும் துலங்கிடும்
தூயனைத் தொழுதிடுவோம் - 2 - ஒரு மனம் கொண்டு
164. புதிய பூமியே புதுப் பாட்டு பாடி வா
புதிய பூமியே புதுப் பாட்டு பாடி வா
புனித நாளிலே இறைமாட்சிக் காண வா - 2
வானிலே கோலமாய் வானதூதர் பாடவே
பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம் - 2
1. விண்ணோரெல்லாம் கொண்டாடவே
இந்நாளையே பொன்னாளென
மண்ணோருமே கொண்டாடுவோம் நம் பாடலும் விண்ணேறவே
மறைவாழ்வு தேடும் நாமெல்லோரும் ஜீவ ஊற்று
இயேசு பாதம் நாடி வாழ்வை தியாகமாக்குவோம் - 2 வானிலே
2. சங்காகியே பண்பாடுவோம் சங்கீதத்தால் ஒன்றாகுவோம்
எந்நாளுமே அன்பானவன் பொன்மேகத்தில் பங்காகுவோம்
இறைவாக்கு கூறும் வாழ்வுத்தேடி மானிடத்தின் ஜீவநாடி
நாதன் இயேசு பாதை செல்லுவோம் - 2 வானிலே
புனித நாளிலே இறைமாட்சிக் காண வா - 2
வானிலே கோலமாய் வானதூதர் பாடவே
பூவிலே நாமுமே தேவன் பீடம் கூடுவோம் - 2
1. விண்ணோரெல்லாம் கொண்டாடவே
இந்நாளையே பொன்னாளென
மண்ணோருமே கொண்டாடுவோம் நம் பாடலும் விண்ணேறவே
மறைவாழ்வு தேடும் நாமெல்லோரும் ஜீவ ஊற்று
இயேசு பாதம் நாடி வாழ்வை தியாகமாக்குவோம் - 2 வானிலே
2. சங்காகியே பண்பாடுவோம் சங்கீதத்தால் ஒன்றாகுவோம்
எந்நாளுமே அன்பானவன் பொன்மேகத்தில் பங்காகுவோம்
இறைவாக்கு கூறும் வாழ்வுத்தேடி மானிடத்தின் ஜீவநாடி
நாதன் இயேசு பாதை செல்லுவோம் - 2 வானிலே
165. புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் - 2
1. இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் - 2
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் - 2
2. தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் - 2
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் - மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் - இங்குக்
கடவுள் அரசுதான் பிறக்காதோ - 2
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் - 2
1. இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் - 2
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் - 2
2. தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் - 2
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் - மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் - இங்குக்
கடவுள் அரசுதான் பிறக்காதோ - 2
166. புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம்
புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம்
புது வானம் புது பூமி நாம் காணுவோம் - 2
1. இறைவனின் ஆலயங்கள் நாம் இணைந்தே பலி செய்வோம் - 2
இனிமை பொங்கும் நேரம் இங்கும் எங்கும் தேவன் - அவர்
கரத்தில் தவழ்ந்து நாளும் களிப்பில் நாமும் வாழ்வோம்
2. இறைவனின் ஆட்சியிலே நாம் இயேசுவின் சாட்சிகளாய் - 2
அன்பெனும் மொழியில் பேசி அருளொளி எங்கும் வீசி - அவர்
அன்பராய் என்றும் நாமும் ஆனந்த நிறைவில் வாழ்வோம்
புது வானம் புது பூமி நாம் காணுவோம் - 2
1. இறைவனின் ஆலயங்கள் நாம் இணைந்தே பலி செய்வோம் - 2
இனிமை பொங்கும் நேரம் இங்கும் எங்கும் தேவன் - அவர்
கரத்தில் தவழ்ந்து நாளும் களிப்பில் நாமும் வாழ்வோம்
2. இறைவனின் ஆட்சியிலே நாம் இயேசுவின் சாட்சிகளாய் - 2
அன்பெனும் மொழியில் பேசி அருளொளி எங்கும் வீசி - அவர்
அன்பராய் என்றும் நாமும் ஆனந்த நிறைவில் வாழ்வோம்
167. புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி
புலர்ந்ததே புது வானம் புதியதாய் ஒரு பூமி
புனித தேவனின் ஆலயம் புது வாழ்வின் அழைப்பாகவே - 2
அப்பா அன்பான தெய்வமே உம்மைஆராதித்தோம்துதித்தோம் - 4
1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் அருள் பிரசன்னம் பரவிடுதே - 2
புனலாய் ஆலய வலப்புறம் இருந்து புதுவாழ்வு பொங்குதே - அதன்
கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனிதந்து வாழ்வரே - அப்பா
2. கிழக்கே காணும் வாசலில் நம் நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் நம் ஆன்மா தழைக்கின்றதே-2
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறையவனின் மாட்சியை நாம்
இசைவோம்அவர்தம்இயக்கத்தின்வழியேஇடர்நீங்கிஓங்கவே-அப்பா
புனித தேவனின் ஆலயம் புது வாழ்வின் அழைப்பாகவே - 2
அப்பா அன்பான தெய்வமே உம்மைஆராதித்தோம்துதித்தோம் - 4
1. கனவாய் நின்ற காட்சிகள் இங்கு நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் அருள் பிரசன்னம் பரவிடுதே - 2
புனலாய் ஆலய வலப்புறம் இருந்து புதுவாழ்வு பொங்குதே - அதன்
கரையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனிதந்து வாழ்வரே - அப்பா
2. கிழக்கே காணும் வாசலில் நம் நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் நம் ஆன்மா தழைக்கின்றதே-2
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறையவனின் மாட்சியை நாம்
இசைவோம்அவர்தம்இயக்கத்தின்வழியேஇடர்நீங்கிஓங்கவே-அப்பா
168. புலரும் புதுக் காலைப்பொழுது - நான்
புலரும் புதுக் காலைப்பொழுது - நான்
புது ராகம் பாடிடுவேன்
புகழ்கீதம் இசைப்பேன் புனிதனே என் நேசனே என் நேசனே
1. காணாமல் போன ஆடு நான் - என்னைக்
காப்பதற்குத் தேடும் ஆயன் நீ
கானக உலகில் அலையும் நான் - உன்னைக்
காண்பதற்குத் தவித்தேன் நாளும் கர்த்தர் இயேசு நீ வந்தாய்
என்னைக் கண்டு மகிழ்வுற்றாய்
காட்டினாய் வழியைத் தந்தாய் ஒளியை
2. பாவியாய்ப் போன பிறவி நான் - என்னைப்
பார்ப்பதற்கு வருகின்ற மீட்பர் நீ
பாதகச் செயலில் வாடும் நான் - உன்னைப்
பார்ப்பதற்குத் தவித்தேன் நாளும் பரமன் இயேசு நீ வந்தாய்
என்னைப் பார்த்து மன்னிப்பளித்தாய்
பகிர்ந்தாய் அன்பு கொடுத்தாய்
புது ராகம் பாடிடுவேன்
புகழ்கீதம் இசைப்பேன் புனிதனே என் நேசனே என் நேசனே
1. காணாமல் போன ஆடு நான் - என்னைக்
காப்பதற்குத் தேடும் ஆயன் நீ
கானக உலகில் அலையும் நான் - உன்னைக்
காண்பதற்குத் தவித்தேன் நாளும் கர்த்தர் இயேசு நீ வந்தாய்
என்னைக் கண்டு மகிழ்வுற்றாய்
காட்டினாய் வழியைத் தந்தாய் ஒளியை
2. பாவியாய்ப் போன பிறவி நான் - என்னைப்
பார்ப்பதற்கு வருகின்ற மீட்பர் நீ
பாதகச் செயலில் வாடும் நான் - உன்னைப்
பார்ப்பதற்குத் தவித்தேன் நாளும் பரமன் இயேசு நீ வந்தாய்
என்னைப் பார்த்து மன்னிப்பளித்தாய்
பகிர்ந்தாய் அன்பு கொடுத்தாய்
169. புனிதநல் பலியினில் கலந்திடுவோம்
புனிதநல் பலியினில் கலந்திடுவோம்
துணிவுடன் இயேசுவின் வழி நடப்போம் - 2
கூடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்
பகிர்ந்திடுவோம் என்றும் மகிழ்ந்திடுவோம் - 2
1. உறவிலும் தொடர்விலும் தூயவழி தூய்மை அன்பு நமதுமொழி- 2
தரணிக்குத் தேவை நீதி வழி
இணைந்தே நடப்போம் நேய வழி - கூடிடுவோம்
2. இமயமும்குமரியும்இணைந்திடவேஇதயம்உறவில்வளர்ந்திடவே- 2
சாதியும் பேதமும் மறைந்திடவே
சாட்சியாய் வாழ்வோம் யேசு வழி - கூடிடுவோம்
துணிவுடன் இயேசுவின் வழி நடப்போம் - 2
கூடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்
பகிர்ந்திடுவோம் என்றும் மகிழ்ந்திடுவோம் - 2
1. உறவிலும் தொடர்விலும் தூயவழி தூய்மை அன்பு நமதுமொழி- 2
தரணிக்குத் தேவை நீதி வழி
இணைந்தே நடப்போம் நேய வழி - கூடிடுவோம்
2. இமயமும்குமரியும்இணைந்திடவேஇதயம்உறவில்வளர்ந்திடவே- 2
சாதியும் பேதமும் மறைந்திடவே
சாட்சியாய் வாழ்வோம் யேசு வழி - கூடிடுவோம்
170. புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர
புனித நன்னாளிதுவே புனிதம் கமழ பூமுகம் மலர
புலர்ந்தது இந்த நாளிதுவே - 2
1. இறைவனின் அன்பினிலே இரண்டறக் கலந்திருக்க - 2
நிறையருள் வாழ்வினிலே நிதமும் மகிழ்ந்திருக்க - 2
2. வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீ இயேசுவே - 2
வார்த்தையின் வழிதனிலே வாழ்க்கையை நடத்திடவே - 2
புலர்ந்தது இந்த நாளிதுவே - 2
1. இறைவனின் அன்பினிலே இரண்டறக் கலந்திருக்க - 2
நிறையருள் வாழ்வினிலே நிதமும் மகிழ்ந்திருக்க - 2
2. வாழ்வது நானல்ல என்னில் வாழ்வது நீ இயேசுவே - 2
வார்த்தையின் வழிதனிலே வாழ்க்கையை நடத்திடவே - 2
171. மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
உறவினராய் வருவோம் மன்னவன் இயேசுவின்
பொன்வழி நடந்திட அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை - 2
1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்ப்
பூமியில் ஒன்றுமில்லை - 2
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
பகைமையின் தொல்லையில்லை - 2
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்
புதுவழி படைத்திடுவோம் - 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்
2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை - 2
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை - 2
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம் - புதுவழி
உறவினராய் வருவோம் மன்னவன் இயேசுவின்
பொன்வழி நடந்திட அன்பினில் வாழ்ந்திடுவோம் - இறை - 2
1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்ப்
பூமியில் ஒன்றுமில்லை - 2
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
பகைமையின் தொல்லையில்லை - 2
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்
புதுவழி படைத்திடுவோம் - 2 நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்
2. மனிதரின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை - 2
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை - 2
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம் - புதுவழி
172. மணியோசை ஒன்று மகிழ்வோடு இன்று
மணியோசை ஒன்று மகிழ்வோடு இன்று
நமை வந்து அழைக்கின்றதே
இறை பீடம் நின்று மலர் சூடிக் கொண்டு
இறைவரவில் மகிழ்கின்றதே - 2
எழுந்து வாருங்கள் மகிழ்வைப் பகிர்ந்திடவே
இணைந்து வாழுங்கள் அன்பில் நிலைத்திடவே - 2
1. நான் வாழும் நிலை மாற நாளெல்லாம் உனில் வாழ
நாதா நீ வரம் அளிப்பதால்
காண்கின்ற இடமெல்லாம் கருணா உன் திருவடிவம்
கனிவோடு எனைக் காண்பதால் - 2
பணிவோடு உம் இல்லம் வந்தேன்
பாலா உம் திரு முகம் கண்டேன் - 2
2. திருப்பலியில் நான் இணைய திருவிருந்தை நான் சுவைக்க
தேவா நீ எனை அழைப்பதால்
உம்மோடு உறவாட உம்வழியில் நான்செல்ல
உடனிருந்து உதவுவதால் - 2
உள்ளத்தில் மகிழ்வோடு வந்தேன்
உம்மால்தான் என் வாழ்வைக் கண்டேன் - 2
நமை வந்து அழைக்கின்றதே
இறை பீடம் நின்று மலர் சூடிக் கொண்டு
இறைவரவில் மகிழ்கின்றதே - 2
எழுந்து வாருங்கள் மகிழ்வைப் பகிர்ந்திடவே
இணைந்து வாழுங்கள் அன்பில் நிலைத்திடவே - 2
1. நான் வாழும் நிலை மாற நாளெல்லாம் உனில் வாழ
நாதா நீ வரம் அளிப்பதால்
காண்கின்ற இடமெல்லாம் கருணா உன் திருவடிவம்
கனிவோடு எனைக் காண்பதால் - 2
பணிவோடு உம் இல்லம் வந்தேன்
பாலா உம் திரு முகம் கண்டேன் - 2
2. திருப்பலியில் நான் இணைய திருவிருந்தை நான் சுவைக்க
தேவா நீ எனை அழைப்பதால்
உம்மோடு உறவாட உம்வழியில் நான்செல்ல
உடனிருந்து உதவுவதால் - 2
உள்ளத்தில் மகிழ்வோடு வந்தேன்
உம்மால்தான் என் வாழ்வைக் கண்டேன் - 2
173. மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்
மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்
ஆண்டவன் சந்நிதி ஓடோடி வந்தேன் - 2
1. ஆண்டவன் இல்லத்தில் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டவன் புகழினைப் பாடிட வந்தேன் - 2
ஆண்டவன் அருளினை அடைந்திட வந்தேன் - 2
ஆண்டவன் வாழ்வினைச் சுவைத்திட வந்தேன்
2. இறைவனின் நாமத்தைப் போற்றிட வந்தேன்
இறைவனின் வார்த்தையைக் கேட்டிட வந்தேன் - 2
இறைவனின் விருந்தினை அருந்திட வந்தேன் - 2
இறைவனின் ஆசீரை ஏற்றிட வந்தேன்
ஆண்டவன் சந்நிதி ஓடோடி வந்தேன் - 2
1. ஆண்டவன் இல்லத்தில் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டவன் புகழினைப் பாடிட வந்தேன் - 2
ஆண்டவன் அருளினை அடைந்திட வந்தேன் - 2
ஆண்டவன் வாழ்வினைச் சுவைத்திட வந்தேன்
2. இறைவனின் நாமத்தைப் போற்றிட வந்தேன்
இறைவனின் வார்த்தையைக் கேட்டிட வந்தேன் - 2
இறைவனின் விருந்தினை அருந்திட வந்தேன் - 2
இறைவனின் ஆசீரை ஏற்றிட வந்தேன்
174. மாற்றங்கள் நிகழும் மங்களப் பொழுதில்
மாற்றங்கள் நிகழும் மங்களப் பொழுதில்
மனங்களை இணைத்து மன்னனைத் தொழுவோம்
நேற்றைய பகைமை நினைவுகள் மறந்து
நேசங்கள் மகிழ நிறைவினை அடைவோம்
அழைத்தவர் துணையில் ஆறுதல் பெறுவோம்
அச்சங்கள் இல்லை அவர் வழி தனிலே
1. சுயநலச் சுவடுகள் அழித்து சுதந்திரத் தடங்களைப் பதிப்போம்
பயநிலை மனத்தினைப் புதைத்து
பகிர்ந்திடும் உறவினை வளர்ப்போம்
அழுத்தும் நுகத்தடி விலங்குகள் உடைப்போம்
அதுவும் இறைபணி என்பதை உணர்வோம் - 2
ஆலயம் வருவோம் அன்பினில் இணைவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே
2. சாவின் விலங்குகள் உடைத்துசாதனை வாழ்வினைக் கொணர்ந்தார்
சரிந்தோர் சரித்திரம் நிமிரும் சருகினுள் சங்கீதம் ஒலிக்கும்
தேய்பிறையொன்றும் முடிவுகள் இல்லை
தெளிவாய்த் தோன்றும் நிலவின் தொடக்கம் - 2
விழுவதால் எழுவோம் விடியலைத் தொடுவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே
மனங்களை இணைத்து மன்னனைத் தொழுவோம்
நேற்றைய பகைமை நினைவுகள் மறந்து
நேசங்கள் மகிழ நிறைவினை அடைவோம்
அழைத்தவர் துணையில் ஆறுதல் பெறுவோம்
அச்சங்கள் இல்லை அவர் வழி தனிலே
1. சுயநலச் சுவடுகள் அழித்து சுதந்திரத் தடங்களைப் பதிப்போம்
பயநிலை மனத்தினைப் புதைத்து
பகிர்ந்திடும் உறவினை வளர்ப்போம்
அழுத்தும் நுகத்தடி விலங்குகள் உடைப்போம்
அதுவும் இறைபணி என்பதை உணர்வோம் - 2
ஆலயம் வருவோம் அன்பினில் இணைவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே
2. சாவின் விலங்குகள் உடைத்துசாதனை வாழ்வினைக் கொணர்ந்தார்
சரிந்தோர் சரித்திரம் நிமிரும் சருகினுள் சங்கீதம் ஒலிக்கும்
தேய்பிறையொன்றும் முடிவுகள் இல்லை
தெளிவாய்த் தோன்றும் நிலவின் தொடக்கம் - 2
விழுவதால் எழுவோம் விடியலைத் தொடுவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே
175. வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது
வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது
வாருங்கள் இறைகுலமே - நிறை
வாஞ்சை மனத்துடன் விண்ணகத் தேவனை
வழிபட வாருங்களே - 2
இறை அருள் தரும் பலி இது ஆதவன் ஒளி இது
அர்ப்பணமாகிட வாருங்களே திருப்பலியினில் கலந்திட கூடுங்களே
1. வறண்ட மணலாய் வாடித்தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது - 2
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது - 2
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2 தினம்
சாட்சியாய்த் திகழ்வோம் திருக்குலமே
2. எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது - 2
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீகப் பலியிது - 2 மூவொரு
வாருங்கள் இறைகுலமே - நிறை
வாஞ்சை மனத்துடன் விண்ணகத் தேவனை
வழிபட வாருங்களே - 2
இறை அருள் தரும் பலி இது ஆதவன் ஒளி இது
அர்ப்பணமாகிட வாருங்களே திருப்பலியினில் கலந்திட கூடுங்களே
1. வறண்ட மணலாய் வாடித்தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது - 2
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது - 2
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2 தினம்
சாட்சியாய்த் திகழ்வோம் திருக்குலமே
2. எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது - 2
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீகப் பலியிது - 2 மூவொரு
176. வண்ணத்தமிழ்ப் பாட்டுப்பாடி அழகு மலர் தூவிதூவி
வண்ணத்தமிழ்ப் பாட்டுப்பாடி அழகு மலர் தூவிதூவி
இறைவன் பாதம் பணிந்து வணங்கி புகழ்ந்தேத்துவோம் - 2
இறையருளில் வாழ்ந்து மனித மாண்பில் உயர்ந்து - 2
இறையரசை உலகில் பரப்பக் கூடிடுவோம் மகிழ்ந்திடுவோம்
1. அன்பின் உருவமே அருளாகும் செல்வமே
அழகின் தென்றலே சங்கீதமே - 2
மரியின் இயேசுவே என் வாழ்வின் ஜீவனே - 2
நீதி தேவனே உண்மை வாழ்வின் சிகரமே
உம்மைப்போல எங்கள் வாழ்வை உயர்த்திடுவாயே - 2
பலியாகிப் பணியாகி உம்மில் வாழ்ந்திடுவோம் - 2
உறவாகி ஒளியாகி வாழ்வைக் காட்டிடுவோம் - 2
நிறைவாகி நினதாகி உம்மில் சரணடைவோம் - 2
ஒன்றாய் கலந்திடுவோம் உம்மில் கரைந்திடுவோம்
2. கருணைக் கடவுளே இரக்கத்தின் அமுதமே
இனிய நாதனே உயிர் நாதமே - 2
அம்மையே அப்பனே ஒப்பில்லா மகுடமே - 2
முதலும் முடிவுமே எம்மை இயக்கும் தெய்வமே
கரங்கள் நீட்டி அரவணைத்துக் காத்தருள்வாயே - 2 பலியாகி
இறைவன் பாதம் பணிந்து வணங்கி புகழ்ந்தேத்துவோம் - 2
இறையருளில் வாழ்ந்து மனித மாண்பில் உயர்ந்து - 2
இறையரசை உலகில் பரப்பக் கூடிடுவோம் மகிழ்ந்திடுவோம்
1. அன்பின் உருவமே அருளாகும் செல்வமே
அழகின் தென்றலே சங்கீதமே - 2
மரியின் இயேசுவே என் வாழ்வின் ஜீவனே - 2
நீதி தேவனே உண்மை வாழ்வின் சிகரமே
உம்மைப்போல எங்கள் வாழ்வை உயர்த்திடுவாயே - 2
பலியாகிப் பணியாகி உம்மில் வாழ்ந்திடுவோம் - 2
உறவாகி ஒளியாகி வாழ்வைக் காட்டிடுவோம் - 2
நிறைவாகி நினதாகி உம்மில் சரணடைவோம் - 2
ஒன்றாய் கலந்திடுவோம் உம்மில் கரைந்திடுவோம்
2. கருணைக் கடவுளே இரக்கத்தின் அமுதமே
இனிய நாதனே உயிர் நாதமே - 2
அம்மையே அப்பனே ஒப்பில்லா மகுடமே - 2
முதலும் முடிவுமே எம்மை இயக்கும் தெய்வமே
கரங்கள் நீட்டி அரவணைத்துக் காத்தருள்வாயே - 2 பலியாகி
177. வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2
1. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனத்தில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்
குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2
1. பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
புகை சூழ்ந்து இருள் வாழும் மனத்தில் எல்லாம் - 2 - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
2. நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - 2 - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்
178. வருக நம் ஆண்டவர் திருமுன்னே
வருக நம் ஆண்டவர் திருமுன்னே
வந்தவர் புகழ்பாடுவோம் மகிழ்வுடனே - 2
நம் மீட்பின் கதியவரே - நற்
பண்ணிசைத்தே நன்றி சொல்வோம் - 2
1. ஆண்டவர் நம் பெரும் இறைவனவர் - எத்
தேவர்க்கும் மேல் பெரும் அரசரவர் - 2
உலகனைத்தும் அவர் கரமே உயர் மலைகளுமே அவர் பொருளே
2. ஆழியும் அவனியும் அவர் படைப்பே - நாம்
தொழுதவர் அடி பணிந்திடுவோம் - 2
ஆயன் அவர் இறையும் அவர் அவர் மந்தையின் ஆடுகள் நாம்
வந்தவர் புகழ்பாடுவோம் மகிழ்வுடனே - 2
நம் மீட்பின் கதியவரே - நற்
பண்ணிசைத்தே நன்றி சொல்வோம் - 2
1. ஆண்டவர் நம் பெரும் இறைவனவர் - எத்
தேவர்க்கும் மேல் பெரும் அரசரவர் - 2
உலகனைத்தும் அவர் கரமே உயர் மலைகளுமே அவர் பொருளே
2. ஆழியும் அவனியும் அவர் படைப்பே - நாம்
தொழுதவர் அடி பணிந்திடுவோம் - 2
ஆயன் அவர் இறையும் அவர் அவர் மந்தையின் ஆடுகள் நாம்
179. வருக வருக இணைந்து வருக வாழ்வைத் தேடுவோரே
வருக வருக இணைந்து வருக வாழ்வைத் தேடுவோரே
வாழ்வைப் பலியில் இணைத்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும் -2 ஆ... ஆ... ஆ...லலல...லா - 2
1. இன்று போல் என்றும் இனி இல்லை - இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே - அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம் - அது
காற்றில் கலந்ததை உணர்வோம் - இந்த
பலியின் தலைமகன் இயேசுவையே - நாம்
படிப்பினை ஆக்கிப் பயணம் செய்வோம்
2. ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ - அதைக்
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும் - நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறையில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால் - இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும் - 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்
வாழ்வைப் பலியில் இணைத்து வாழ்ந்தால்
வானகம் மண் மலரும் -2 ஆ... ஆ... ஆ...லலல...லா - 2
1. இன்று போல் என்றும் இனி இல்லை - இது
இறைவன் தந்த அருள் திருநாள்
நாளை என வரும் கேள்வியிலே - அது
நமதெனப் பதில் தரத் துணிவுண்டோ
நேற்று வாழ்ந்த வாழ்வறிவோம் - அது
காற்றில் கலந்ததை உணர்வோம் - இந்த
பலியின் தலைமகன் இயேசுவையே - நாம்
படிப்பினை ஆக்கிப் பயணம் செய்வோம்
2. ஒன்றாய் வாழ்தல் நன்றன்றோ - அதைக்
கண்டார் கனவாய் நம் இயேசு
பகையும் போரும் வன்முறையும் - நாம்
பகையெனக் கொள்வோம் நம் மறையில்
ஆளல் அடக்கல் முறை ஒழிந்தால் - இறை
ஆட்சி ஒளிரும் தெருவெங்கும் - 2
இந்த உலகமே இனிய ஓர் அன்பியமாம்
இதை உணர்ந்தே பலிதனில் ஒன்றிணைவோம்
180. வருக வருகவே வசந்த மலர்களே
வருக வருகவே வசந்த மலர்களே
மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள் - 2
எழுக எழுகவே இறைவன் காணவே - 2
இனிமை ததும்ப இன்னிசையில் இசைந்து வாருங்கள்
1. சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழுவோம்
சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வில் மகிழ்ந்து வாழுவோம் - 2
ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம்
இருகரங்கள் விரித்தவராய் அழைக்கும்இறைவன் குரலைத் தேடி - 2
2. உலகம் யாவும் இனி அவரின் ஆட்சி ஆக்குவோம்
உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சி ஆக்குவோம் - 2
அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம்
ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி - 2
மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள் - 2
எழுக எழுகவே இறைவன் காணவே - 2
இனிமை ததும்ப இன்னிசையில் இசைந்து வாருங்கள்
1. சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழுவோம்
சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வில் மகிழ்ந்து வாழுவோம் - 2
ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம்
இருகரங்கள் விரித்தவராய் அழைக்கும்இறைவன் குரலைத் தேடி - 2
2. உலகம் யாவும் இனி அவரின் ஆட்சி ஆக்குவோம்
உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சி ஆக்குவோம் - 2
அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம்
ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி - 2
181. வருவாய் இன்று கிறிஸ்தவக் குலமே
வருவாய் இன்று கிறிஸ்தவக் குலமே
கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று - வருவாய் - 2
1. வேதத்தின் நிறைவாம் வார்த்தையளிக்கும்
விருந்தினையுண்ண விரைவாய்க் குலமே - 2
உண்போர் எல்லாம் ஓர் குலமாகி
உன்னத பலியை உவந்தே செலுத்த - வருவாய்
2. திருநீராட்டால் வந்தது உரிமை
திருப்பலிதனையே செலுத்தும் அருமை
கிறிஸ்துவை அறியா உலகுக்குப் புதுமை
கிறிஸ்தவக் குலமே உந்தன் பெருமை - வருவாய்
கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று - வருவாய் - 2
1. வேதத்தின் நிறைவாம் வார்த்தையளிக்கும்
விருந்தினையுண்ண விரைவாய்க் குலமே - 2
உண்போர் எல்லாம் ஓர் குலமாகி
உன்னத பலியை உவந்தே செலுத்த - வருவாய்
2. திருநீராட்டால் வந்தது உரிமை
திருப்பலிதனையே செலுத்தும் அருமை
கிறிஸ்துவை அறியா உலகுக்குப் புதுமை
கிறிஸ்தவக் குலமே உந்தன் பெருமை - வருவாய்
182. வருவாய் வருவாய் இறைகுலமே
வருவாய் வருவாய் இறைகுலமே
நிறைவாய் மகிழ்வாய் மறைகுலமே
இறை அருள் தேடி நதியென ஓடி - 2
இறைவனில் இணையும் நேரமிது இதயங்கள் சுடர்விடும் நேரமிது
1. இருகரம் விரித்தே அழைக்கின்றார்
திருப்பலி விரைவோம் வாருங்கள்
தேற்றிடும் தேவன் அழைக்கின்றார்
தாகமாய் இருப்போரே வாருங்கள்
இறைவனின் இல்லத்தில் புகலிடம் தேடி
எழுகின்ற சுரங்களில் இன்னிசை பாடி - 2
2. நிறைவாழ்வு தேடிடும் மாந்தர்களே
நிலையான தெய்வம் இயேசுதானே
சுமைகளைச் சுமந்து வாடுவோரே
சுகம் தரும் வல்லவர் இயேசுதானே
இயேசுவின் இல்லத்தில் ஒன்றெனக் கூடி
புதுவாழ்வு பெறவே திருப்பலி நாடி - 2
நிறைவாய் மகிழ்வாய் மறைகுலமே
இறை அருள் தேடி நதியென ஓடி - 2
இறைவனில் இணையும் நேரமிது இதயங்கள் சுடர்விடும் நேரமிது
1. இருகரம் விரித்தே அழைக்கின்றார்
திருப்பலி விரைவோம் வாருங்கள்
தேற்றிடும் தேவன் அழைக்கின்றார்
தாகமாய் இருப்போரே வாருங்கள்
இறைவனின் இல்லத்தில் புகலிடம் தேடி
எழுகின்ற சுரங்களில் இன்னிசை பாடி - 2
2. நிறைவாழ்வு தேடிடும் மாந்தர்களே
நிலையான தெய்வம் இயேசுதானே
சுமைகளைச் சுமந்து வாடுவோரே
சுகம் தரும் வல்லவர் இயேசுதானே
இயேசுவின் இல்லத்தில் ஒன்றெனக் கூடி
புதுவாழ்வு பெறவே திருப்பலி நாடி - 2
183. வாருங்கள் அன்பு மாந்தரே
வாருங்கள் அன்பு மாந்தரே
பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் - 2
1. இயேசு என்னும் ஆதவன் கதிர்விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் - 2
ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே - 2
அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்
2. அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவார் - 2
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார் - 2
தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்
பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் - 2
1. இயேசு என்னும் ஆதவன் கதிர்விரிக்கக் காணுங்கள்
இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் - 2
ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே - 2
அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள்
2. அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள்
அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவார் - 2
தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார் - 2
தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்
184. வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில்
வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில்
பலியிட வாருங்கள் இறைமக்களே - 2
1. குருவுடன் கூடிக் குடும்பமாய்மாறி - 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று - 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
3. பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து - 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட
பலியிட வாருங்கள் இறைமக்களே - 2
1. குருவுடன் கூடிக் குடும்பமாய்மாறி - 2
இறைவனை உண்டு புனிதராய் மாறிட
2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று - 2
இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே
3. பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து - 2
நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட
185. வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் - 2
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் - 2
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக
அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்
1. சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் - 2
வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் - 2
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
2. அருள் ஒளி மனத்தினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் - 2
மனிதனில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் - 2
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக
அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்
1. சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் - 2
வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் - 2
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
2. அருள் ஒளி மனத்தினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் - 2
மனிதனில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் - 2
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
186. வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம்
வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம்
இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம்
இதைவிட அதிசயம் ஏதுமில்லை - இந்த
திருப்பலிக்கிணையிங்கு எதுவுமில்லை
இணைவோம் பகிர்வோம் நிறைவடைவோம்
1. வார்த்தையின் வடிவினில் பேசிடும் கடவுள்
வாழ்ந்திட வழி சொல்லும் பலியிதுவே
உழைப்பின் கனிகளைக் காணிக்கையாக
உவப்புடன் ஏற்றிடும் பலியிதுவே
தன்னுடல் தந்து நம்மையே காக்கும்
தியாகத்தின் பகிர்வின் பலியிதுவே - இணைவோம்
2. உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமை அகற்றி
சமத்துவம் சமைத்திடும் பலியிதுவே
மனத்தின் சோதனை வேதனை அனைத்தும்
வென்றிட வலுதரும் பலியிதுவே
தோல்விகளாலே துவண்டிடும் வேளை
துணிச்சலைத் தருகின்ற பலியிதுவே - இணைவோம்
இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம்
இதைவிட அதிசயம் ஏதுமில்லை - இந்த
திருப்பலிக்கிணையிங்கு எதுவுமில்லை
இணைவோம் பகிர்வோம் நிறைவடைவோம்
1. வார்த்தையின் வடிவினில் பேசிடும் கடவுள்
வாழ்ந்திட வழி சொல்லும் பலியிதுவே
உழைப்பின் கனிகளைக் காணிக்கையாக
உவப்புடன் ஏற்றிடும் பலியிதுவே
தன்னுடல் தந்து நம்மையே காக்கும்
தியாகத்தின் பகிர்வின் பலியிதுவே - இணைவோம்
2. உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமை அகற்றி
சமத்துவம் சமைத்திடும் பலியிதுவே
மனத்தின் சோதனை வேதனை அனைத்தும்
வென்றிட வலுதரும் பலியிதுவே
தோல்விகளாலே துவண்டிடும் வேளை
துணிச்சலைத் தருகின்ற பலியிதுவே - இணைவோம்
187. வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே
வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே
கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழந்திடவே - 2
இகத்தில் என்றும் இனிதாய் வாழ
இறைவன் ஆசிர் நம்மில் மலர
ஒன்றாய்க் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம் - 2
1. இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும்
நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் - 2
உறவில் நாளும் நிலைத்திடவே
உண்மை தேவனை அறிந்திடவே - 2 ஒன்றாய்
2. இறைவன் பாசத்தைச் சுவைத்திட வேண்டும்
தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் - 2
கருணை உள்ளத்தில் நனைந்திடவே
என்றும் அவரில் சேர்ந்திடவே - 2 ஒன்றாய்
கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழந்திடவே - 2
இகத்தில் என்றும் இனிதாய் வாழ
இறைவன் ஆசிர் நம்மில் மலர
ஒன்றாய்க் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம் - 2
1. இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும்
நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் - 2
உறவில் நாளும் நிலைத்திடவே
உண்மை தேவனை அறிந்திடவே - 2 ஒன்றாய்
2. இறைவன் பாசத்தைச் சுவைத்திட வேண்டும்
தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் - 2
கருணை உள்ளத்தில் நனைந்திடவே
என்றும் அவரில் சேர்ந்திடவே - 2 ஒன்றாய்
188. விடியல் ஏந்தும் தீபங்கள் தலைவன் இயேசு சீடர்கள்
விடியல் ஏந்தும் தீபங்கள் தலைவன் இயேசு சீடர்கள்
ஓருடலாய் மாறும் தூய பலியிது - 2
தியாக நினைவினை வாழும் வழியிது
வாழ்வின் பொருளினை உணரும் மொழியிது
இணைந்திட இறைவன் இல்லம் அழைக்குது
கடலில் கரையும் நதிகள் நாம்
கொடியில் இணையும் கிளைகள் நாம்
இறைவன் அரசின் கனவுடன் இனிதாய் இணைவோம் - 2
1. ஒரே ஆவி பொழிவதால் ஒரே அழைப்பு பெறுவதால்
ஒரே தந்தை பிள்ளையாக மாறும் நாளிது
ஒரே பலியில் இணைவதால் ஒரே உணவைப் பகிர்வதால்
ஒரே குடும்பம் உலகம் என்று மகிழும் நாளிது
ஒரே உள்ளம் தருவதால் ஒரே எண்ணம் எழுவதால்
நெஞ்சமே கோவிலாக மலருது - 2
மண்ணிலே இறைவன் பாதம் தெரியுது
2. ஒரே ஆயன் அழைத்ததால் ஒரே மந்தை ஆனதால்
ஒரே மாண்பு உன்னில் என்னில் உணர்வு சொல்லுது
ஒரே வார்த்தை கேட்பதால் ஒரே இரத்தம் மீட்பதால்
ஒரே பணியில் இணையும் கைகள் உலகை வெல்லுது
ஒரே அன்பில் உறைவதால் ஒரே அமைதி நிறைவதால்
வெள்ளமாய் நீதி மண்ணில் வழியுது - 2
விண்ணகம் ஆசி நம்மில் பொழியுது
ஓருடலாய் மாறும் தூய பலியிது - 2
தியாக நினைவினை வாழும் வழியிது
வாழ்வின் பொருளினை உணரும் மொழியிது
இணைந்திட இறைவன் இல்லம் அழைக்குது
கடலில் கரையும் நதிகள் நாம்
கொடியில் இணையும் கிளைகள் நாம்
இறைவன் அரசின் கனவுடன் இனிதாய் இணைவோம் - 2
1. ஒரே ஆவி பொழிவதால் ஒரே அழைப்பு பெறுவதால்
ஒரே தந்தை பிள்ளையாக மாறும் நாளிது
ஒரே பலியில் இணைவதால் ஒரே உணவைப் பகிர்வதால்
ஒரே குடும்பம் உலகம் என்று மகிழும் நாளிது
ஒரே உள்ளம் தருவதால் ஒரே எண்ணம் எழுவதால்
நெஞ்சமே கோவிலாக மலருது - 2
மண்ணிலே இறைவன் பாதம் தெரியுது
2. ஒரே ஆயன் அழைத்ததால் ஒரே மந்தை ஆனதால்
ஒரே மாண்பு உன்னில் என்னில் உணர்வு சொல்லுது
ஒரே வார்த்தை கேட்பதால் ஒரே இரத்தம் மீட்பதால்
ஒரே பணியில் இணையும் கைகள் உலகை வெல்லுது
ஒரே அன்பில் உறைவதால் ஒரே அமைதி நிறைவதால்
வெள்ளமாய் நீதி மண்ணில் வழியுது - 2
விண்ணகம் ஆசி நம்மில் பொழியுது
189. விடியலைத் தேடி வருகின்றேன் உன்
விடியலைத் தேடி வருகின்றேன் உன்
வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே இறைவா - 2
1. நிலையானது என்றும் நிலையானது
உன் வார்த்தைகள் என்றும் நிலையானது
குறையாதது சற்றும் குறையாதது அதில்
உறைந்திடும் அன்பு குறையாதது
இங்கு உயிர் வாழ்கிறேன் உம்மில் நிறைவாகவே - 2
உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று
2. சிந்தையிலே உந்தன் சொந்தங்களே
என்றும் ஓயாத அலையாக எழுகின்றதே
மந்தையின் ஆயனே என் இயேசுவே எந்தன் நெஞ்சமே
உமைக் காண விழைகின்றதே
நித்தம் கவி பாடுமே நாதா உமக்காகவே - 2
உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று
வார்த்தையை எந்தன் வாழ்வாக்கவே இறைவா - 2
1. நிலையானது என்றும் நிலையானது
உன் வார்த்தைகள் என்றும் நிலையானது
குறையாதது சற்றும் குறையாதது அதில்
உறைந்திடும் அன்பு குறையாதது
இங்கு உயிர் வாழ்கிறேன் உம்மில் நிறைவாகவே - 2
உந்தன் பணிவாழ்வை முழுதாக நிறைவேற்றவே - இன்று
2. சிந்தையிலே உந்தன் சொந்தங்களே
என்றும் ஓயாத அலையாக எழுகின்றதே
மந்தையின் ஆயனே என் இயேசுவே எந்தன் நெஞ்சமே
உமைக் காண விழைகின்றதே
நித்தம் கவி பாடுமே நாதா உமக்காகவே - 2
உந்தன் இனிதான கனவினை நனவாக்கவே - இன்று
190. விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட
அன்புடன் வாருங்களே - 2
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே - 2
1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் - 2
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2
சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள்
2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும்
வறுமைப்பிடியிலேஅலறும்குடில்களேஇறைவனின்மொழியாகும் -2
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2
இறைவனின் அரசின் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம் - விடுதலை
முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட
அன்புடன் வாருங்களே - 2
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே - 2
1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் - 2
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2
சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள்
2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும்
வறுமைப்பிடியிலேஅலறும்குடில்களேஇறைவனின்மொழியாகும் -2
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2
இறைவனின் அரசின் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம் - விடுதலை
191. விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே
விண்ணகத் தந்தையின் பிள்ளைகளே
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் - 2
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளைப் போற்றிப் பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப்புகழ்வோம்
1. இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
அன்பென்னும் மழையால் பலன் கொடுப்போம்
அனைவர்க்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் - 2
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம் - கொண்டாடுவோம்
2. பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம்
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்புப் பணியினில் மகிழ்ந்திடுவோம்
தூயநல் ஆவியில் கனிகொடுப்போம் - 2
உயிர்தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் - கொண்டாடுவோம்
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் - 2
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளைப் போற்றிப் பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப்புகழ்வோம்
1. இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
அன்பென்னும் மழையால் பலன் கொடுப்போம்
அனைவர்க்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம் - 2
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம் - கொண்டாடுவோம்
2. பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம்
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்புப் பணியினில் மகிழ்ந்திடுவோம்
தூயநல் ஆவியில் கனிகொடுப்போம் - 2
உயிர்தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் - கொண்டாடுவோம்
192. விண்ணின் மைந்தன் இயேசுவின் பாதம் கூடுங்கள் - 2 அவர்
விண்ணின் மைந்தன் இயேசுவின் பாதம் கூடுங்கள் - 2 அவர்
உன்னத வழியில் அனைவரும் வந்து சேருங்கள் - 2
பாவத்தைப் புதைத்து சாவினை வென்றார் பாருங்கள்
அவர் உயிர்ப்பின் மகிமையில்நாமும்இணைவோம்வாருங்கள் - 2
1. உண்மைகள் நிலைத்திட உரிமைகள் தழைத்திட
நம்பிக்கை மிளிர்ந்திட புண்ணியம் செழித்திட - 2
விதையுங்கள் இறைவார்த்தையை
வெல்லுங்கள் அலகையின் செயல்களை
வெல்லுங்கள் ஆவியின் கனிகளைச்
சொல்லுங்கள் இறைவனின் புகழினை - விண்ணின்
2. பகைமைகள் மறைந்திட உறவுகள் உயர்ந்திட
பேதங்கள் ஒழிந்திட ஒற்றுமை ஓங்கிட - 2
நாடுங்கள் இறைத்திட்டத்தை
அழியுங்கள் தன்னல உணர்வினை
எண்ணுங்கள் ஆண்டவர் செயல்களைத்
தொடருங்கள் அவர் தம் பணியினை - விண்ணின்
உன்னத வழியில் அனைவரும் வந்து சேருங்கள் - 2
பாவத்தைப் புதைத்து சாவினை வென்றார் பாருங்கள்
அவர் உயிர்ப்பின் மகிமையில்நாமும்இணைவோம்வாருங்கள் - 2
1. உண்மைகள் நிலைத்திட உரிமைகள் தழைத்திட
நம்பிக்கை மிளிர்ந்திட புண்ணியம் செழித்திட - 2
விதையுங்கள் இறைவார்த்தையை
வெல்லுங்கள் அலகையின் செயல்களை
வெல்லுங்கள் ஆவியின் கனிகளைச்
சொல்லுங்கள் இறைவனின் புகழினை - விண்ணின்
2. பகைமைகள் மறைந்திட உறவுகள் உயர்ந்திட
பேதங்கள் ஒழிந்திட ஒற்றுமை ஓங்கிட - 2
நாடுங்கள் இறைத்திட்டத்தை
அழியுங்கள் தன்னல உணர்வினை
எண்ணுங்கள் ஆண்டவர் செயல்களைத்
தொடருங்கள் அவர் தம் பணியினை - விண்ணின்
037. அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - 2
1. அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்பம் துன்பம் எதையும் தாங்கிடுங்கள் - 2
எளியவர் வாழ்வில் துணை நின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2
2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒளிந்து போய்விடுமே - 2
விண்ணில் பொருளைத் தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - 2
1. அன்புப் பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்பம் துன்பம் எதையும் தாங்கிடுங்கள் - 2
எளியவர் வாழ்வில் துணை நின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2
2. மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒளிந்து போய்விடுமே - 2
விண்ணில் பொருளைத் தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் - 2
063. ஆண்டவர் என் ஆயன்
ஆண்டவர் என் ஆயன்
எனக்கேதும் குறை இல்லை
1. பசும்புல் வெளிமீது என்னை இளைபாற்றி
பாங்கான நீர் நிலைக்கு அழைத்துச் செல்வாரே - 2
சாவின் இருள் பள்ளத்தாக்கில் நடந்திட நேர்ந்தாலும் - 2
புத்துயிர் அளித்தென்னை நீதிவழி நடத்திடுவார் – 2
2. என்னுடன் நீர் இருப்பதனால் தீமை கண்டு அஞ்சேனே
உன் கோலும் உடனிருப்பும் எனை என்றும் தேற்றிடுமே - 2
எதிரிகளின் கண்முன்னே விருந்தென களிக்கின்றீர் - 2
நறுமண தைலத்தால் அபிஷேகம் செய்கின்றீர் - 2
3. நான் வாழும் நாளெல்லாம் உமதருள் என் மேலே
நலமும் உன் பேரன்பும் எனை சூழ்ந்து வந்திடுமே
ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாட்கள் வாழ்ந்திருப்பேன் - 2
ஆயன் உந்தன் கரங்களிலே காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன் – 2
எனக்கேதும் குறை இல்லை
1. பசும்புல் வெளிமீது என்னை இளைபாற்றி
பாங்கான நீர் நிலைக்கு அழைத்துச் செல்வாரே - 2
சாவின் இருள் பள்ளத்தாக்கில் நடந்திட நேர்ந்தாலும் - 2
புத்துயிர் அளித்தென்னை நீதிவழி நடத்திடுவார் – 2
2. என்னுடன் நீர் இருப்பதனால் தீமை கண்டு அஞ்சேனே
உன் கோலும் உடனிருப்பும் எனை என்றும் தேற்றிடுமே - 2
எதிரிகளின் கண்முன்னே விருந்தென களிக்கின்றீர் - 2
நறுமண தைலத்தால் அபிஷேகம் செய்கின்றீர் - 2
3. நான் வாழும் நாளெல்லாம் உமதருள் என் மேலே
நலமும் உன் பேரன்பும் எனை சூழ்ந்து வந்திடுமே
ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாட்கள் வாழ்ந்திருப்பேன் - 2
ஆயன் உந்தன் கரங்களிலே காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன் – 2
067.ஆண்டவர் படைத்த நாள் இதுவே
ஆண்டவர் படைத்த நாள் இதுவே
அருள்தனை தருகின்ற நாள் இதுவே - 2
புதிய வானம் புதிய பூமி மலரும் நாள் இதுவே
புதிய உள்ளம் புதிய மனம் காணும் நேரம் இது
அவர் இல்லம் சென்று அவரை வணங்குவோம்
அவர் பெயர் சொல்லி அவரை வாழ்த்துவோம் - 2
1. உலகம் தோன்றும் காலம் முன்பே
கிறிஸ்து வழியாய் நம்மை தேர்ந்தார்
அவரின் வழியாய் தம் மக்களாக
அன்பினாலே முன் குறித்தார்
அவர் வழியாக அருளை தந்தார்
திருவுளப்படியே அனைத்தும் செய்தார்
ஞானத்தையும் அறிவையும் நமக்கு தந்தார்
மறைபொருள் அனைத்தையும் நமக்கு சொன்னார்
2. கிறிஸ்து வழியாய் தமது திட்டத்தை கடவுளே நிறைவேற்றினார்
அவரே நமது உள்ளத்திலே தந்தீர் வல்லமையோடு செயல்படுவார்
அவர் வழியாக அனைத்தும் தந்தார்
அவரின் மாட்சியில் பங்கும் தந்தார்
கிறிஸ்துவில் நம்பிக்கையே நாம் வைப்போம்
கடவுளின் மாட்சியே புகழ்ந்து சொல்வோம்
அருள்தனை தருகின்ற நாள் இதுவே - 2
புதிய வானம் புதிய பூமி மலரும் நாள் இதுவே
புதிய உள்ளம் புதிய மனம் காணும் நேரம் இது
அவர் இல்லம் சென்று அவரை வணங்குவோம்
அவர் பெயர் சொல்லி அவரை வாழ்த்துவோம் - 2
1. உலகம் தோன்றும் காலம் முன்பே
கிறிஸ்து வழியாய் நம்மை தேர்ந்தார்
அவரின் வழியாய் தம் மக்களாக
அன்பினாலே முன் குறித்தார்
அவர் வழியாக அருளை தந்தார்
திருவுளப்படியே அனைத்தும் செய்தார்
ஞானத்தையும் அறிவையும் நமக்கு தந்தார்
மறைபொருள் அனைத்தையும் நமக்கு சொன்னார்
2. கிறிஸ்து வழியாய் தமது திட்டத்தை கடவுளே நிறைவேற்றினார்
அவரே நமது உள்ளத்திலே தந்தீர் வல்லமையோடு செயல்படுவார்
அவர் வழியாக அனைத்தும் தந்தார்
அவரின் மாட்சியில் பங்கும் தந்தார்
கிறிஸ்துவில் நம்பிக்கையே நாம் வைப்போம்
கடவுளின் மாட்சியே புகழ்ந்து சொல்வோம்
080. ஆவியிலும் உண்மையிலும் வாழ அழைக்குது
ஆவியிலும் உண்மையிலும் வாழ அழைக்குது
ஆயன் இயேசு தன்னை தந்த அன்பின் பலியிது
உயிரில் கலந்த பலியிது
உறவை வளர்க்கும் பலியிது
நெஞ்சில் நிகழும் பலியிது
என்றும் அழியா பலியிது - 2 ஆ... ஆ... ஆ...
1. இறைகுலமாய் இணைந்திட தவழ்ந்திடும் இறை பிரசன்னம்
ஒருடலாய் நம்மை மாற அழைக்குது
வார்த்தை பலியில் உறைந்திட எழுந்திடும் இறைபிரசன்னம்
நேர் வழியில் நம்மை வாழ அழைக்குது
வெள்ளமென இறையருள்
உள்ளமெல்லாம் நிறையுது - 2
வேற்றுமைகள் ஓடி மறையுது - உயிரில் கலந்த - ஆவியிலும் - 2
2. உள்ளம் சொல்லும் வேண்டலில்
பொங்கிடும் இறைபிரசன்னம்
அன்பு செய்ய நம்மை நாளும் அழைக்குது
நற்கருணை உணவினில் தங்கிடும் இறை பிரசன்னம்
அர்ப்பணிக்க நம்மை வாழ்வில் அழைக்குது
வாழ்வின் அர்த்தம் பலியினில்
ஆழ்மனதில் பதியுது - 2
பார்வையெங்கும் பாதை தெரியுது - உயிரில் - 2 ஆவியிலும் - 2
ஆயன் இயேசு தன்னை தந்த அன்பின் பலியிது
உயிரில் கலந்த பலியிது
உறவை வளர்க்கும் பலியிது
நெஞ்சில் நிகழும் பலியிது
என்றும் அழியா பலியிது - 2 ஆ... ஆ... ஆ...
1. இறைகுலமாய் இணைந்திட தவழ்ந்திடும் இறை பிரசன்னம்
ஒருடலாய் நம்மை மாற அழைக்குது
வார்த்தை பலியில் உறைந்திட எழுந்திடும் இறைபிரசன்னம்
நேர் வழியில் நம்மை வாழ அழைக்குது
வெள்ளமென இறையருள்
உள்ளமெல்லாம் நிறையுது - 2
வேற்றுமைகள் ஓடி மறையுது - உயிரில் கலந்த - ஆவியிலும் - 2
2. உள்ளம் சொல்லும் வேண்டலில்
பொங்கிடும் இறைபிரசன்னம்
அன்பு செய்ய நம்மை நாளும் அழைக்குது
நற்கருணை உணவினில் தங்கிடும் இறை பிரசன்னம்
அர்ப்பணிக்க நம்மை வாழ்வில் அழைக்குது
வாழ்வின் அர்த்தம் பலியினில்
ஆழ்மனதில் பதியுது - 2
பார்வையெங்கும் பாதை தெரியுது - உயிரில் - 2 ஆவியிலும் - 2
081. ஆலயமணியின் அழைப்பினை ஏற்போம்
ஆலயமணியின் அழைப்பினை ஏற்போம்
ஆண்டவரின் இல்லம் சென்றிடுவோம்
ஆனந்தமுடனே பலியினில் இணைவோம்
அவர் வழி நடந்திடுவோம்
வருவோம் வருவோம் சந்நிதி வருவோம்
இறைகுலமாகவே இணைந்திடுவோம்
மகிழ்வோம் மகிழ்வோம் அன்பினில் மகிழ்வோம்
இறைவனின் வழியில் அமைதியை பெறுவோம்
1. உள்ளங்கள் இணைந்தே உறவுகளாவோம்
அருளில் நனைந்தே தூயவராவோம்
எல்லைகள் கடந்து அன்பினை பகிர்வோம்
எளியோர் வாழ்வினை மலரச் செய்வோம்
இறைவாக்கை இதயத்தில் ஏற்றிடுவோம்
நிறைவாழ்வு பயணத்தை தொடர்வோம்
நிறைவாழ்வு பயணத்தை இனிதாய் தொடர்வோம்
2. உரிமை இழந்தோர் உதயங்களாவோம்
உண்மை உருப்பெற உயிர் கொடுப்போம்
தேசங்கள் தோறும் நேசத்தை வளர்ப்போம்
பேதங்கள் இல்லா உலகமைப்போம்
நாடெங்கும் நற்செய்தி நாமாகுவோம்
நாடி வருவோரை நலமாக்குவோம் - நம்மை
நாடி வருவோரை நலமாக்கி மகிழ்வோம்
ஆண்டவரின் இல்லம் சென்றிடுவோம்
ஆனந்தமுடனே பலியினில் இணைவோம்
அவர் வழி நடந்திடுவோம்
வருவோம் வருவோம் சந்நிதி வருவோம்
இறைகுலமாகவே இணைந்திடுவோம்
மகிழ்வோம் மகிழ்வோம் அன்பினில் மகிழ்வோம்
இறைவனின் வழியில் அமைதியை பெறுவோம்
1. உள்ளங்கள் இணைந்தே உறவுகளாவோம்
அருளில் நனைந்தே தூயவராவோம்
எல்லைகள் கடந்து அன்பினை பகிர்வோம்
எளியோர் வாழ்வினை மலரச் செய்வோம்
இறைவாக்கை இதயத்தில் ஏற்றிடுவோம்
நிறைவாழ்வு பயணத்தை தொடர்வோம்
நிறைவாழ்வு பயணத்தை இனிதாய் தொடர்வோம்
2. உரிமை இழந்தோர் உதயங்களாவோம்
உண்மை உருப்பெற உயிர் கொடுப்போம்
தேசங்கள் தோறும் நேசத்தை வளர்ப்போம்
பேதங்கள் இல்லா உலகமைப்போம்
நாடெங்கும் நற்செய்தி நாமாகுவோம்
நாடி வருவோரை நலமாக்குவோம் - நம்மை
நாடி வருவோரை நலமாக்கி மகிழ்வோம்
85. ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
85. ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
85. ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
ஆனந்த கீதங்கள் முழக்கமிடும்
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
அருங்கொடை நாள் இது - 2
அருள் மழை பொழியும் அன்புக்கடலாம்
அழைக்கும் தேவனில் மகிழ்வோம் - 2 - அவர்
திருப்பெயர் நாளும் புகழ்வோம் புகழ்வோம் - ஆனந்த
1. உலகினில் கோடி இன்பம் - அதில்
உண்மை யாதென்று உணர்வோம் - 2
உருவில்லா இறைவன் பொழியும் நிகர்
இல்லா அன்பினில் மகிழ்வோம் – 2
தியாக பலியினில் இணைவோம் தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
2. மறைதனை காக்கும் அரணாக - நல்ல
மனிதநேயம் கொண்டு உழைப்போம் - 2
இறையுடன் ஆற்றும் பணியில் - நாம்
நிறையருள் வாழ்வினை அடைவோம் - 2
தியாக பலியினில் இணைவோம் - தினம்
தேடும் தேவனில் சரணடைவோம் - 2 ஆனந்த
106. இயேசுவின் அன்பை கொண்டாடுவோம்
இயேசுவின் அன்பை கொண்டாடுவோம்
அவர் திருப்பதியில் ஒன்றாகுவோம் - நாம்
அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம்
அவரில் மீட்படைந்தோம் - நாம்
அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம்
அவரில் வாழ்வடைந்தோம்
1. அனைவரும் வாழ்வுறவே - அவர்
ஆற்றிய திருப்பலியை
அவர் நினைவாய் கொண்டாடியே
அன்பின் பொருளுணர்வோம்
அவர் திரு ரத்த உறவில் நாம் சோதரராவோம்
2. அப்பத்தை பிட்டுக்கொடுத்து - அவர்
தன்னையே கையளித்தார்
பிறர் வாழ தன்னை இழக்கும்
வாழ்வே பழி என்றார்
சுயநலம் உடைத்தெறிந்து நாம் இறைமக்களாவோம்
அவர் திருப்பதியில் ஒன்றாகுவோம் - நாம்
அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம்
அவரில் மீட்படைந்தோம் - நாம்
அழைக்கப்பெற்றோம் பேறுபெற்றோம்
அவரில் வாழ்வடைந்தோம்
1. அனைவரும் வாழ்வுறவே - அவர்
ஆற்றிய திருப்பலியை
அவர் நினைவாய் கொண்டாடியே
அன்பின் பொருளுணர்வோம்
அவர் திரு ரத்த உறவில் நாம் சோதரராவோம்
2. அப்பத்தை பிட்டுக்கொடுத்து - அவர்
தன்னையே கையளித்தார்
பிறர் வாழ தன்னை இழக்கும்
வாழ்வே பழி என்றார்
சுயநலம் உடைத்தெறிந்து நாம் இறைமக்களாவோம்
109. இறைகுலமாய் திருக்குலமாய்
இறைகுலமாய் திருக்குலமாய்
இறைவனில் இணைந்திடும் ஒரு தருணம்
அலை அலையாய் அன்புறவாய்
உன் ஆலயம் சேர்ந்திடும் பல இதயம்
புனித பலி உறவின் பலி
புது வாழ்வு தரும் அன்பின் பலி - 2
1. ஆலய மணியின் ஓசையிலே
சங்கமித்து கூடி வாருங்களே
ஆனந்தமாய் அன்புறவாய்
இறைவன் திருமுன் கூடிடுவோம் - 2
தலைவன் இயேசு வழியினிலே
தரணி எங்கும் சென்றிடுவோம் - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்
2. உறவுகள் இணைந்திடும் தியாகத்தின் பலியில்
இணைவோம் இன்று ஒரு மனதாய்
மனிதம் மலர்ந்திட உறவுகள் நிலைத்திட
எழுவோம் இன்று ஓர் குலமாய் - 2
படைப்பு எல்லாம் பொது உடைமை
பகிர்ந்து வாழ்வது பெரும் கடமை - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்
இறைவனில் இணைந்திடும் ஒரு தருணம்
அலை அலையாய் அன்புறவாய்
உன் ஆலயம் சேர்ந்திடும் பல இதயம்
புனித பலி உறவின் பலி
புது வாழ்வு தரும் அன்பின் பலி - 2
1. ஆலய மணியின் ஓசையிலே
சங்கமித்து கூடி வாருங்களே
ஆனந்தமாய் அன்புறவாய்
இறைவன் திருமுன் கூடிடுவோம் - 2
தலைவன் இயேசு வழியினிலே
தரணி எங்கும் சென்றிடுவோம் - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்
2. உறவுகள் இணைந்திடும் தியாகத்தின் பலியில்
இணைவோம் இன்று ஒரு மனதாய்
மனிதம் மலர்ந்திட உறவுகள் நிலைத்திட
எழுவோம் இன்று ஓர் குலமாய் - 2
படைப்பு எல்லாம் பொது உடைமை
பகிர்ந்து வாழ்வது பெரும் கடமை - 2
பகிர்வோம் உயர்வோம் பலியினில் இணைவோம்
121. இறைவன் அழைக்கும் நல் பலியிதுவே
இறைவன் அழைக்கும் நல் பலியிதுவே
இனிதாய் கலந்திடுவோம் - 2
புது உறவு மலர்ந்து புது வழியும் பிறந்து
இறை அருளில் நிறைய நம்மை அழைக்கின்றார் – 2
வருவோம் ஒன்றாய் இணைவோம் அன்பாய்
இனிய பலியில் இன்று கலந்திடுவோம் - 2
1. உன்னத பலியும் இதுவே
உயர்ந்த பலியும் இதுவே
புனித பலியும் இதுவே
புண்ணிய பலியும் இதுவே
தேவ நன்மைகள் நிறைந்த பலி
உண்மையை உணர்த்தும் பலி
வல்லமை வழங்கும் பலி
வருவோம் புகழ்வோம் - 2
2. அன்பின் சமூகம் அமைப்போம்
அருளில் நிறைந்து இணைவோம்
அவரின் குரலைக் கேட்போம்
இறை அழைப்பை ஏற்று வருவோம்
நிறை வளங்கள் வழங்கும் பலி
வலிமை பெருகும் பலி
மனிதம் மகிழும் பலி
எழுவோம் தொழுவோம் - 2
இனிதாய் கலந்திடுவோம் - 2
புது உறவு மலர்ந்து புது வழியும் பிறந்து
இறை அருளில் நிறைய நம்மை அழைக்கின்றார் – 2
வருவோம் ஒன்றாய் இணைவோம் அன்பாய்
இனிய பலியில் இன்று கலந்திடுவோம் - 2
1. உன்னத பலியும் இதுவே
உயர்ந்த பலியும் இதுவே
புனித பலியும் இதுவே
புண்ணிய பலியும் இதுவே
தேவ நன்மைகள் நிறைந்த பலி
உண்மையை உணர்த்தும் பலி
வல்லமை வழங்கும் பலி
வருவோம் புகழ்வோம் - 2
2. அன்பின் சமூகம் அமைப்போம்
அருளில் நிறைந்து இணைவோம்
அவரின் குரலைக் கேட்போம்
இறை அழைப்பை ஏற்று வருவோம்
நிறை வளங்கள் வழங்கும் பலி
வலிமை பெருகும் பலி
மனிதம் மகிழும் பலி
எழுவோம் தொழுவோம் - 2
126. இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ
ஆயனாய் அன்பனாய் நன்மை அழைக்கிறார் -2
வாருங்கள்... கூடுங்கள்... அன்பில் நனைய
அருளில் வளர சேருங்கள் - 2
1. ஏழை மாந்தர் ஏக்கம் காண இறைவன் அழைக்கிறார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விளைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும் ஆலயம் - 2 வாருங்கள்
2. வார்த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வளமை நிறைந்த குருதிதனை பருகத் தருகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் - 2 வாருங்கள்
இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ
ஆயனாய் அன்பனாய் நன்மை அழைக்கிறார் -2
வாருங்கள்... கூடுங்கள்... அன்பில் நனைய
அருளில் வளர சேருங்கள் - 2
1. ஏழை மாந்தர் ஏக்கம் காண இறைவன் அழைக்கிறார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விளைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும் ஆலயம் - 2 வாருங்கள்
2. வார்த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வளமை நிறைந்த குருதிதனை பருகத் தருகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் - 2 வாருங்கள்
142. உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ்க
உமது அரசு வருக எங்கள் இதயமே மகிழ்க
மக்கள் வாழ்வெல்லாம் மலர
மனித மாண்பு உயர்ந்திட இறைவன் ஆட்சி துலங்கிட
1. மாந்தர் தம்மை வாட்டும் வறுமை ஒழியவேண்டுமே
மகிழ்வு தென்றல் இன்னும் எங்கும் வீச வேண்டுமே
ஏற்றத்தாழ்வு என்னும் நோயும் நீங்க வேண்டுமே
ஏங்கி தேடும் ஒருமைப்பாடு விடிய வேண்டுமே
வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட
பேதங்கள் எல்லாம் நில்லாமல் ஓடிட
உலகமெல்லாம் ஒரே குடும்பம்
ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்
இயேசுவின் கனவெல்லாம் நிறைவாகட்டும்
2. கடவுள் தாமே எல்லாருக்கும் தாயும் தந்தையாம்
கவி உலகில் மாந்தரெல்லாம் உடன் பிறந்தவராம்
படைப்பெல்லாம் எல்லாருக்கும் பொதுவுடைமை தான்
பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் திருக்கடமை தான்
நண்பர்கள் ஆயினும் கன்னியர் ஆயினும்
துன்பங்கள் தேடினும் இன்பங்கள் கூடினும்
அன்பில் வாழும் இறை சமூகமாகணும்
எங்கும் துன்பம் விலகட்டும் தங்கும் இன்பம் பரவட்டும்
இயேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும்
மக்கள் வாழ்வெல்லாம் மலர
மனித மாண்பு உயர்ந்திட இறைவன் ஆட்சி துலங்கிட
1. மாந்தர் தம்மை வாட்டும் வறுமை ஒழியவேண்டுமே
மகிழ்வு தென்றல் இன்னும் எங்கும் வீச வேண்டுமே
ஏற்றத்தாழ்வு என்னும் நோயும் நீங்க வேண்டுமே
ஏங்கி தேடும் ஒருமைப்பாடு விடிய வேண்டுமே
வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட
பேதங்கள் எல்லாம் நில்லாமல் ஓடிட
உலகமெல்லாம் ஒரே குடும்பம்
ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்
இயேசுவின் கனவெல்லாம் நிறைவாகட்டும்
2. கடவுள் தாமே எல்லாருக்கும் தாயும் தந்தையாம்
கவி உலகில் மாந்தரெல்லாம் உடன் பிறந்தவராம்
படைப்பெல்லாம் எல்லாருக்கும் பொதுவுடைமை தான்
பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் திருக்கடமை தான்
நண்பர்கள் ஆயினும் கன்னியர் ஆயினும்
துன்பங்கள் தேடினும் இன்பங்கள் கூடினும்
அன்பில் வாழும் இறை சமூகமாகணும்
எங்கும் துன்பம் விலகட்டும் தங்கும் இன்பம் பரவட்டும்
இயேசுவின் கனவெல்லாம் நனவாகட்டும்
149. உன்னத இறைவனின் சாயலிலே
உன்னத இறைவனின் சாயலிலே
உலகினில் பிறந்த இறைகுலமே
இறைவன் அழைக்கின்றார் இனிதே
இணைந்திடுவோம்
பலியில் கலந்து நாம் மீட்படைவோம்
பரமன் அன்பில் நாம் கலந்திடுவோம் - 2
1. தாய் வயிற்றில் பெயர் சொல்லி நம்மை அழைத்த இறைவன்
தாய் சேயை அணைப்பதுபோல் நாளும் தேற்றும் தலைவன் - 2
நாமே உம் கடவுள் நீங்கள் என் மக்களென தெரிந்தார்
நம்மை தெரிந்தார் புது உடன்படிக்கை அமைத்தார்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் – 2
2. வாழ்வு பெற நிறைவாழ்வு பெற தன்னை ஈந்த தலைவன்
தடை வரினும் துயர் வரினும் துணையாய் நின்ற இறைவன் - 2
ஆண்டவர் என் ஆயன் எனக்கொரு குறையுமில்லை - என சொல்வோம்
நாம் செல்வோம் என்றும் அவரின் வழியில் செல்வோம்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் - 2
உலகினில் பிறந்த இறைகுலமே
இறைவன் அழைக்கின்றார் இனிதே
இணைந்திடுவோம்
பலியில் கலந்து நாம் மீட்படைவோம்
பரமன் அன்பில் நாம் கலந்திடுவோம் - 2
1. தாய் வயிற்றில் பெயர் சொல்லி நம்மை அழைத்த இறைவன்
தாய் சேயை அணைப்பதுபோல் நாளும் தேற்றும் தலைவன் - 2
நாமே உம் கடவுள் நீங்கள் என் மக்களென தெரிந்தார்
நம்மை தெரிந்தார் புது உடன்படிக்கை அமைத்தார்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் – 2
2. வாழ்வு பெற நிறைவாழ்வு பெற தன்னை ஈந்த தலைவன்
தடை வரினும் துயர் வரினும் துணையாய் நின்ற இறைவன் - 2
ஆண்டவர் என் ஆயன் எனக்கொரு குறையுமில்லை - என சொல்வோம்
நாம் செல்வோம் என்றும் அவரின் வழியில் செல்வோம்
வாழ்வோம் இறைகுலமாய் அவர் அன்பின் சாட்சிகளாய் - 2
150. எனையாளும் இறைவா உன் கழல் பணிந்தேன்
எனையாளும் இறைவா உன் கழல் பணிந்தேன்
உன் நினைவாலே என் வாழ்வில் நிறைவடைந்தேன்
கனிந்து வா துயில் களைந்து வா
எனை நினைத்து வா எழில் புனைந்து வா
1. ஆவலை தருகின்ற ஆறமுதே - ஒரு
அன்னையாய் எனை பேணும் அன்புருவே
காவலை தருகின்ற பேரரசே - எந்தன்
கவலையை தீர்த்திடும் கார்முகிலே
2. வானென விரிந்துள்ள வல்லமையே - எந்தன்
வறுமையில் மருந்தாகும் நல்லருளே
தேனென இனிக்கின்ற செங்கனியே - எந்தன்
சிந்தையில் சுவைக்கின்ற செந்தமிழே
உன் நினைவாலே என் வாழ்வில் நிறைவடைந்தேன்
கனிந்து வா துயில் களைந்து வா
எனை நினைத்து வா எழில் புனைந்து வா
1. ஆவலை தருகின்ற ஆறமுதே - ஒரு
அன்னையாய் எனை பேணும் அன்புருவே
காவலை தருகின்ற பேரரசே - எந்தன்
கவலையை தீர்த்திடும் கார்முகிலே
2. வானென விரிந்துள்ள வல்லமையே - எந்தன்
வறுமையில் மருந்தாகும் நல்லருளே
தேனென இனிக்கின்ற செங்கனியே - எந்தன்
சிந்தையில் சுவைக்கின்ற செந்தமிழே
153. ஒளியே வா உயிரே வா
ஒளியே வா உயிரே வா
அருளே வா அன்பே நீ வா
ஒளியே வா உயிரே வா
அருளே வா அன்பே வா
ஒளியே உயிரே அருளே அன்பே நீ வா
ஒளியே வா
1. அன்பென்றால் விலை என்ன?
எனக் கேட்கும் கலி காலம்
கண்முன்னே நான் காண்கிறேன்
பனமொன்றே பலமாகும்
மற்றெல்லாம் பின்னாகும்
அவலங்கள் நான் காண்கிறேன் -2
அன்பே என் மூச்சாகணும் அதுவே என் பேச்சாகணும்
குணம் பார்க்கும் மனம் பூக்கணும்
பணம் பார்க்கும் நிலை போக்கணும்
அருளும் நீ பொருளும் நீ அனைத்தும் நீ என் நெஞ்சம் வா
2. பொருள்தேடி அலைந்தோடி
அருள் நீங்கி மனம் வாடி
இருள் ஆளும் நிலை காண்கிறேன்
உண்மைக்கும் நேர்மைக்கும்
உறவுக்கும் பகிர்வுக்கும்
குழிதோண்டும் நிலை காண்கிறேன் - 2
தீமைகள் ஒழிந்தாகணும் நன்மைகள் நிலையாகனும்
எங்கெங்கும் ஒளி ஆளனும் உன் அருள் நிறைவாகனும்
அருளும் நீ ஒளியும் நீ உயிரூட்டும் உணவே நீ வா
அருளே வா அன்பே நீ வா
ஒளியே வா உயிரே வா
அருளே வா அன்பே வா
ஒளியே உயிரே அருளே அன்பே நீ வா
ஒளியே வா
1. அன்பென்றால் விலை என்ன?
எனக் கேட்கும் கலி காலம்
கண்முன்னே நான் காண்கிறேன்
பனமொன்றே பலமாகும்
மற்றெல்லாம் பின்னாகும்
அவலங்கள் நான் காண்கிறேன் -2
அன்பே என் மூச்சாகணும் அதுவே என் பேச்சாகணும்
குணம் பார்க்கும் மனம் பூக்கணும்
பணம் பார்க்கும் நிலை போக்கணும்
அருளும் நீ பொருளும் நீ அனைத்தும் நீ என் நெஞ்சம் வா
2. பொருள்தேடி அலைந்தோடி
அருள் நீங்கி மனம் வாடி
இருள் ஆளும் நிலை காண்கிறேன்
உண்மைக்கும் நேர்மைக்கும்
உறவுக்கும் பகிர்வுக்கும்
குழிதோண்டும் நிலை காண்கிறேன் - 2
தீமைகள் ஒழிந்தாகணும் நன்மைகள் நிலையாகனும்
எங்கெங்கும் ஒளி ஆளனும் உன் அருள் நிறைவாகனும்
அருளும் நீ ஒளியும் நீ உயிரூட்டும் உணவே நீ வா
155. கக கக கா ரிச ரிகா ரிரிரிரிரி பகரிசா
கக கக கா ரிச ரிகா ரிரிரிரிரி பகரிசா
சாகாரிகா சரிசாநி சாகரிகா
கபசாநி பக ரிசா நிசகா ரி சசசா - 2
இறைவனின் திருச்சபையில் அன்பின் இதயங்கள் இறையருளால்
இணைந்திடும் வேளையிது
1. என்னென்ன தேவைகள் - இங்கு
என்னென்ன தேடல்கள்
அன்பின் தேவனை தேடிடுங்கள்
எண்ணிய யாவுமே - இங்கு
என்றும் கைகூடுமே
அன்பின் தேவனை வேண்டிடுங்கள்
இந்த காலம் உள்ள வரையிலும்
இயேசு தந்த வேதம்
அன்பின் பாடம் என்றும் பகர்ந்திடுவோம் – 2
திருப்பலியினில் இணைந்திடுவோம்
2. தூயவர் பாதமே - துயர்
துன்பங்கள் தீருமே
நம் தேவனை தேடிடுங்கள்
புனித திருப்பலி - புவி
வாழ்வின் முதல் படி
திருப்பலியினில் கலந்திடுங்கள்
இந்த காலம்
சாகாரிகா சரிசாநி சாகரிகா
கபசாநி பக ரிசா நிசகா ரி சசசா - 2
இறைவனின் திருச்சபையில் அன்பின் இதயங்கள் இறையருளால்
இணைந்திடும் வேளையிது
1. என்னென்ன தேவைகள் - இங்கு
என்னென்ன தேடல்கள்
அன்பின் தேவனை தேடிடுங்கள்
எண்ணிய யாவுமே - இங்கு
என்றும் கைகூடுமே
அன்பின் தேவனை வேண்டிடுங்கள்
இந்த காலம் உள்ள வரையிலும்
இயேசு தந்த வேதம்
அன்பின் பாடம் என்றும் பகர்ந்திடுவோம் – 2
திருப்பலியினில் இணைந்திடுவோம்
2. தூயவர் பாதமே - துயர்
துன்பங்கள் தீருமே
நம் தேவனை தேடிடுங்கள்
புனித திருப்பலி - புவி
வாழ்வின் முதல் படி
திருப்பலியினில் கலந்திடுங்கள்
இந்த காலம்
166. திருக்குலமே வாருங்கள்
திருக்குலமே வாருங்கள்
திருப்பலியில் கூடுங்கள்
இறைவன் செய்த நன்மைகளை
நினைத்துப் பாருங்கள்
மகிழ்வுடனே நன்றி பலி செலுத்த வாருங்கள் - 2
1. நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத
தெய்வம் தன்னையே பலியாக தருகிறார் - 2
அவரின் தியாகத்தால் வாழ்வு பெறுகிறோம் - 2
அவரன்பு பிள்ளைகளாவோம்
அவர் அன்பின் சாட்சிகளாவோம்
2. உண்மையாக தேடும் அனைவருக்கும் அருகில்
ஆண்டவர் இருக்கின்றார் வாருங்கள் – 2
மகிழ்ச்சியோடு நாம் அவரை நாடுவோம் - 2
நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் நம்மை நிரப்புவார்
திருப்பலியில் கூடுங்கள்
இறைவன் செய்த நன்மைகளை
நினைத்துப் பாருங்கள்
மகிழ்வுடனே நன்றி பலி செலுத்த வாருங்கள் - 2
1. நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத
தெய்வம் தன்னையே பலியாக தருகிறார் - 2
அவரின் தியாகத்தால் வாழ்வு பெறுகிறோம் - 2
அவரன்பு பிள்ளைகளாவோம்
அவர் அன்பின் சாட்சிகளாவோம்
2. உண்மையாக தேடும் அனைவருக்கும் அருகில்
ஆண்டவர் இருக்கின்றார் வாருங்கள் – 2
மகிழ்ச்சியோடு நாம் அவரை நாடுவோம் - 2
நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் நம்மை நிரப்புவார்
170. நல்ல நாள் வந்தது நன்மையே தந்தது
நல்ல நாள் வந்தது நன்மையே தந்தது
நாதன் அழைக்கின்றார்
நன்மையே தந்திட சந்நிதி வந்திட
தேவன் அழைக்கின்றார் - 2
வாருங்கள் கூடுவோம் வல்லமை தேவன் நம்மில் இணைந்திட - நல்ல
1. ஆண்டவர் வாக்கு நம்பத்தக்கது அவரிடம் அடைக்கலம் புகுவோம்
அடைக்கலம் புகுந்திடும் அன்பு உள்ளங்கள் அவரது கேடயம் ஆகும் - 2
மனமே தினமே இறைவன் வசமே நன்றி பலிதருவோம்
நீரே அரசர் நீரே கடவுள் என்று புகழ் உரைப்போம்
பாவங்கள் போக்கிட பாரில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல
2. தேவன் வாசலில் கால்கள் பட்டதும்
தீமைகள் விலகி போகும்
தேடும் அமைதியை தெய்வம் தந்திடும்
திருநாள் இன்றே காண்போம் – 2
வருவோம் இணைவோம் புகழ்வோம் மகிழ்வோம்
நாளும் பண்பாடுவோம்
இரவும் பகலும் இன்பம் நீயே என்று போற்றிடுவோம்
தாகங்கள் தீர்த்திட தரணியில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல
நாதன் அழைக்கின்றார்
நன்மையே தந்திட சந்நிதி வந்திட
தேவன் அழைக்கின்றார் - 2
வாருங்கள் கூடுவோம் வல்லமை தேவன் நம்மில் இணைந்திட - நல்ல
1. ஆண்டவர் வாக்கு நம்பத்தக்கது அவரிடம் அடைக்கலம் புகுவோம்
அடைக்கலம் புகுந்திடும் அன்பு உள்ளங்கள் அவரது கேடயம் ஆகும் - 2
மனமே தினமே இறைவன் வசமே நன்றி பலிதருவோம்
நீரே அரசர் நீரே கடவுள் என்று புகழ் உரைப்போம்
பாவங்கள் போக்கிட பாரில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல
2. தேவன் வாசலில் கால்கள் பட்டதும்
தீமைகள் விலகி போகும்
தேடும் அமைதியை தெய்வம் தந்திடும்
திருநாள் இன்றே காண்போம் – 2
வருவோம் இணைவோம் புகழ்வோம் மகிழ்வோம்
நாளும் பண்பாடுவோம்
இரவும் பகலும் இன்பம் நீயே என்று போற்றிடுவோம்
தாகங்கள் தீர்த்திட தரணியில் இயேசு அழைக்கும் நேரமே - நல்ல
177. நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்
நீங்களே உயிருள்ள இறைவனின் ஆலயங்கள்
நீங்களே இயேசுவை மூலைக்கல் ஆக்கியவர்
நீங்களே இயேசுவின் நற்செய்தி சொல்லும் சாட்சிகள்
1. உறவினில் உயிர்பெறும் ஆன்மீகம்
இயேசுவின் தலைமையில் மலர்ந்திடட்டும்
பிரிவினைகள் அறுத்து விட்டால்
பேதமைகள் அழித்து விட்டால்
2. கனிதரும் திராட்சைக் கொடி
அவரே கிளைகளாய் இணைந்து கனிதருவோம்
களைகள் எல்லாம் களைந்து விட்டால்
கனிதரவே கொஞ்சம் கழித்து விட்டால்
3. இயேசுவைத் தலையாய் தாங்கிடுவோம்
உயிருள்ள உறுப்புகள் ஆகிடுவோம்
ஜாதிகளை ஒழித்து விட்டால்
சமத்துவத்தை சமைத்து விட்டால்
நீங்களே இயேசுவை மூலைக்கல் ஆக்கியவர்
நீங்களே இயேசுவின் நற்செய்தி சொல்லும் சாட்சிகள்
1. உறவினில் உயிர்பெறும் ஆன்மீகம்
இயேசுவின் தலைமையில் மலர்ந்திடட்டும்
பிரிவினைகள் அறுத்து விட்டால்
பேதமைகள் அழித்து விட்டால்
2. கனிதரும் திராட்சைக் கொடி
அவரே கிளைகளாய் இணைந்து கனிதருவோம்
களைகள் எல்லாம் களைந்து விட்டால்
கனிதரவே கொஞ்சம் கழித்து விட்டால்
3. இயேசுவைத் தலையாய் தாங்கிடுவோம்
உயிருள்ள உறுப்புகள் ஆகிடுவோம்
ஜாதிகளை ஒழித்து விட்டால்
சமத்துவத்தை சமைத்து விட்டால்
181. புத்தம் புது கனவுடன்
புத்தம் புது கனவுடன்
புத்தம் புது வாழ்வுக்காய்
நித்தம் நம்மை அழைக்கிறார் இறைவன்
சித்தம் கண்டு செயல்பட்டு
சத்தியம் கண்டு நடைபோட்டு
அனைத்தையும் புதியது ஆக்கிடுவோம் - 2
1. தெய்வீக நாதம் நெஞ்சில் முழங்கட்டுமே
ஏற்றத் தாழ்வுகள் வேரறுமே
வற்றாத நீதி ஊற்று பிறந்திடுமே
தீமை உலகினில் சாய்ந்திடுமே
சுயநலப் பேயாறு வற்றி விடுமே
பிறர்நலத் தேனாறு பாய்ந்து வருமே - 2
இறையாட்சி பாரெங்கும் நிலைபெறுமே
2. நெஞ்சார தேவன் நாமம் பாடிடுவோம்
வாழ்வாலே அவர் புகழ் சாற்றிடுவோம்
வாழ்விக்கும் இறை தர்மம் மலர்வதனால்
எவ்வுயிரும் தீங்கின்றி வளர்ந்திடுமே
கண்ணுக்குள் நிலவொன்று தோன்றிடுமே
கண்ணாக உலகத்தைக் காக்க வருமே - 2
கணக்கில்லா அருள் வரம் தந்து தேற்றுமே
புத்தம் புது வாழ்வுக்காய்
நித்தம் நம்மை அழைக்கிறார் இறைவன்
சித்தம் கண்டு செயல்பட்டு
சத்தியம் கண்டு நடைபோட்டு
அனைத்தையும் புதியது ஆக்கிடுவோம் - 2
1. தெய்வீக நாதம் நெஞ்சில் முழங்கட்டுமே
ஏற்றத் தாழ்வுகள் வேரறுமே
வற்றாத நீதி ஊற்று பிறந்திடுமே
தீமை உலகினில் சாய்ந்திடுமே
சுயநலப் பேயாறு வற்றி விடுமே
பிறர்நலத் தேனாறு பாய்ந்து வருமே - 2
இறையாட்சி பாரெங்கும் நிலைபெறுமே
2. நெஞ்சார தேவன் நாமம் பாடிடுவோம்
வாழ்வாலே அவர் புகழ் சாற்றிடுவோம்
வாழ்விக்கும் இறை தர்மம் மலர்வதனால்
எவ்வுயிரும் தீங்கின்றி வளர்ந்திடுமே
கண்ணுக்குள் நிலவொன்று தோன்றிடுமே
கண்ணாக உலகத்தைக் காக்க வருமே - 2
கணக்கில்லா அருள் வரம் தந்து தேற்றுமே
184. புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே
புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே
மலர்ந்திடும் புதுவாழ்வு – 2
புதியதோர் உலகம் படைத்திடவே
புறப்படு இறைக்குலமே
ஆஹா... ஆர்ப்பரிப்போம் இன்று அகமகிழ்வோம்
இறைவனைப் புகழ்ந்திடுவோம் - 2
1. நம்மைப் படைத்து பாதுகாக்கும்
தந்தையின் அன்பு மேலான அன்பு
உயிர் தந்து நமை மீட்கும்
இயேசுவின் அன்பு மாறாத அன்பு
வரம் பொழிந்து வழிநடத்தும்
ஆவியின் அன்பு நிலையான அன்பு - 2
மூவொரு இறைவன் பகிரும் அன்பை நாம் பகிர்வோம் - 2
உலகம் நம்மை அவரின் சீடராய் அறிந்து கொள்ளும் - 2
2. இறைமனிதம் ஒன்று சேரும்
பலியினில் இணைவோம் நிறைவாக வாழ
இறைவார்த்தை வழி நின்று
பணிதனை செய்வோம் இயேசுவைப் போல
இறையாட்சி உலகினிலே மலர்ந்திட நாமும்
தினம் தினம் உழைப்போம் - 2
பிரிவினை பேதங்கள் யாவையும் இன்று நாம் களைவோம் - 2 மனிதரின் முன்னே சாட்சியாய் இங்கு நாம் வாழ்வோம் - 2
மலர்ந்திடும் புதுவாழ்வு – 2
புதியதோர் உலகம் படைத்திடவே
புறப்படு இறைக்குலமே
ஆஹா... ஆர்ப்பரிப்போம் இன்று அகமகிழ்வோம்
இறைவனைப் புகழ்ந்திடுவோம் - 2
1. நம்மைப் படைத்து பாதுகாக்கும்
தந்தையின் அன்பு மேலான அன்பு
உயிர் தந்து நமை மீட்கும்
இயேசுவின் அன்பு மாறாத அன்பு
வரம் பொழிந்து வழிநடத்தும்
ஆவியின் அன்பு நிலையான அன்பு - 2
மூவொரு இறைவன் பகிரும் அன்பை நாம் பகிர்வோம் - 2
உலகம் நம்மை அவரின் சீடராய் அறிந்து கொள்ளும் - 2
2. இறைமனிதம் ஒன்று சேரும்
பலியினில் இணைவோம் நிறைவாக வாழ
இறைவார்த்தை வழி நின்று
பணிதனை செய்வோம் இயேசுவைப் போல
இறையாட்சி உலகினிலே மலர்ந்திட நாமும்
தினம் தினம் உழைப்போம் - 2
பிரிவினை பேதங்கள் யாவையும் இன்று நாம் களைவோம் - 2 மனிதரின் முன்னே சாட்சியாய் இங்கு நாம் வாழ்வோம் - 2
196. வரம் வேண்டும் வரம் வேண்டும் வரம் வேண்டுமே - இறைவா
வரம் வேண்டும் வரம் வேண்டும் வரம் வேண்டுமே - இறைவா
நிதம் வேண்டும் நிதம் வேண்டும் நாம் வாழவே
வான் தந்தை போலே நிறைவாழ்வு வாழ
தூய ஆவி துணையோடு புதுவாழ்வு காண - வரம் வேண்டும்
1. என் உடலின் உயிர் மூச்சு நீ தந்தது
நான் தாங்கும் உன் சாயல் நீ தந்தது - 2
எனக்குள்ளதெல்லாமே நீ தந்தது - அதன்
பதிலாக நலம் வாழ மனம் ஏங்குது
2. பொழிகின்ற வானம் நீ தந்தது
விளைகின்ற பூமியும் நீ தந்தது - 2
நான் தேடும் வளம் யாவும் நீ தந்தது - நிதம்
உனக்காக எனை இழக்க மனம் ஏங்குது
நிதம் வேண்டும் நிதம் வேண்டும் நாம் வாழவே
வான் தந்தை போலே நிறைவாழ்வு வாழ
தூய ஆவி துணையோடு புதுவாழ்வு காண - வரம் வேண்டும்
1. என் உடலின் உயிர் மூச்சு நீ தந்தது
நான் தாங்கும் உன் சாயல் நீ தந்தது - 2
எனக்குள்ளதெல்லாமே நீ தந்தது - அதன்
பதிலாக நலம் வாழ மனம் ஏங்குது
2. பொழிகின்ற வானம் நீ தந்தது
விளைகின்ற பூமியும் நீ தந்தது - 2
நான் தேடும் வளம் யாவும் நீ தந்தது - நிதம்
உனக்காக எனை இழக்க மனம் ஏங்குது
198. வரம் வேண்டி அருள் தேடி
வரம் வேண்டி அருள் தேடி
இன்று விரைகின்றேன்
உன்னை நாடி இசை பாடி
1. இன்னொளி பிறக்கும் வேய்குழல் நான் – எனை
அன்புடன் கரத்தில் ஏந்துகின்றாய்
இதழ் மலர் வைத்து இசைக்கின்றாய் - எனில்
இதமாய் கீதங்கள் எழுப்புகின்றாய்
2. நின்கரம் எனையே தீண்டியதும் - நான்
இன்பத்தின் எல்லையைத் தாண்டுகிறேன்
நன்றியும் மகிழ்வும் பொங்கிடவே - நான்
இன்னிசை மழையை பொழிகின்றேன்
3. என்பும் தசையும் வருகிடவே - உன்
அன்பை நாளும் பாடிடவே
எனையே இசையாய் மாற்றிவிடு - உன்னை
என்றுமே பாடியே போற்றவிடு
இன்று விரைகின்றேன்
உன்னை நாடி இசை பாடி
1. இன்னொளி பிறக்கும் வேய்குழல் நான் – எனை
அன்புடன் கரத்தில் ஏந்துகின்றாய்
இதழ் மலர் வைத்து இசைக்கின்றாய் - எனில்
இதமாய் கீதங்கள் எழுப்புகின்றாய்
2. நின்கரம் எனையே தீண்டியதும் - நான்
இன்பத்தின் எல்லையைத் தாண்டுகிறேன்
நன்றியும் மகிழ்வும் பொங்கிடவே - நான்
இன்னிசை மழையை பொழிகின்றேன்
3. என்பும் தசையும் வருகிடவே - உன்
அன்பை நாளும் பாடிடவே
எனையே இசையாய் மாற்றிவிடு - உன்னை
என்றுமே பாடியே போற்றவிடு
202. வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன்
வருகிறேன் வருகிறேன் உன் இல்லம் தேடி வருகிறேன்
வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் - 2
1. ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன் வருகிறேன்
அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் தொழுகிறேன் - 2
உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன்
வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன்
அன்பினைப் பகிர்ந்திட வருகிறேன்
உன் அருளினில் நனைந்திட வருகிறேன்
உள்ளதை உவப்புடன் தருகிறேன்
உன் ஒளியினில் வாழ்ந்திட விழைகிறேன்
2. தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய்
கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய் – 2
இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாக வா
இமைகள் போல எனைக் காத்து நின்றாய்
உன் கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய்
இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற
என் இதயம் கலங்காமல் உறவாட
உன் ஒளியினில் கலந்திடுவேன்
3. நானோ சிறுவனென்று விலகி நின்றேன்
ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன் - 2
இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாக வா
உமது வார்த்தைகளைப் பேசப் பணித்தாய்
உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய்
கடமை மறவாது பணி செய்ய
என் கனவு நனவாக தினம் உழைக்க
உன் உறவினில் கலந்திடுவேன்
வருகிறேன் வருகிறேன் உன் அன்பைப் பாடி வருகிறேன் - 2
1. ஆண்டவரே உன் இல்லம் வருகிறேன் வருகிறேன்
அடைக்கலம் நாடி உன் பீடம் வருகிறேன் தொழுகிறேன் - 2
உன் வழி நடந்திட செபிக்க வருகிறேன்
வியத்தகு செயல்களை எண்ணி வியக்கிறேன்
அன்பினைப் பகிர்ந்திட வருகிறேன்
உன் அருளினில் நனைந்திட வருகிறேன்
உள்ளதை உவப்புடன் தருகிறேன்
உன் ஒளியினில் வாழ்ந்திட விழைகிறேன்
2. தாயின் கருவில் எனைத் தேர்ந்து கொண்டாய்
கரங்கள் பிடித்து எனை அழைத்து வந்தாய் – 2
இறைவா என் இறைவா என் ஆதாரம் நீயாக வா
இமைகள் போல எனைக் காத்து நின்றாய்
உன் கரத்தில் என் பெயரைப் பொறித்து வைத்தாய்
இருளைப் பழிக்காமல் ஒளி ஏற்ற
என் இதயம் கலங்காமல் உறவாட
உன் ஒளியினில் கலந்திடுவேன்
3. நானோ சிறுவனென்று விலகி நின்றேன்
ஏதும் அறியேனென்று தயங்கி நின்றேன் - 2
இறைவா என் இறைவா என் நல்லாயன் நீயாக வா
உமது வார்த்தைகளைப் பேசப் பணித்தாய்
உமது பணிக்கு எனைத் தேர்ந்து கொண்டாய்
கடமை மறவாது பணி செய்ய
என் கனவு நனவாக தினம் உழைக்க
உன் உறவினில் கலந்திடுவேன்
214. கிறிஸ்துவின் பலியிதுவே இதில் கலந்திட வாருங்களே
கிறிஸ்துவின் பலியிதுவே இதில் கலந்திட வாருங்களே
இறைகுலமே எழுந்திடுக இறைவளமே அடைந்திடுக
1. உயரும் மனிதனின் துயர் தணிக்க
நல்ல தோழனாய் உயர்ந்திடவே
புனிதனின் பாதையில் நடந்திடவே
ஒரு புனிதனாய் மாறிடவே
இயேசுவின் வழியினை இகம் கொள்வோம்
இனிதுடன் அதனை நிதம் தொடர்வோம்
2. மனிதனின் மாண்பினை உணர்ந்திடவே
புது மகத்துவம் அடைந்திடவே
மன்னவன் இயேசுவை அறிந்திடவே
முழு மனிதனாய் மாறிடவே
மலர்ந்திடும் மலரினை முகர்ந்திடுவோம்
புலர்ந்திடும் பலியினில் பலம் பெருவோம்
இறைகுலமே எழுந்திடுக இறைவளமே அடைந்திடுக
1. உயரும் மனிதனின் துயர் தணிக்க
நல்ல தோழனாய் உயர்ந்திடவே
புனிதனின் பாதையில் நடந்திடவே
ஒரு புனிதனாய் மாறிடவே
இயேசுவின் வழியினை இகம் கொள்வோம்
இனிதுடன் அதனை நிதம் தொடர்வோம்
2. மனிதனின் மாண்பினை உணர்ந்திடவே
புது மகத்துவம் அடைந்திடவே
மன்னவன் இயேசுவை அறிந்திடவே
முழு மனிதனாய் மாறிடவே
மலர்ந்திடும் மலரினை முகர்ந்திடுவோம்
புலர்ந்திடும் பலியினில் பலம் பெருவோம்